புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா?
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- thesaஇளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
First topic message reminder :
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா?
கடந்த சில தினங்களாக ரசிகர்களின் HOT TOPICக்காக இருக்கும் இச்செய்தியை பற்றி நண்பர்களே உங்களுடைய கருத்துக்களை வெளியிடுங்கள்...
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா?
கடந்த சில தினங்களாக ரசிகர்களின் HOT TOPICக்காக இருக்கும் இச்செய்தியை பற்றி நண்பர்களே உங்களுடைய கருத்துக்களை வெளியிடுங்கள்...
- GuestGuest
சினிமாவுல இதெல்லாம் சகஜமய்யா ![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
- riknizதளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
தோற்றது ரஜினி பஞ்சாயத்து; ஜெயித்தது நயன்தாரா காதல்!
'கடைசியில் முடிந்தேவிட்டது பிரபுதேவா - நயன்தாரா கல்யாணம்' என்று டும்டும் கொட்டுகிறது கோடம்பாக்கம். சூர்யா-ஜோதிகாவுக்கு அடுத்து ரொம்ப நாட்களாக வெற்றிடமாக இருந்த கோடம்பாக்க லவ் டிராக்கில் லேட்டஸ்ட்... பிரபுதேவா - நயன்தாரா!
பிரபு- நயன் திருமணம் நிஜம்தானா என்று கோலிவுட் பார்ட்டிகளிடம் விசாரித்தால், ''மறுத்துகிட்டேதான் இருப்பாங்க. ஆனா, சீக்கிரமே கன்ஃபர்ம் ஆகும் பாருங்க!" என்பார்கள்.
"இந்த லவ் மேட்டர் தெரிஞ்சபோதே பல சினிமா வி.ஐ.பி-க்கள் ஷாக் ஆகிட்டாங்க. ரெண்டு பேரிடமும் பேசிப் பார்த்திருக்காங்க. 'குடும்பம், குழந்தைன்னு ஆன பிறகு காதலெல்லாம் சரிப்பட்டு வராது. நயன்தாராவை மறந்து குடும்பத்தைக் கவனிங்க'ன்னு பிரபுதேவாவுக்கு அட்வைஸ் பண்ணியிருக்காங்க. நயன்தாராவையும் கூப்பிட்டு 'இந்த முடிவு அவரை மட்டுமில்லே... உன் சினிமா வாழ்க்கையையும் பாதிக்கும். உனக்கு இன்னும் கேரியர் இருக்கு. அதுக்குள்ளே ஏன் இப்படி ஒரு அவசர முடிவு?'ன்னு கேட்டுப் பார்த்துட்டாங்க. ஆனா, ரெண்டு பேருமே அந்த ஸ்டேஜையெல்லாம் தாண்டிப் போயிருந்தாங்க'' என்கிறவர்கள், காதல் கனிந்த விஷயத்தைப் பற்றி ஃப்ரெஷ்ஷாகச் சொல்ல ஆரம்பித்தார்கள்.
''பொதுவா, நயன்தாரா யாரோடு நடித்தாலும் அவர்களோடு நெருக்கம் காட்டுவார். அதனாலேயே சிம்பு, தனுஷ், விஷால் என்று இணைத்துப் பேசப்பட்டார். படம் முடிந்தபிறகு அடுத்த காரியத்தைப் பார்க்கப் போயிடுவார். ஆனா, பிரபுதேவா விஷயத்தில் மட்டும் வித்தியாசம்.
அவரை ஒருமுறை சந்தித்தாலே பல வருஷம் பழகியவர் மாதிரி ஃபீல் பண்ண வைப்பார் பிரபுதேவா. அவர்கிட்ட நம்ம பிரச்னைகளைச் சொல்லி ஆறுதல் தேடத் தோணும். 'வில்லு' படப்பிடிப்பு சமயத்தில் இருவரிடையே நட்பு மலர்ந்து தன் பழைய காதல் பற்றிப் பேச்சு வந்தபோது பிரபுதேவாவிடம் தேம்பி அழுதிருக்கார் நயன். அப்போதைய பிரபுதேவாவின் ஆறுதலும் தேறுதலும் இருவரிடையேயான நெருக்கத்தை அதிகரித்திருக்கிறது.
இது வழக்கமான ஈர்ப்பாக மட்டும் இருந்திருந்தால் 'வில்லு'வோடு முடிந்திருக்கும். ஆனால், ஒரு கட்டத்தில் ரெண்டு பேரும் ஒருநாள்கூடப் பிரிஞ்சிருக்க முடியாத அளவுக்கு நெருக்கமாகிட்டாங்க. 'வில்லு' ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும்போதே பிரபுதேவா வீட்டுக்குப் போய்வர ஆரம்பிச்சார் நயன். இதை வெறும் நட்புன்னு நம்பி அவரை அனுமதித்தார் பிரபுதேவாவின் மனைவி ரம்லத். பிரபுதேவாவின் மகன் விஷால் இறந்த சோகத்தின்போது, சடலத்தை எடுக்கும் வரை பக்கத்திலேயே இருந்து வேதனையோடு அழுதுகொண்டு இருந்தார் நயன்தாரா.
அதற்குப் பிறகான ஈர்ப்புகளின் காரணமாக, 'கல்யாணம் பண்ணிக்கலாமா?' என்று நயனிடம் வாய்விட்டுக் கேட்கும் அளவுக்கு பிரபுதேவா காதல் வயப்பட்டார். 'உங்களுக்கு ஏற்கெனவே ஒரு குடும்பம் இருக்கே?' என்பதை மட்டுமே தன் ஆட்சேபனையாகச் சொன்னார் நயன்.
வீட்டில் விஷயத்தை பிரபுதேவா ஓபன் செய்தபோது, அவர் எதிர்பார்த்த இடி, மின்னல், பூகம்பம்தான். குடும்ப நண்பர்களின் பஞ்சாயத்துக்கு விஷயம் போனது. இப்படி நாலு பேர் கூடிப் பேசுகிற விஷயமாக இது மாறியதும் வீட்டுப் பக்கம் போகவே தயங்கியவராக, நயன் சந்திப்புகளை துரிதப்படுத்த ஆரம்பித்துவிட்டார் பிரபுதேவா.
ரஜினி சொன்னா பிரபுதேவா கேட்பார்னு நினைச்சாங்க. ரஜினியும் போன் பண்ணி பிரபுதேவா, நயன்தாரா ரெண்டு பேரையுமே வீட்டுக்கு வரச் சொல்லி, ரம்லத் முன்னாடியே பக்குவமாகப் பேசிப் பார்த்தார். தன் மனக்குமுறலை அடக்கமுடியாமல் கொட்டினார் ரம்லத். அவர் வேதனையை வெளிப்படுத்தி முடிச்சதும், 'காதல் தப்பில்லை. அதனால யாருக்கும் பாதிப்பு வரக் கூடாது. நீ பிரபுதேவாவோட லைஃப்ல குறுக்க வர்றதால இன்னொரு பொண்ணோட வாழ்க்கை பாதிக்கப்படுதேம்மா' என்று நயனிடம் சொல்லிப் பார்த்தாராம். படபடத்த நயன்தாரா, 'இதை நீங்க இவர்(பிரபுதேவா)கிட்டே சொல்லுங்க சார். அவரை எனக்கு போன் பண்ணாம இருக்கச் சொல்லுங்க. நானும் விலகி என் வேலையைப் பார்க்கத் தயார்தான்!' அப்படினு கலங்கியபடி சொல்லவும்... பிரபுதேவாவுக்கு அட்வைஸ் பண்ணியிருக்கார் ரஜினி.
கொஞ்ச நேரம் அமைதியா இருந்த பிரபுதேவா, 'சார்... 'சந்திரமுகி' சக்சசுக்கு நயன்தாராவும் ஒரு காரணம்னு நீங்க நினைச்சீங்க. 'சிவாஜி'யில் சென்டிமென்ட்டா அவங்களை ஒரு பாட்டுக்கு ஆடவெச்சீங்க. அது சினிமா. எனக்கு இவங்க லைஃப்! அவங்ககூட வாழ்க்கைன்னா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். மகனைப் பறிகொடுத்த எனக்கு நயன்தாரா பெரிய ஆறுதலா இருந்தாங்க. உலகத்துல யாருமே செய்யாத தப்பை நான் பண்ணலை. நானும் அதே மாதிரி இருந்துட்டுப் போறேன்'னு பணிவாச் சொன்னாராம்.
மொத்தத்தில் நல்லெண்ணத்தோடு ரஜினி செஞ்ச பஞ்சாயத்து தோத்துப் போச்சு. நயன்தாரா ஜெயிச்சிட்டாங்க. ஹைதராபாத்ல ரகசியமா கல்யாணம் நடந்துடுச்சுனுதான் எங்களுக்குத் தகவல். அது இல்லேங்கிற பட்சத்தில் ரம்லத்தோடு சேர்ந்து பிரபுதேவா கூட்டாக ஒரு அறிக்கை விட்டாதான் உண்டு. ரம்லத்தோடு பிரபுதேவா ஒண்ணா சேர்ந்து வாழ்ந்தா அதைவிட எங்களுக்கு சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும்?" என்று முடித்தார்கள்.
பிரபுதேவா, நயன்தாரா இருவரையும் செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டாலும், இதுவரை பதில் மௌனம் மட்டுமே. அவர்கள் பேசட்டும்... அதுவரை காத்திருப்போம்!
-நன்றி விகடன்-
'கடைசியில் முடிந்தேவிட்டது பிரபுதேவா - நயன்தாரா கல்யாணம்' என்று டும்டும் கொட்டுகிறது கோடம்பாக்கம். சூர்யா-ஜோதிகாவுக்கு அடுத்து ரொம்ப நாட்களாக வெற்றிடமாக இருந்த கோடம்பாக்க லவ் டிராக்கில் லேட்டஸ்ட்... பிரபுதேவா - நயன்தாரா!
பிரபு- நயன் திருமணம் நிஜம்தானா என்று கோலிவுட் பார்ட்டிகளிடம் விசாரித்தால், ''மறுத்துகிட்டேதான் இருப்பாங்க. ஆனா, சீக்கிரமே கன்ஃபர்ம் ஆகும் பாருங்க!" என்பார்கள்.
"இந்த லவ் மேட்டர் தெரிஞ்சபோதே பல சினிமா வி.ஐ.பி-க்கள் ஷாக் ஆகிட்டாங்க. ரெண்டு பேரிடமும் பேசிப் பார்த்திருக்காங்க. 'குடும்பம், குழந்தைன்னு ஆன பிறகு காதலெல்லாம் சரிப்பட்டு வராது. நயன்தாராவை மறந்து குடும்பத்தைக் கவனிங்க'ன்னு பிரபுதேவாவுக்கு அட்வைஸ் பண்ணியிருக்காங்க. நயன்தாராவையும் கூப்பிட்டு 'இந்த முடிவு அவரை மட்டுமில்லே... உன் சினிமா வாழ்க்கையையும் பாதிக்கும். உனக்கு இன்னும் கேரியர் இருக்கு. அதுக்குள்ளே ஏன் இப்படி ஒரு அவசர முடிவு?'ன்னு கேட்டுப் பார்த்துட்டாங்க. ஆனா, ரெண்டு பேருமே அந்த ஸ்டேஜையெல்லாம் தாண்டிப் போயிருந்தாங்க'' என்கிறவர்கள், காதல் கனிந்த விஷயத்தைப் பற்றி ஃப்ரெஷ்ஷாகச் சொல்ல ஆரம்பித்தார்கள்.
''பொதுவா, நயன்தாரா யாரோடு நடித்தாலும் அவர்களோடு நெருக்கம் காட்டுவார். அதனாலேயே சிம்பு, தனுஷ், விஷால் என்று இணைத்துப் பேசப்பட்டார். படம் முடிந்தபிறகு அடுத்த காரியத்தைப் பார்க்கப் போயிடுவார். ஆனா, பிரபுதேவா விஷயத்தில் மட்டும் வித்தியாசம்.
அவரை ஒருமுறை சந்தித்தாலே பல வருஷம் பழகியவர் மாதிரி ஃபீல் பண்ண வைப்பார் பிரபுதேவா. அவர்கிட்ட நம்ம பிரச்னைகளைச் சொல்லி ஆறுதல் தேடத் தோணும். 'வில்லு' படப்பிடிப்பு சமயத்தில் இருவரிடையே நட்பு மலர்ந்து தன் பழைய காதல் பற்றிப் பேச்சு வந்தபோது பிரபுதேவாவிடம் தேம்பி அழுதிருக்கார் நயன். அப்போதைய பிரபுதேவாவின் ஆறுதலும் தேறுதலும் இருவரிடையேயான நெருக்கத்தை அதிகரித்திருக்கிறது.
இது வழக்கமான ஈர்ப்பாக மட்டும் இருந்திருந்தால் 'வில்லு'வோடு முடிந்திருக்கும். ஆனால், ஒரு கட்டத்தில் ரெண்டு பேரும் ஒருநாள்கூடப் பிரிஞ்சிருக்க முடியாத அளவுக்கு நெருக்கமாகிட்டாங்க. 'வில்லு' ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும்போதே பிரபுதேவா வீட்டுக்குப் போய்வர ஆரம்பிச்சார் நயன். இதை வெறும் நட்புன்னு நம்பி அவரை அனுமதித்தார் பிரபுதேவாவின் மனைவி ரம்லத். பிரபுதேவாவின் மகன் விஷால் இறந்த சோகத்தின்போது, சடலத்தை எடுக்கும் வரை பக்கத்திலேயே இருந்து வேதனையோடு அழுதுகொண்டு இருந்தார் நயன்தாரா.
அதற்குப் பிறகான ஈர்ப்புகளின் காரணமாக, 'கல்யாணம் பண்ணிக்கலாமா?' என்று நயனிடம் வாய்விட்டுக் கேட்கும் அளவுக்கு பிரபுதேவா காதல் வயப்பட்டார். 'உங்களுக்கு ஏற்கெனவே ஒரு குடும்பம் இருக்கே?' என்பதை மட்டுமே தன் ஆட்சேபனையாகச் சொன்னார் நயன்.
வீட்டில் விஷயத்தை பிரபுதேவா ஓபன் செய்தபோது, அவர் எதிர்பார்த்த இடி, மின்னல், பூகம்பம்தான். குடும்ப நண்பர்களின் பஞ்சாயத்துக்கு விஷயம் போனது. இப்படி நாலு பேர் கூடிப் பேசுகிற விஷயமாக இது மாறியதும் வீட்டுப் பக்கம் போகவே தயங்கியவராக, நயன் சந்திப்புகளை துரிதப்படுத்த ஆரம்பித்துவிட்டார் பிரபுதேவா.
ரஜினி சொன்னா பிரபுதேவா கேட்பார்னு நினைச்சாங்க. ரஜினியும் போன் பண்ணி பிரபுதேவா, நயன்தாரா ரெண்டு பேரையுமே வீட்டுக்கு வரச் சொல்லி, ரம்லத் முன்னாடியே பக்குவமாகப் பேசிப் பார்த்தார். தன் மனக்குமுறலை அடக்கமுடியாமல் கொட்டினார் ரம்லத். அவர் வேதனையை வெளிப்படுத்தி முடிச்சதும், 'காதல் தப்பில்லை. அதனால யாருக்கும் பாதிப்பு வரக் கூடாது. நீ பிரபுதேவாவோட லைஃப்ல குறுக்க வர்றதால இன்னொரு பொண்ணோட வாழ்க்கை பாதிக்கப்படுதேம்மா' என்று நயனிடம் சொல்லிப் பார்த்தாராம். படபடத்த நயன்தாரா, 'இதை நீங்க இவர்(பிரபுதேவா)கிட்டே சொல்லுங்க சார். அவரை எனக்கு போன் பண்ணாம இருக்கச் சொல்லுங்க. நானும் விலகி என் வேலையைப் பார்க்கத் தயார்தான்!' அப்படினு கலங்கியபடி சொல்லவும்... பிரபுதேவாவுக்கு அட்வைஸ் பண்ணியிருக்கார் ரஜினி.
கொஞ்ச நேரம் அமைதியா இருந்த பிரபுதேவா, 'சார்... 'சந்திரமுகி' சக்சசுக்கு நயன்தாராவும் ஒரு காரணம்னு நீங்க நினைச்சீங்க. 'சிவாஜி'யில் சென்டிமென்ட்டா அவங்களை ஒரு பாட்டுக்கு ஆடவெச்சீங்க. அது சினிமா. எனக்கு இவங்க லைஃப்! அவங்ககூட வாழ்க்கைன்னா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். மகனைப் பறிகொடுத்த எனக்கு நயன்தாரா பெரிய ஆறுதலா இருந்தாங்க. உலகத்துல யாருமே செய்யாத தப்பை நான் பண்ணலை. நானும் அதே மாதிரி இருந்துட்டுப் போறேன்'னு பணிவாச் சொன்னாராம்.
மொத்தத்தில் நல்லெண்ணத்தோடு ரஜினி செஞ்ச பஞ்சாயத்து தோத்துப் போச்சு. நயன்தாரா ஜெயிச்சிட்டாங்க. ஹைதராபாத்ல ரகசியமா கல்யாணம் நடந்துடுச்சுனுதான் எங்களுக்குத் தகவல். அது இல்லேங்கிற பட்சத்தில் ரம்லத்தோடு சேர்ந்து பிரபுதேவா கூட்டாக ஒரு அறிக்கை விட்டாதான் உண்டு. ரம்லத்தோடு பிரபுதேவா ஒண்ணா சேர்ந்து வாழ்ந்தா அதைவிட எங்களுக்கு சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும்?" என்று முடித்தார்கள்.
பிரபுதேவா, நயன்தாரா இருவரையும் செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டாலும், இதுவரை பதில் மௌனம் மட்டுமே. அவர்கள் பேசட்டும்... அதுவரை காத்திருப்போம்!
-நன்றி விகடன்-
- thesaஇளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
amloo wrote:இது வெறும் கிசுகிசு தானே...எனமோ எல்லாரும் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி இல்லெ சொல்றாங்க...
hmmm என்ன கொடுமை சார் இது....
நெருப்பில்லாமல் புகையாதுன்னு எங்க ஊர்ப்பக்கம் சொல்வாங்க மேடம்...
- riknizதளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
இல்ல அம்லு நான் read பண்ணியத தந்தேன் அவ்வளவுதான்
- masthanபண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
yes naankooda question pattaen
- GuestGuest
- thesaஇளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
என்னப்பா வெற யாருக்கும் கருத்து சொல்ல விருப்பம் இல்லையா :!:
- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
இதுல நம்ம கருத்து சொல்ல என்னங்க இருக்கு....சினிமாக்காரங்களுக்கு இதெல்லாம் ரொம்ப சகஜம்.பத்திரிக்கை காரங்கதான் இத பெரிய விஷயமா ஆக்குராங்க, முன்னி நடிகர் கமல்,சரத்குமார்,ராமராஜன்,பார்திபன்,ராதிகா,சீதா, இப்படி எவ்வளவோ நடிகர்கள் செய்யாததையா பிரபுதேவா-நயந்தாரா செஞ்சுட்டாங்க???. ஒரே ஒரு கேள்வி வேண்டுமன்றால் கேட்கலாம். இவர்களுடைய கல்யாண ஒப்பந்தம் எத்தனை வருடம் என்று?.....
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7
|
|