புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தர்மபுரி: பெண்களை வசியப்படுத்துவது எப்படி என்ற புத்தகத்தைப் படிக்க வாங்கிய சாமியார் அதைத் திருப்பித் தரவில்லையாம். இதையடுத்து அவருக்கும், புத்தகத்தை வாடகைக்கு விட்ட சாமியாருக்கும் இடையே அடிதடியாகி ஒருவர் காயமடைந்து, போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஒரு சாமியாராம். முன்பு திருவண்ணாமலையில் உள்ள சிவானந்தா மடத்தில் தங்கியிருந்தார். அப்போது பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், கஞ்சா அடித்ததாகவும் சர்ச்சையாகி பொதுமக்களால் தர்ம அடி கொடுத்து விரட்டப்பட்டார்.
கஞ்சா வழக்கு ஒன்றும் இவர் மீது இன்னும் நிலுவையில் உள்ளதாம். திருவண்ணாமலையில் தனக்கு முக்தி கிடைக்காததால், அங்கிருந்து தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலைக்கு ஷிப்ட் ஆகி வந்தார். அங்கு மணிகண்டன் என்பவருடன் (இவரும் சாமியாராம்) பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே இடத்தில் டேரா போட்டு ஆண்டவன் பணியில் ஈடுபட்டுள்ளனராம்.
இந்த நிலையில் மணிகண்டன் சாமியார் வைத்திருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்த முருகனுக்கு அதில் ஆர்வம் வந்தது. மணிகண்டன் வைத்திருந்த புத்தகம், பெண்களை வசியப்படுத்துவது எப்படி என்பது குறித்த டிப்ஸ்கள் இடம் பெற்ற புத்தகமாகும்.
அதை வாங்கிப் படித்த முருகன், திருப்பித் தரவில்லையாம். ஓசியில் படிக்கக் கொடுத்தால் திருப்பித் தருவதில்லையா என்று கேட்டு முருகனிடம் சண்டை பிடித்துள்ளார் மணிகண்டன். இதுதொடர்பாக இருவருக்கும் அடிதடியாகி கட்டிப் புரண்டு சண்டை போட்டனராம்.
புத்தகத்தை திருப்பி தர மறுத்த தன்னை மணிகண்டன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், பலமாக தாக்கியதாகவும், இதனால் அரசு மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் முருகன் புகார் கொடுத்துள்ளார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நன்றி -தட்ஸ்தமிழ்
சென்னையைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஒரு சாமியாராம். முன்பு திருவண்ணாமலையில் உள்ள சிவானந்தா மடத்தில் தங்கியிருந்தார். அப்போது பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், கஞ்சா அடித்ததாகவும் சர்ச்சையாகி பொதுமக்களால் தர்ம அடி கொடுத்து விரட்டப்பட்டார்.
கஞ்சா வழக்கு ஒன்றும் இவர் மீது இன்னும் நிலுவையில் உள்ளதாம். திருவண்ணாமலையில் தனக்கு முக்தி கிடைக்காததால், அங்கிருந்து தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலைக்கு ஷிப்ட் ஆகி வந்தார். அங்கு மணிகண்டன் என்பவருடன் (இவரும் சாமியாராம்) பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே இடத்தில் டேரா போட்டு ஆண்டவன் பணியில் ஈடுபட்டுள்ளனராம்.
இந்த நிலையில் மணிகண்டன் சாமியார் வைத்திருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்த முருகனுக்கு அதில் ஆர்வம் வந்தது. மணிகண்டன் வைத்திருந்த புத்தகம், பெண்களை வசியப்படுத்துவது எப்படி என்பது குறித்த டிப்ஸ்கள் இடம் பெற்ற புத்தகமாகும்.
அதை வாங்கிப் படித்த முருகன், திருப்பித் தரவில்லையாம். ஓசியில் படிக்கக் கொடுத்தால் திருப்பித் தருவதில்லையா என்று கேட்டு முருகனிடம் சண்டை பிடித்துள்ளார் மணிகண்டன். இதுதொடர்பாக இருவருக்கும் அடிதடியாகி கட்டிப் புரண்டு சண்டை போட்டனராம்.
புத்தகத்தை திருப்பி தர மறுத்த தன்னை மணிகண்டன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், பலமாக தாக்கியதாகவும், இதனால் அரசு மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் முருகன் புகார் கொடுத்துள்ளார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நன்றி -தட்ஸ்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமைபிச்ச சரவணா இது
என்ன கொடுமை
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Aathira wrote:Appukutty wrote:என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமைபிச்சசரவணா இது
நாம் பாட்டுக்கு என் வேலைய பார்த்துகிட்டு போய்கிட்டு இருக்கேன். அனாவசியமா என்ன சீண்டாதிங்க. தாங்கமாட்டிங்க.
சரி இது உண்மையான செய்தியா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பிச்ச wrote:Aathira wrote:Appukutty wrote:என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமைபிச்சசரவணா இது
நாம் பாட்டுக்கு என் வேலைய பார்த்துகிட்டு போய்கிட்டு இருக்கேன். அனாவசியமா என்ன சீண்டாதிங்க. தாங்கமாட்டிங்க.
சரி இது உண்மையான செய்தியா?
என்னக்கேட்டா எப்படி?
சொந்தக்காறங்கள கேளுங்க பிச்ச
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|