புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
74 Posts - 37%
i6appar
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
3 Posts - 2%
prajai
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
74 Posts - 37%
i6appar
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
3 Posts - 2%
prajai
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_m10கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 2:30 pm

பிரபாகரா நீ
இருக்கிறாயா
இறந்து விட்டாயா...? என்
இனத்தின்
முகவரியானவன் நீ - உன்
இருப்பிடத்தின் முகவரியை
தொலைத்தததுவிட்டு நாங்கள்...!

முகவரி தந்தவனின்
முகவரியை தொலைத்தது
எங்கள் குற்றம்தான்...

நீ
இருக்க வேண்டும் என்பது - என்
இனத்தின் உணர்ச்சி
இறந்துவிட்டால் - என் தேசத்திற்கு
இன்னும் மகிழ்ச்சி - என்
இனத்தின் மிச்ச சொச்ச
நாடிகள் அட்ககப்படும் வரை
இலங்கையின் இறையாண்மை பேசும்
தேவை உள்ளது எங்களுக்கு...

இலங்கையின் இறையாண்மையில் தான் - எங்கள்
இந்தியாவே வாழ்ந்து கொண்டிருக்கிறது
தெரியுமா உனக்கு...?

மனிதாபிமானம்
மாண்டு போகலாம்
உயிர்கள் உருக்குலைந்து போகலாம்
இராணுவ துப்பாக்கிகள்
சுகம் தேடி
இறந்த எம் பெண்களின்
கருக்குழியில் கூட
வெடி மருந்தின் வெம்மையை
தணித்துக்கொள்ளலாம்...

பார்த்துக்கொண்டிருப்போம்
பாதுகாத்துக் கொண்டிருப்போம் - ஆனால்
இறையான்மை என்ற
ஐந்து எழுத்தில்
ஒரு எழுத்துக்கு
பங்கம் வந்தாலும் - எங்களால்
பார்த்துக் கொண்டிருக்க முடியாது

உடனே
எங்கள் தேசத்து - இரண்டு
வள்லூறுகள்
வான் வழியே பரந்து செல்லும்
[இராமர் பாலம் இருந்திருந்தால் அடிக்கடி
யாருக்கும் தெரியாமல் நடந்தே சென்று வருவார்கள்]

'' உயிர்கள் கொல்லப்படலாம்
மனிதாபிமானம் மாண்டு போகலாம்
இனம் அழிக்கப்படலாம்
இறையான்மை காத்தல் மாண்பு '' - எங்கள்
அறிவு ஜீவிகள்
ஆலோசனை தந்து விட்டு - தந்தததை
உண்டு விட்டு
பல் இளீத்து
படம் எடுத்துக்கொண்டு - இங்கு வந்து
பட பட க்க
பேட்டி அளிப்பார்கள்
'' அப்பாவி உயிர்கள் காக்கப்படும்
ராஜபக்கஷே உததிரவாதம் '' - எங்கள்
நரைத்த மயிர்கள் கூட
நம்ப மறுக்கும்......

'' என் ஐயனே
அப்பனே
சிவ சிவ சங்கரா
நாராயணா
உனக்கே வெளிச்சம்....! '' என்று
கடவுள் நம்பிக்கையாளர்கள்
மனத்திற்குள் கதைத்துகொள்வார்கள்

இறைவா
ஆக்கலும் காத்தலும் அழித்துதலும்
உன் வேலை என்றார்கள்.....
உன் பெயரில்
இங்கே எமனின்
தூதுவர்களாய்
செம்மையாய் பணி
செய்து கொண்டிருக்கிறார்கள்.....

நாராயணன் பெயர் சொல்லும்
நாரதர் கலகம்
நன்மையில் முடியும் என்பார்கள் - ஆம்
நாராயணனுக்கும் அவன்
கூடாரத்துக்கும்......

அண்மையில்
முடிந்ததெல்லாம்
உண்மையில்
முடிந்ததல்ல.....

முகவரி தந்தவனின்
முகம் என்றும் மறையாது - அவன் மீண்டும்
முகம் காட்டாவிட்டாலும்
இனம் காக்க
இன்னொரு
' இனம் ' புறப்படும்.............

வீ.தமிழன்பன்
தில்லையாடி.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 19, 2010 2:34 pm

இலங்கை தமிழர்களின் நிலை கண்டு வருந்தும் மக்களின் மன ஓட்டமாகவே நான் கருதுகிறேன் இந்த கவிதைய.பகிர்ந்ததுக்கு நன்றி PISSA



கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Uகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Dகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Yகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Sகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Uகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Dகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Hகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? A
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Wed May 19, 2010 2:37 pm

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 67637 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 2:39 pm

உதயசுதா wrote:இலங்கை தமிழர்களின் நிலை கண்டு வருந்தும் மக்களின் மன ஓட்டமாகவே நான் கருதுகிறேன் இந்த கவிதைய.பகிர்ந்ததுக்கு நன்றி PISSA
நன்றிகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 2:39 pm

srisivaerd wrote:கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 67637 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 678642 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 19, 2010 2:41 pm

நல்ல கவிதை.. ரசித்துப் (வலியுடன்) பதிந்த பிச்சக்கு மிக்க் நன்றி.. நன்றி



கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Tகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Hகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Iகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Rகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 19, 2010 2:41 pm

உதயசுதா wrote:இலங்கை தமிழர்களின் நிலை கண்டு வருந்தும் மக்களின் மன ஓட்டமாகவே நான் கருதுகிறேன் இந்த கவிதைய.பகிர்ந்ததுக்கு நன்றி PISSA

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 678642 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 154550



நேசமுடன் ஹாசிம்
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 2:43 pm

Aathira wrote:நல்ல கவிதை.. ரசித்துப் (வலியுடன்) பதிந்த பிச்சக்கு மிக்க் நன்றி.. நன்றி
நன்றி! இதை எழுதியவர் என் சொந்த ஊர்தான். அவருக்கு என் நன்றிகள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 2:43 pm

ஹாசிம் wrote:
உதயசுதா wrote:இலங்கை தமிழர்களின் நிலை கண்டு வருந்தும் மக்களின் மன ஓட்டமாகவே நான் கருதுகிறேன் இந்த கவிதைய.பகிர்ந்ததுக்கு நன்றி PISSA
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 678642 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 154550
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 19, 2010 2:46 pm

பிச்ச wrote:
Aathira wrote:நல்ல கவிதை.. ரசித்துப் (வலியுடன்) பதிந்த பிச்சக்கு மிக்க் நன்றி.. நன்றி
நன்றி! இதை எழுதியவர் என் சொந்த ஊர்தான். அவருக்கு என் நன்றிகள்.
உங்க ஊர்க்கார்ங்க கவிதையை மட்டும் தான் பதிவீங்களா. பிச்ச்?பிச்சக்கு ஒரு ஊரு இருக்குன்னா சரி.. அதிர்ச்சி அதிர்ச்சி



கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Tகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Hகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Iகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Rகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக