புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதம் கொள்ளாதீர்
Page 1 of 1 •
- gayathiriபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
இந்து சமயம்
பல்வேறு பிரிவுகளைக் கொண்ட ஒரு மதமாக இருந்தாலும், மெய்ப்பொருளைக் காணும்
ஒரு பொதுத் தேடலால் ஒன்று பட்டு இருக்கிறது. இது ஒரு வாழ்க்கைமுறை; சமயப்
பற்றுக்களின் கூட்டுறவாக இது விளங்குகிறது. உள்ளூர் மதப்பிரிவுகள்,
தெய்வங்கள், தேவதைகள், மக்கள் இடையே நிலவிய பல்வேறு நம்பிக்கைகள்
வழிபாட்டு முறைகள் எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டு வளர்ந்தது இந்து
சமயம்.
இந்துக்களின் வாழ்க்கை சிந்தனைகளில் பெருமளவு தாக்கம் ஏற்படுத்துபவை
ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு நூல்கள். பிரபஞ்சத்தில் இயங்கும் பல்வேறு
சக்திகளை, குறிப்பாக மனித இயல்பை பிரதிபலிக்கும் கடவுள்கள், தேவதைகளைச்
சுற்றி இந்தப் புராணங்கள் உள்ளன. படைப்புக் கடவுளான பிரம்மா, காக்கும்
கடவுளான விஷ்ணு, அழிக்கும் கடவுளான சிவன் ஆகிய மும்மூர்த்திகள் இந்து
சமயத்தின் முக்கிய கடவுளாகத் திகழ்கின்றனர்.
இஸ்லாம் என்றால், இறைவனிடம் சரணடைதல் என்று பொருள். ஏகத்துவத்தைப் போற்றும்
இஸ்லாம், கடவுள் ஒருவரே என்ற நம்பிக்கை கொண்டது. தோழமை, மக்களிடையே
சமத்துவம், சாதிகள் அற்ற சமுதாயம், இந்த சமுதாயத்தின் முக்கிய அம்சங்கள்.
நபிகள் பாரம்பரியத்தில் இறுதி நபியாக முகமது நபி (ஸல்) அவர்கள்
போற்றப்படுகிறார். திருக்குர் ஆன் முஸ்லிம்களின் புனித நூல்.
கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான தாமஸ் டிடிமஸ் கி.பி.50 ஆம் ஆண்டு
வாக்கில் மலபார் கரைக்கு வந்ததாக கூறப்படுகிறது. தென்னிதியாவில் ஏழு
தேவாலயங்களை அவர் அமைத்தார். அங்கு பண்டைய தேவாலைய மரபுகள் இன்றும்
பேணிக்காக்கப்படுகின்றன. 16 -ம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவுக்கு வந்த
இயேசுசபை சமயப் பணியாளரான புனிதர் பிரான்சிஸ் சேவியர், இங்கு ரோமன்
கத்தோலிக்க சமயப் பிரிவு வளர பெரும் பணி புரிந்தவர்.
சிஷ்யா எனப்படும் சீடன் என்ற பொருள்படும் சொல்லில் இருந்தே 'சீக்' என்ற
சொல் பிறந்தது. பல்வேறு கோட்பாடுகளைக் கொண்ட ஏகத்துவத்தைப் போற்றும்
சீக்கிய சமயம், இந்து சமயத்தில் இருந்து கிளைத்தது. சீக்கிய மதத்தை நிறுவிய
குருநானக், இந்துக்களாலும், முஸ்லீம்களாலும் போற்றப்படுகிறார். ஆதி
கிரந்தம் அல்லது கிரந்த சாகிப் என்னும் புனித நூலில், குருநானக், அவரைப்
பின் பற்றி வந்த மற்ற ஒன்பது குருக்களின் போதனைகள் பொதிந்து உள்ளன.
சமணம் மிகவும் பழமையான சமயம். சமண
சமயத்தை நிறுவிய வர்த்தமான மகாவீரர் கி.மு.599-ம் ஆண்டு பிறந்தார்.
நன்னம்பிக்கை, நல்ல ஞானம், நல்லொழுக்கம், பிரம்மச்சரியம் ஆகியவற்றை
முக்திக்கு வழி என்று சமணர்கள் நம்பினார்கள். ஆன்மாவைப் போற்றி வாழும்
நிலையே முக்திக்கு வழி என்பார்கள். சின்னஞ்சிறிய நுண்ணுயிரைக் கூட
அழிக்காமல் கவனமாக இருப்பார்கள், சமணர்கள்.
கி.மு.ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய சமயம் பவுத்தம். மகாவீரரைப் போல கவுதம
புத்தரும் துறவு மேற்கொண்டு, தீமைகள் அனைத்திற்கும் ஆசையே அடிப்படை
என்பதைக் கண்டறிந்தார். ஞானம் பெறுவது மூலமே ஆசையை அறுக்க முடியும் என்பதை
அவர் உணர்ந்தார். அந்த காலத்தில் நிலவிய சமயத்திற்கு எதிராக, புத்தர்
புரட்சி செய்தார். இந்தியாவில் தோன்றிய பவுத்தம், உலகின் மற்ற
பகுதிகளுக்கும் பரவியது.
பல்வேறு பிரிவுகளைக் கொண்ட ஒரு மதமாக இருந்தாலும், மெய்ப்பொருளைக் காணும்
ஒரு பொதுத் தேடலால் ஒன்று பட்டு இருக்கிறது. இது ஒரு வாழ்க்கைமுறை; சமயப்
பற்றுக்களின் கூட்டுறவாக இது விளங்குகிறது. உள்ளூர் மதப்பிரிவுகள்,
தெய்வங்கள், தேவதைகள், மக்கள் இடையே நிலவிய பல்வேறு நம்பிக்கைகள்
வழிபாட்டு முறைகள் எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டு வளர்ந்தது இந்து
சமயம்.
இந்துக்களின் வாழ்க்கை சிந்தனைகளில் பெருமளவு தாக்கம் ஏற்படுத்துபவை
ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு நூல்கள். பிரபஞ்சத்தில் இயங்கும் பல்வேறு
சக்திகளை, குறிப்பாக மனித இயல்பை பிரதிபலிக்கும் கடவுள்கள், தேவதைகளைச்
சுற்றி இந்தப் புராணங்கள் உள்ளன. படைப்புக் கடவுளான பிரம்மா, காக்கும்
கடவுளான விஷ்ணு, அழிக்கும் கடவுளான சிவன் ஆகிய மும்மூர்த்திகள் இந்து
சமயத்தின் முக்கிய கடவுளாகத் திகழ்கின்றனர்.
இஸ்லாம் என்றால், இறைவனிடம் சரணடைதல் என்று பொருள். ஏகத்துவத்தைப் போற்றும்
இஸ்லாம், கடவுள் ஒருவரே என்ற நம்பிக்கை கொண்டது. தோழமை, மக்களிடையே
சமத்துவம், சாதிகள் அற்ற சமுதாயம், இந்த சமுதாயத்தின் முக்கிய அம்சங்கள்.
நபிகள் பாரம்பரியத்தில் இறுதி நபியாக முகமது நபி (ஸல்) அவர்கள்
போற்றப்படுகிறார். திருக்குர் ஆன் முஸ்லிம்களின் புனித நூல்.
கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான தாமஸ் டிடிமஸ் கி.பி.50 ஆம் ஆண்டு
வாக்கில் மலபார் கரைக்கு வந்ததாக கூறப்படுகிறது. தென்னிதியாவில் ஏழு
தேவாலயங்களை அவர் அமைத்தார். அங்கு பண்டைய தேவாலைய மரபுகள் இன்றும்
பேணிக்காக்கப்படுகின்றன. 16 -ம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவுக்கு வந்த
இயேசுசபை சமயப் பணியாளரான புனிதர் பிரான்சிஸ் சேவியர், இங்கு ரோமன்
கத்தோலிக்க சமயப் பிரிவு வளர பெரும் பணி புரிந்தவர்.
சிஷ்யா எனப்படும் சீடன் என்ற பொருள்படும் சொல்லில் இருந்தே 'சீக்' என்ற
சொல் பிறந்தது. பல்வேறு கோட்பாடுகளைக் கொண்ட ஏகத்துவத்தைப் போற்றும்
சீக்கிய சமயம், இந்து சமயத்தில் இருந்து கிளைத்தது. சீக்கிய மதத்தை நிறுவிய
குருநானக், இந்துக்களாலும், முஸ்லீம்களாலும் போற்றப்படுகிறார். ஆதி
கிரந்தம் அல்லது கிரந்த சாகிப் என்னும் புனித நூலில், குருநானக், அவரைப்
பின் பற்றி வந்த மற்ற ஒன்பது குருக்களின் போதனைகள் பொதிந்து உள்ளன.
சமணம் மிகவும் பழமையான சமயம். சமண
சமயத்தை நிறுவிய வர்த்தமான மகாவீரர் கி.மு.599-ம் ஆண்டு பிறந்தார்.
நன்னம்பிக்கை, நல்ல ஞானம், நல்லொழுக்கம், பிரம்மச்சரியம் ஆகியவற்றை
முக்திக்கு வழி என்று சமணர்கள் நம்பினார்கள். ஆன்மாவைப் போற்றி வாழும்
நிலையே முக்திக்கு வழி என்பார்கள். சின்னஞ்சிறிய நுண்ணுயிரைக் கூட
அழிக்காமல் கவனமாக இருப்பார்கள், சமணர்கள்.
கி.மு.ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய சமயம் பவுத்தம். மகாவீரரைப் போல கவுதம
புத்தரும் துறவு மேற்கொண்டு, தீமைகள் அனைத்திற்கும் ஆசையே அடிப்படை
என்பதைக் கண்டறிந்தார். ஞானம் பெறுவது மூலமே ஆசையை அறுக்க முடியும் என்பதை
அவர் உணர்ந்தார். அந்த காலத்தில் நிலவிய சமயத்திற்கு எதிராக, புத்தர்
புரட்சி செய்தார். இந்தியாவில் தோன்றிய பவுத்தம், உலகின் மற்ற
பகுதிகளுக்கும் பரவியது.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
அருமையான கட்டுரை!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|