புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னை மறக்க
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
உன்னை மறக்க முடியவில்லை
இப்போது நீ தான் என்னை
விட்டு விலக துடிக்கிறாய்.....
புண்பட்டது என் மனம்
அதை புரிந்தும் புரியாமல்
நீ....
உன் மீது கோபம் கொள்ள
உரிமை இல்லயா எனக்கு....
என்னில் பாதி என்று
நினைத்தேன்
கோபம் கொண்டேன்...
உன்னை விட உன் மேல்
அக்கறை எனக்கு
அது உனக்கு தெரிந்தும்
நீ விலகுகிறாய்...
சிரிக்க சிரிக்க
பேசி..
உன்னை அழவைக்க
நினைக்கவில்லை...
நீ எப்போதும்
சிரித்து கொண்டு
இருக்க வேண்டும்
என்பதே என் ஆவல்....
உன்னை அறியாமல்
நீ செய்யும் பிழையை
உனக்கு உணர்த்தியது
தவறா????
சொல்லிவிடு
இனி
எதையும் கேட்க மாட்டேன்....
உன் இளகிய மனத்தை
யாரும் காயப்படுத்துவதை
என் மனம் விரும்ப வில்லை...
உன்னை விட்டு
எல்லோரிடமும்
பழகுகிறேன் என்ற
கவலை வேண்டாம்...
உனக்கு என்று
என்றும் என் உள்ளத்தில்
தனியே இடம் இருக்கு
என்று உனக்கு தெரியாதா....
நீ இப்படி நினைப்பது
போல நானும்
நினைக்க மாட்டேனா....
என்னை நீ
கண்டுகொள்ள வில்லை
என்று....
உன்னை
யாரிடமும்
விட்டு கொடுக்க
மனம் இல்லை....
எனக்கு...
என்னை விட்டு
போவதால்
உனக்கு மனநிம்மதி
என்றால்
நானே உன்னை
விட்டு விலகுகிறேன்....
என்றும் உன்
நினைவுகளுடன்...
இப்போது நீ தான் என்னை
விட்டு விலக துடிக்கிறாய்.....
புண்பட்டது என் மனம்
அதை புரிந்தும் புரியாமல்
நீ....
உன் மீது கோபம் கொள்ள
உரிமை இல்லயா எனக்கு....
என்னில் பாதி என்று
நினைத்தேன்
கோபம் கொண்டேன்...
உன்னை விட உன் மேல்
அக்கறை எனக்கு
அது உனக்கு தெரிந்தும்
நீ விலகுகிறாய்...
சிரிக்க சிரிக்க
பேசி..
உன்னை அழவைக்க
நினைக்கவில்லை...
நீ எப்போதும்
சிரித்து கொண்டு
இருக்க வேண்டும்
என்பதே என் ஆவல்....
உன்னை அறியாமல்
நீ செய்யும் பிழையை
உனக்கு உணர்த்தியது
தவறா????
சொல்லிவிடு
இனி
எதையும் கேட்க மாட்டேன்....
உன் இளகிய மனத்தை
யாரும் காயப்படுத்துவதை
என் மனம் விரும்ப வில்லை...
உன்னை விட்டு
எல்லோரிடமும்
பழகுகிறேன் என்ற
கவலை வேண்டாம்...
உனக்கு என்று
என்றும் என் உள்ளத்தில்
தனியே இடம் இருக்கு
என்று உனக்கு தெரியாதா....
நீ இப்படி நினைப்பது
போல நானும்
நினைக்க மாட்டேனா....
என்னை நீ
கண்டுகொள்ள வில்லை
என்று....
உன்னை
யாரிடமும்
விட்டு கொடுக்க
மனம் இல்லை....
எனக்கு...
என்னை விட்டு
போவதால்
உனக்கு மனநிம்மதி
என்றால்
நானே உன்னை
விட்டு விலகுகிறேன்....
என்றும் உன்
நினைவுகளுடன்...
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
உன் மீது கோபம் கொள்ள
உரிமை இல்லயா எனக்கு....
என்னில் பாதி என்று
நினைத்தேன்
கோபம் கொண்டேன்...[/color]
உன்னை விட உன் மேல்
அக்கறை எனக்கு
அது உனக்கு தெரிந்தும்
நீ விலகுகிறாய்...
சிரிக்க சிரிக்க
பேசி..
உன்னை அழவைக்க
நினைக்கவில்லை...
நீ எப்போதும்
சிரித்து கொண்டு
இருக்க வேண்டும்
என்பதே என் ஆவல்....
உன்னை அறியாமல்
நீ செய்யும் பிழையை
உனக்கு உணர்த்தியது
தவறா????
[color=#4b0082]சொல்லிவிடு
இனி
எதையும் கேட்க மாட்டேன்....
உன்னை
யாரிடமும்
விட்டு கொடுக்க
மனம் இல்லை....
எனக்கு...
உரிமை இல்லயா எனக்கு....
என்னில் பாதி என்று
நினைத்தேன்
கோபம் கொண்டேன்...[/color]
உன்னை விட உன் மேல்
அக்கறை எனக்கு
அது உனக்கு தெரிந்தும்
நீ விலகுகிறாய்...
சிரிக்க சிரிக்க
பேசி..
உன்னை அழவைக்க
நினைக்கவில்லை...
நீ எப்போதும்
சிரித்து கொண்டு
இருக்க வேண்டும்
என்பதே என் ஆவல்....
உன்னை அறியாமல்
நீ செய்யும் பிழையை
உனக்கு உணர்த்தியது
தவறா????
[color=#4b0082]சொல்லிவிடு
இனி
எதையும் கேட்க மாட்டேன்....
உன்னை
யாரிடமும்
விட்டு கொடுக்க
மனம் இல்லை....
எனக்கு...
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
நன்றி ஹனி
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
உனக்கு என்று
என்றும் என் உள்ளத்தில்
தனியே
இடம் இருக்கு
என்று உனக்கு தெரியாதா....
நீ இப்படி
நினைப்பது
போல நானும்
நினைக்க மாட்டேனா....
என்னை நீ
கண்டுகொள்ள
வில்லை
என்று....
கண்ணில் என்ன சோகம்...கலங்காதே கண்ணே
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
சகி சொன்னால் சரிதான்
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
snehiti wrote:சகி சொன்னால் சரிதான்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
ஏன் இப்படி வருத்தம் காதலில் ஒருவர் ஓருவர் மேல் எல்லையில்லா
அன்பு வைத்திருப்பதை புரிந்தால் இவ்வளவு கஸ்டம் வருமா..?
ஆண்கள் எப்பவும் பிடிவாதமும் அவசரமும் கொண்டவர்கள்..
அடையும் வரை பின்னால் வருவார்கள்…பெண்கள் தங்களைப்பற்றி
சிந்திக்காமல் மற்றவங்கள் பாவம் என்று ஒதுங்குவதால் தான்
இவ்வளவு துன்பம்…பெண்ணும் தன் விருப்பத்துக்கு இடம் கொடுத்தால்..அப்புறம் பெண்களாக இருப்பதில் பயனில்லையே..
கவலைவிடுங்கள் தங்கை கைகூடும் எல்லாம்…உங்களைப்பிரிந்து
எப்படி இருப்பார்…உங்கள் உள்ளம் கவலையில் துடிக்கவிடுவாங்களா…??அதுவா அன்பு….எனக்கே கவிதை
கண்ணீரைக் கொடுத்துவிட்டது…
அன்பு வைத்திருப்பதை புரிந்தால் இவ்வளவு கஸ்டம் வருமா..?
ஆண்கள் எப்பவும் பிடிவாதமும் அவசரமும் கொண்டவர்கள்..
அடையும் வரை பின்னால் வருவார்கள்…பெண்கள் தங்களைப்பற்றி
சிந்திக்காமல் மற்றவங்கள் பாவம் என்று ஒதுங்குவதால் தான்
இவ்வளவு துன்பம்…பெண்ணும் தன் விருப்பத்துக்கு இடம் கொடுத்தால்..அப்புறம் பெண்களாக இருப்பதில் பயனில்லையே..
கவலைவிடுங்கள் தங்கை கைகூடும் எல்லாம்…உங்களைப்பிரிந்து
எப்படி இருப்பார்…உங்கள் உள்ளம் கவலையில் துடிக்கவிடுவாங்களா…??அதுவா அன்பு….எனக்கே கவிதை
கண்ணீரைக் கொடுத்துவிட்டது…
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|