புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னை மறக்க
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
உன்னை மறக்க முடியவில்லை
இப்போது நீ தான் என்னை
விட்டு விலக துடிக்கிறாய்.....
புண்பட்டது என் மனம்
அதை புரிந்தும் புரியாமல்
நீ....
உன் மீது கோபம் கொள்ள
உரிமை இல்லயா எனக்கு....
என்னில் பாதி என்று
நினைத்தேன்
கோபம் கொண்டேன்...
உன்னை விட உன் மேல்
அக்கறை எனக்கு
அது உனக்கு தெரிந்தும்
நீ விலகுகிறாய்...
சிரிக்க சிரிக்க
பேசி..
உன்னை அழவைக்க
நினைக்கவில்லை...
நீ எப்போதும்
சிரித்து கொண்டு
இருக்க வேண்டும்
என்பதே என் ஆவல்....
உன்னை அறியாமல்
நீ செய்யும் பிழையை
உனக்கு உணர்த்தியது
தவறா????
சொல்லிவிடு
இனி
எதையும் கேட்க மாட்டேன்....
உன் இளகிய மனத்தை
யாரும் காயப்படுத்துவதை
என் மனம் விரும்ப வில்லை...
உன்னை விட்டு
எல்லோரிடமும்
பழகுகிறேன் என்ற
கவலை வேண்டாம்...
உனக்கு என்று
என்றும் என் உள்ளத்தில்
தனியே இடம் இருக்கு
என்று உனக்கு தெரியாதா....
நீ இப்படி நினைப்பது
போல நானும்
நினைக்க மாட்டேனா....
என்னை நீ
கண்டுகொள்ள வில்லை
என்று....
உன்னை
யாரிடமும்
விட்டு கொடுக்க
மனம் இல்லை....
எனக்கு...
என்னை விட்டு
போவதால்
உனக்கு மனநிம்மதி
என்றால்
நானே உன்னை
விட்டு விலகுகிறேன்....
என்றும் உன்
நினைவுகளுடன்...
இப்போது நீ தான் என்னை
விட்டு விலக துடிக்கிறாய்.....
புண்பட்டது என் மனம்
அதை புரிந்தும் புரியாமல்
நீ....
உன் மீது கோபம் கொள்ள
உரிமை இல்லயா எனக்கு....
என்னில் பாதி என்று
நினைத்தேன்
கோபம் கொண்டேன்...
உன்னை விட உன் மேல்
அக்கறை எனக்கு
அது உனக்கு தெரிந்தும்
நீ விலகுகிறாய்...
சிரிக்க சிரிக்க
பேசி..
உன்னை அழவைக்க
நினைக்கவில்லை...
நீ எப்போதும்
சிரித்து கொண்டு
இருக்க வேண்டும்
என்பதே என் ஆவல்....
உன்னை அறியாமல்
நீ செய்யும் பிழையை
உனக்கு உணர்த்தியது
தவறா????
சொல்லிவிடு
இனி
எதையும் கேட்க மாட்டேன்....
உன் இளகிய மனத்தை
யாரும் காயப்படுத்துவதை
என் மனம் விரும்ப வில்லை...
உன்னை விட்டு
எல்லோரிடமும்
பழகுகிறேன் என்ற
கவலை வேண்டாம்...
உனக்கு என்று
என்றும் என் உள்ளத்தில்
தனியே இடம் இருக்கு
என்று உனக்கு தெரியாதா....
நீ இப்படி நினைப்பது
போல நானும்
நினைக்க மாட்டேனா....
என்னை நீ
கண்டுகொள்ள வில்லை
என்று....
உன்னை
யாரிடமும்
விட்டு கொடுக்க
மனம் இல்லை....
எனக்கு...
என்னை விட்டு
போவதால்
உனக்கு மனநிம்மதி
என்றால்
நானே உன்னை
விட்டு விலகுகிறேன்....
என்றும் உன்
நினைவுகளுடன்...
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
உன் மீது கோபம் கொள்ள
உரிமை இல்லயா எனக்கு....
என்னில் பாதி என்று
நினைத்தேன்
கோபம் கொண்டேன்...[/color]
உன்னை விட உன் மேல்
அக்கறை எனக்கு
அது உனக்கு தெரிந்தும்
நீ விலகுகிறாய்...
சிரிக்க சிரிக்க
பேசி..
உன்னை அழவைக்க
நினைக்கவில்லை...
நீ எப்போதும்
சிரித்து கொண்டு
இருக்க வேண்டும்
என்பதே என் ஆவல்....
உன்னை அறியாமல்
நீ செய்யும் பிழையை
உனக்கு உணர்த்தியது
தவறா????
[color=#4b0082]சொல்லிவிடு
இனி
எதையும் கேட்க மாட்டேன்....
உன்னை
யாரிடமும்
விட்டு கொடுக்க
மனம் இல்லை....
எனக்கு...
உரிமை இல்லயா எனக்கு....
என்னில் பாதி என்று
நினைத்தேன்
கோபம் கொண்டேன்...[/color]
உன்னை விட உன் மேல்
அக்கறை எனக்கு
அது உனக்கு தெரிந்தும்
நீ விலகுகிறாய்...
சிரிக்க சிரிக்க
பேசி..
உன்னை அழவைக்க
நினைக்கவில்லை...
நீ எப்போதும்
சிரித்து கொண்டு
இருக்க வேண்டும்
என்பதே என் ஆவல்....
உன்னை அறியாமல்
நீ செய்யும் பிழையை
உனக்கு உணர்த்தியது
தவறா????
[color=#4b0082]சொல்லிவிடு
இனி
எதையும் கேட்க மாட்டேன்....
உன்னை
யாரிடமும்
விட்டு கொடுக்க
மனம் இல்லை....
எனக்கு...
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
நன்றி ஹனி
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
உனக்கு என்று
என்றும் என் உள்ளத்தில்
தனியே
இடம் இருக்கு
என்று உனக்கு தெரியாதா....
நீ இப்படி
நினைப்பது
போல நானும்
நினைக்க மாட்டேனா....
என்னை நீ
கண்டுகொள்ள
வில்லை
என்று....
கண்ணில் என்ன சோகம்...கலங்காதே கண்ணே
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
சகி சொன்னால் சரிதான்
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
snehiti wrote:சகி சொன்னால் சரிதான்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
ஏன் இப்படி வருத்தம் காதலில் ஒருவர் ஓருவர் மேல் எல்லையில்லா
அன்பு வைத்திருப்பதை புரிந்தால் இவ்வளவு கஸ்டம் வருமா..?
ஆண்கள் எப்பவும் பிடிவாதமும் அவசரமும் கொண்டவர்கள்..
அடையும் வரை பின்னால் வருவார்கள்…பெண்கள் தங்களைப்பற்றி
சிந்திக்காமல் மற்றவங்கள் பாவம் என்று ஒதுங்குவதால் தான்
இவ்வளவு துன்பம்…பெண்ணும் தன் விருப்பத்துக்கு இடம் கொடுத்தால்..அப்புறம் பெண்களாக இருப்பதில் பயனில்லையே..
கவலைவிடுங்கள் தங்கை கைகூடும் எல்லாம்…உங்களைப்பிரிந்து
எப்படி இருப்பார்…உங்கள் உள்ளம் கவலையில் துடிக்கவிடுவாங்களா…??அதுவா அன்பு….எனக்கே கவிதை
கண்ணீரைக் கொடுத்துவிட்டது…
அன்பு வைத்திருப்பதை புரிந்தால் இவ்வளவு கஸ்டம் வருமா..?
ஆண்கள் எப்பவும் பிடிவாதமும் அவசரமும் கொண்டவர்கள்..
அடையும் வரை பின்னால் வருவார்கள்…பெண்கள் தங்களைப்பற்றி
சிந்திக்காமல் மற்றவங்கள் பாவம் என்று ஒதுங்குவதால் தான்
இவ்வளவு துன்பம்…பெண்ணும் தன் விருப்பத்துக்கு இடம் கொடுத்தால்..அப்புறம் பெண்களாக இருப்பதில் பயனில்லையே..
கவலைவிடுங்கள் தங்கை கைகூடும் எல்லாம்…உங்களைப்பிரிந்து
எப்படி இருப்பார்…உங்கள் உள்ளம் கவலையில் துடிக்கவிடுவாங்களா…??அதுவா அன்பு….எனக்கே கவிதை
கண்ணீரைக் கொடுத்துவிட்டது…
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|