புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம்.


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 30, 2010 11:17 pm

First topic message reminder :

4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Pics


கோயில்களின் அணிவகுப்பு,

எங்கள் நகரத்தின் சிறப்பு!

மகா மகக் குளமும்,

பொற்றாமரைக் குளமும்,

காவேரியுடன் ,வரவேற்கும்.

பள்ளிவாசல்களும்,சர்ச்களும்,

இணைந்து,அழகு சேர்க்கும் !

வெற்றிலைக்கு,பெயர் பெற்ற நகரம்.

சிற்பத்தோடு,சிகரமிட்டு,

உலகம் முழுதும் புகழ் பாடும்.

வியாபார
ச்
சந்தையில்

முன் நின்று வழி நடத்தும்,

குடந்தை என செல்லமாய்

அழைக்கப்படும் எங்கள் நகரம்,

தஞ்சையில் ஒரு அங்கம்.

இந்த கும்பகோணம்!

உண்மையில் சமத்துவபுரம்.

ஜாதி,மதம்,மொழிகள்

கடந்து ஒளிவீசும்,

புது வழிக்காட்டும்.

எங்கள் நகரம் கும்பகோணம்!

அனைத்திலும் பெருமை சேர்க்கும்!





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 01, 2010 12:20 am

Aathira wrote:தாய் மண்ணின் நலம் பாராட்டிய கவிஞரே வாழ்த்துக்கள். 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642

உங்கள் பாராட்டுக்கு நன்றி !




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 01, 2010 1:03 am

kalaimoon70 wrote:நன்றி உங்களுக்கு தான் சொல்லவேண்டும் தோழரே... உங்கள் கவிதை என்னுள்
எழுப்பிய மண்ணின் காதலை இன்னும் அடக்க இயலாமல் தவிக்கிறேன்... அந்த
தவிப்பே என் வரிகளாய்...

இணைந்திருப்போம் நண்பரே,,,, இயன்ற போதுசந்தித்து நம் நினைவுகளை வார்த்தைகளில் விளையாடுவோம்...

நன்றி! தோழர் கலைவேந்தன்!


4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Thanksh


நாம் இன்றும், என்றும்,இறைவன் அருளால்..........



4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 01, 2010 1:06 am

சபீர் wrote:கவிதையின் மூலம் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள் நண்பரே எனக்கும் அங்குபோய் பார்க்கனும் போல் உள்ளது நானும் வரலாமா........?

வாருங்கள் சபீர்... நான் குடந்தை செல்லும் போது கலை நிலா நண்பரும் வருகை தந்து நீங்களும் 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 362913 வந்தால் இதமாகக் கதை பேசலாம் நண்பரே... 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 359383




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 01, 2010 1:09 am

நிர்மல் wrote:அருமை அருமை
நான் தஞ்சையிலே சில காலம் இருந்தேன்

அப்போது சென்ரிறுக்கிறேன் கலை அண்ணாஸ் .....

மீண்டும் வாருங்கள் நண்பரே... குடந்தை உங்களைக்கவரும்....! 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 1:13 am

கலை wrote:
சபீர் wrote:கவிதையின் மூலம் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள் நண்பரே எனக்கும் அங்குபோய் பார்க்கனும் போல் உள்ளது நானும் வரலாமா........?

வாருங்கள் சபீர்... நான் குடந்தை செல்லும் போது கலை நிலா நண்பரும் வருகை தந்து நீங்களும் 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 362913 வந்தால் இதமாகக் கதை பேசலாம் நண்பரே... 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 359383

கலை நானும் குடந்தையில் சில ஆண்டுகள் இருந்திருக்கிறேன் என்றேனே. என்னை மட்டும் விட்டுவிட்டீர்கள். 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 246975 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 246975 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 211781 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 211781



4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 A4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 A4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 T4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 H4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 I4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 R4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 A4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 01, 2010 1:18 am

Aathira wrote:
கலை wrote:
சபீர் wrote:கவிதையின் மூலம் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள் நண்பரே எனக்கும் அங்குபோய் பார்க்கனும் போல் உள்ளது நானும் வரலாமா........?

வாருங்கள் சபீர்... நான் குடந்தை செல்லும் போது கலை நிலா நண்பரும் வருகை தந்து நீங்களும் 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 362913 வந்தால் இதமாகக் கதை பேசலாம் நண்பரே... 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 359383

கலை நானும் குடந்தையில் சில ஆண்டுகள் இருந்திருக்கிறேன் என்றேனே. என்னை மட்டும் விட்டுவிட்டீர்கள். 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 246975 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 246975 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 211781 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 211781



Aathira wrote:தாய் மண்ணின் நலம் பாராட்டிய கவிஞரே வாழ்த்துக்கள். 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642

நானும் சில வரிகள் கிறுக்கியுள்ளேன் என் தாய் மண்ணைப்பற்றி,,, அது உங்கள் கண்ணுக்கு படவில்லை.. பரவாயில்லை... நீங்கள் எழுதியதில் நீங்கள் எங்கே சொல்லி இருக்கிறீர்கள் என்று தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்ததும் உங்களையும் அழைப்பேன். நன்றி.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 01, 2010 1:23 am

kalaimoon70 wrote:
Appukutty wrote:நானும் கொஞ்சம் சுற்றி இருக்கிறேன் என்று பொய் சொல்ல முடியாது பார்க்கும் போது அருமையாக உள்ளது போகனும் என்று ஆசையும் எழுந்து விட்டது.
வாழ்த்துக்கள் மாஸ்டர்.

வாங்க தோழரே!பழகலாம்,பார்க்கலாம்,ரசிக்கலாம்.
நட்ப்போடு நடந்து , உண்டு மகிழலாம்!

4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 325286 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642

சந்தர்ப்பம் கிடைத்தால் தவற விட மாட்டேன் ஜாலி ஜாலி



4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 1:26 am

நானும் சில வரிகள் கிறுக்கியுள்ளேன் என் தாய் மண்ணைப்பற்றி,,, அது உங்கள் கண்ணுக்கு படவில்லை.. பரவாயில்லை... நீங்கள் எழுதியதில் நீங்கள் எங்கே சொல்லி இருக்கிறீர்கள் என்று தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்ததும் உங்களையும் அழைப்பேன். நன்றி.[/quote]

நீங்கள் நன்றாகத்தான் கிறுக்கியுள்ளீர்கள். நீங்கள் உங்கள் பானியில் கிறுக்கல் என்பீர்கள். நாங்கள் அதைக் க்விதை என்போம். அவ்வளவுதான் வித்தியாசம். இரண்டையும் தான் பாராட்ட எண்ணினேன். எழுத்துப் பிழையில் விடுபட்டுவிட்டது. சரி நீங்கள் அழைத்துப் போகவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்கு இந்த அழுகிய மலர். 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 154550



4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 A4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 A4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 T4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 H4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 I4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 R4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 A4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 01, 2010 1:27 am

Appukutty wrote:
kalaimoon70 wrote:
Appukutty wrote:நானும் கொஞ்சம் சுற்றி இருக்கிறேன் என்று பொய் சொல்ல முடியாது பார்க்கும் போது அருமையாக உள்ளது போகனும் என்று ஆசையும் எழுந்து விட்டது.
வாழ்த்துக்கள் மாஸ்டர்.

வாங்க தோழரே!பழகலாம்,பார்க்கலாம்,ரசிக்கலாம்.
நட்ப்போடு நடந்து , உண்டு மகிழலாம்!

4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 325286 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642

சந்தர்ப்பம் கிடைத்தால் தவற விட மாட்டேன் 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 755837 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 755837

கண்டிப்பா வாங்க அப்பு தம்பி... இந்த அண்ணனின் குடிலில் சிறு விருந்துண்டு கலந்துரையாடி மகிழலாம்...! 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 676261




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 01, 2010 1:32 am

நானும் சில வரிகள் கிறுக்கியுள்ளேன் என் தாய் மண்ணைப்பற்றி,,, அது உங்கள் கண்ணுக்கு படவில்லை.. பரவாயில்லை... நீங்கள் எழுதியதில் நீங்கள் எங்கே சொல்லி இருக்கிறீர்கள் என்று தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்ததும் உங்களையும் அழைப்பேன். நன்றி
.

Aathira wrote:நீங்கள் நன்றாகத்தான் கிறுக்கியுள்ளீர்கள். நீங்கள் உங்கள் பானியில் கிறுக்கல் என்பீர்கள். நாங்கள் அதைக் க்விதை என்போம். அவ்வளவுதான் வித்தியாசம். இரண்டையும் தான் பாராட்ட எண்ணினேன். எழுத்துப் பிழையில் விடுபட்டுவிட்டது. சரி நீங்கள் அழைத்துப் போகவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்கு இந்த அழுகிய மலர். 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 154550

அழகிய மலராயினும் அழுகிய மலராயினும்
பழகியபின் எனக்கு எல்லாம் சமமே தழலும்
குளிர் நீரும் கலந்தே எனக்களித்தாலுமே
பளிங்குபோல் தெளிவென் மனம.

4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக