புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_m10கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி


   
   

Page 2 of 2 Previous  1, 2

gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Fri Apr 02, 2010 8:39 am

First topic message reminder :

எல்லா மதங்களும் மக்களை மனிதப் பண்புடன் அறநெறிப்படுத்துவதற்காக, அரிய பல
இறை வார்த்தைகளையும், அருள் நெறிமுறைகளையும், அறச் செயல்களின் வழிமுறைகளையும் தொகுத்தளிக்கின்றன. கிறிஸ்தவமும் அவ்வாறே! பைபிளில் மத்தேயு என்னும் அருள்வாக்கினர் தொகுத்து உரைக்கும் உன்னத வாழ்க்கை நெறியிலிருந்து சிலவற்றை இங்கே காணலாம்.

அறச் செயல்கள் செய்வது எப்படி?மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்.

தர்மம் செய்வது எப்படி?நீங்கள் தர்மம் செய்யும் பொழுது, உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழவேண்டுமென்று தொழுகின்ற இடங்களிலும், சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். நீங்கள் தர்மம் செய்யும்பொழுது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.

இறைவேண்டல் செய்வது எப்படி?
நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம்.உங்கள் உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி
வேண்டுங்கள். மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என நினைக்க வேண்டாம். நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையைஉங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.

நோன்பு இருப்பது எப்படி?நீங்கள் நோன்பிருக்கும் போது வெளிவேடக்காரரைப் போல் முகவாட்டமாய் இருக்க வேண்டாம். நோன்பிருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்று முகங்களை விகாரப்படுத்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் நோன்பிருப்பது இறைத் தந்தைக்கு தெரியும். அவர் ஏற்ற கைம்மாறு அளிப்பார்.

வேண்டுதலின் விளைவு என்ன?
உங்களுள் எவராவது அப்பத்தைக் கேட்கும் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? சாதாரண மக்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைக்கு நன்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிaர்கள்.
அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும்
மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!

நாம் எப்படி நடக்க வேண்டும்?பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்.ஏனெனில் நீங்கள் எந்த அளவையால் அளக்கிaர்களோ, அதே அளவையாலேதான் உங்களுக்கும் அளக்கப்படும். உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் கண்ணிலுள்ள துரும்பை நீங்கள் கவனிப்பதேன்?

உண்மைச் செல்வம் எது?
மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும், துருவும் அதனை அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆகையால் விண்ணுலகத்தில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள். அங்கே பூச்சியோ, துருவோ அதனை அழிப்பதில்லை.எனவே விவிலியம் காட்டும் வழியில் நடப்போம். பிறரை மன்னித்து வாழும் நல்வாழ்வு வாழ்வோம்.




அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 6:30 pm

kalaimoon70 wrote:அணைத்து மதமும் நல்லதுதான் சொல்லுது ஆனால் மக்கள் தான் அதை கடை பிடிப்பது இல்லை நன்றி நன்றி அன்பு மலர்
சியர்ஸ் சியர்ஸ்



கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri Apr 16, 2010 6:38 pm

சபீர் wrote:அழகான அருமையான விளக்கம் நன்றி


சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri Apr 16, 2010 6:39 pm

சபீர் wrote:அழகான அருமையான விளக்கம் நன்றி


சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri Apr 16, 2010 6:48 pm

சபீர் wrote:அழகான அருமையான விளக்கம் நன்றி


சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக