புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
89 Posts - 43%
ayyasamy ram
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
75 Posts - 36%
i6appar
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
2 Posts - 1%
prajai
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
89 Posts - 43%
ayyasamy ram
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
75 Posts - 36%
i6appar
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
2 Posts - 1%
prajai
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_m10இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 30, 2010 6:23 pm





பார்ப்பனரிடமிருந்து தமிழர்களைப் பற்றிக் கொண்டுள்ள நோய்கள் பல. கேழ்வரகு, சோளம், கம்பு முதலிய உணவுத் தானியங்களைவிட அரிசியை உணவாக்கி உண்பது, அதுவும் தவிடு போக்கிய வெண்மையான அரிசிச் சோற்றைக் கஞ்சி வடித்து உண்பதுதான் கீழ்ச்சாதியிலிருந்து உயர்ந்து செல்வதற்குரிய முறை என்று கருதிச் சத்தான உணவு வகைகளைக் கைவிட்டனர், தமிழர்கள்.

ஆனால், பார்ப்பனரிடமுள்ள இரண்டொரு நற்பண்புகளை மட்டும் தமிழர்கள் அறிந்து நடக்கத் தவறிவிட்டனர். அதிகாலையில் எழுதல், இனப்பற்றுக்காக எதையும் தியாகம் செய்தல், எல்லாவற்றையும் விட கல்வியைப் பெருஞ்செல்வமாகக் கருதுதல் ஆகிய சில பண்புகளை ஆரியர்களிடமிருந்து கற்றுணர்ந்து நடக்க வேண்டும். தமிழர்களிடம் இன்று அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற பெரு நோய் ஒன்றைப் பற்றி இன்று எழுதுகிறோம்.

நாமக்கல் வட்டம் கடகப்பாடி என்ற சிற்றூரைச் சேர்ந்த ஒரு தமிழ் மாணவன் வயது 16தான். கோவைக்குச் சென்று கல்வி பயில்வதற்காகத் தன் மாமனாரிடம் 150ரூபாய் கேட்டதாகவும், அவர் தர மறுத்ததாகவும், இந்த ஆத்திரத்தினால் தன் மனைவியின் தந்தையை நள்ளிரவில் பேனாக்கத்தியினால் கொலை செய்துவிட்டதாகவும், குற்றம்சாட்டப்பட்ட ஒரு வழக்கில் இந்தக் குற்றவாளிக்கு அய்ந்தாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

பெற்றோர்கள்தான் இதில் முன்னணிக் குற்றவாளிகளாயிருக்கின்றனர். தாங்கள் தம்மகனின் கல்விக்காகச் செலவழித்த பணம், தம் கடமையைச் சேர்ந்தது என்று கருதாதபடி, ஏதோ ஒரு வியாபாரத்தில் போட்ட முதலீடாகக் கருதிக் கொண்டு அந்த முதலீட்டையும், வட்டியையும் சேர்த்து, அவனுக்கு வரப்போகின்ற மனைவி மூலமாக வசூல் செய்துவிட வேண்டுமென்றே கருதுகின்றனர்.

இந்த நோய் ஆந்திரர்களிடையிலும், தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களிடையிலும் முற்றியிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய் சொத்துடைய ஒருவருக்கு மூன்று பெண்களிருந்தால் போதும், அவர்களின் திருமணம் முடிந்தவுடன், அவர் ஓட்டாண்டியாக வேண்டியதுதான். வரதட்சணை மூலம் அவர் சொத்தைக் கசக்கிப் பிழிந்து குடித்து விடுகிறார்கள் மாப்பிள்ளை வீட்டார்.

இந்த வரதட்சணை நோயைச் சட்டத்தின் மூலம் தடுத்து விடலாமென்று ஆட்சியாளர் முயன்று கொண்டிருக்கின்றனர். பொய்யையும் விபச்சாரத்தையும் சட்ட மூலமாக ஒழிப்பது எப்படியோ, அதுபோலத்தான் இம்முயற்சியும்.

சமுதாயத்தில் நல்ல முறையான ஒழுக்கமும், அன்பும், தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால்தான் இம்மாதிரித் தீமைகளை ஒழிக்க முடியும். தானே பாடுபட்டு உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம், தமிழ் நாட்டு இளைஞர்களிடையே வளர வேண்டும். பிறர் சொத்துக்கோ சூது மூலம் கிடைக்கும் திடீர் வருமானத்துக்கோ, யாரும் ஆசைப்படக்கூடாது. பெற்றோரின் சொத்தைக்கூட அவர்களுக்குப் பிறகுதான் அடைய வேண்டுமே தவிர, சம்பாதிக்கக்கூடிய வயதிலும்கூட பெற்றோர் சொத்தை அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடாது. பெற்றோர் சொத்தையே இப்படிக் கருத வேண்டுமென்றால், மாமனார் வீட்டுச் சொத்தைப் பற்றிக் கனவிலும் ஆசைப்படக்கூடாது.

பொருள் வசதியுள்ள மாமனார் எவரும் எத்தகைய கருமியும், தன் மகள் வறுமையினால் தொல்லைப்படுவதைக் கண்டு சகித்துக் கொண்டிருக்க மாட்டார். ஆதலால், திருமணத்தின்போது இத்தனை ஆயிரம் ரூபாய்க்கு நகையோடு இத்தனை ஆயிரம் ரூபாய் வரதட்சணை கொடு; மாப்பிள்ளைக்குக் கார் வாங்கித்தா! வீடு வாங்கித்தா! என்றெல்லாம் பையனின் பெற்றோர் கேட்பது, மகா மானக்கேடான செய்கையாகும். தன் மகளுக்கு மற்றவன் கேட்கிறானே என்று சமாதானம் கூறக்கூடாது. இரண்டும் தவறு என்பதைத் துணிந்து கூற வேண்டும்.

இந்தத் தீய சுரண்டல் முறையினாலேயே திறமையும், அழகும், ஒழுக்கமும் நிறைந்த பதினாயிரக்கணக்கான பெண்கள் திருமணம் ஆக முடியாமலேயே இருக்கின்றனர். இளைஞர்கள் மதவெறியையும், சாதி உணர்ச்சியையும் மறந்து கலப்புத் திருமணம் செய்ய முன்வராவிட்டாலும், அவரவர் சாதிக்குள்ளும் மதப் பிரிவுக்குள்ளுமாவது வரதட்சணை கேட்காதபடி மணம் புரிந்து கொள்ள முன்வரக்கூடாதா? நல்ல காரியம் செய்யத்தான் இளைஞர்களுக்குத் துணிவு வேண்டும். வழக்கம் என்ற செக்கைச் சுற்றிச் சுற்றி வருவதற்குச் செக்கு மாடுகளே போதும். தமிழ் நாட்டு மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்கு மாடுகளாக இருத்தல் வேண்டாம். பந்தயக் குதிரைகளாக இருக்க வேண்டும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 30, 2010 6:38 pm

நல்லவைகளை நாடு இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் 154550 இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Ila
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Tue Mar 30, 2010 7:49 pm

நன்றி. இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் 677196 இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் 677196 இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் 677196



இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 30, 2010 7:53 pm

நல்ல கருத்து... பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே...! இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Mar 31, 2010 9:08 pm

நல்ல விசயம் சொன்னீங்க
நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 31, 2010 9:21 pm

நன்றி நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 29, 2010 12:40 pm

கலை wrote:நல்ல கருத்து... பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே...! இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் 677196
இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் 678642 இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் 678642 இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது – தந்தை பெரியார் 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக