புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_c10 
3 Posts - 7%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 29, 2010 11:05 am

அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)

இறைவன் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையில்லாதவன்! ;” என்று அண்ணலார் மும்முறை கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! எவன் இறைநம்பிக்கையில்லாதவன்? ;” என்று வினவப்பட்டது. எவனுடைய அண்டை வீட்;டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்!என்று பதிலளித்தார்கள் அண்ணலார். (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

அண்ணல் நபியவர்கள் நவின்றாhகள்:

ஜிப்ரீல் (அலை) அவர்கள் அண்டை வீட்டாருடன் நன்னடத்தையை மேற்கொள்ளும்படி என்னிடம் தொடர்ந்து வலியுறுத்தியவண்ணமேயிருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், அவர் அண்டை வீட்டாரை சொத்தில் வாரிசாக்கி விடுவாரோ என்று நான் நினைக்கலானேன். ;” (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நான் அண்ணலார் நவிலக் கேட்டிருக்கிறேன்: தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருப்பதில்லை. ;” (மிஷ்காத்)

அண்ணல் நபியவர்கள் அப+தர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்:

அப+தர்! நீர் குழம்பு சமைத்தால் தண்ணீரை அதில் அதிகப்படுத்திவிடும், உன் அண்டை வீட்டாரையும் சற்று கவனியும்! ;” (முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டார் அன்பளிப்பாக ஒரு பொருளை தனது அண்டை வீட்டாருக்குக் கொடுத்தால், அதனை அவர் அற்பமானதாகக் கருதக் கூடாது, அது ஒரு ஆட்டின் குளம்பானாலும் சரியே! ;” (புகாரி, முஸ்லிம்)

விளக்கம் :தன் அண்டை வீட்டாருக்குச் சிறு பொருள்களை அன்பளிப்பாக வழங்கக்கூடாது, அன்பளிப்பாய் மதிப்பு வாய்ந்த பெரிய பொருட்களையே அனுப்ப வேண்டுமென்பது பெண்களின் பொதுவான மனப்பான்மையாகும். இதன் காரணமாகத்தான் அண்ணலார் அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு பிரத்யேகமாக கட்டளையிட்டுள்ளார்கள். சிறு சிறு பொருள்களையும் அண்டை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். அவ்வாறே பிறரிடமிருந்து வரும் அன்பளிப்பு சிறியதாக இருந்தாலும் அதை அன்புடன் பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை அற்பமானதாய்க் கருதக்கூடாது, அதைக் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Mar 29, 2010 11:37 am

நன்றி சபீர்.......

அல்ஹம்துல்ல்லாஹ்.....

சகோதரத்துவத்துக்கு இஸ்லாத்தில் இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும்.

இங்கு நீங்கள் தந்துள்ள தொகுப்புகளில்...

அண்டை வீட்டார் என்று சொல்லப்படும்போது அவர் எந்த மதத்தினராக இருந்தாலும் அவரை சமமாக கருதி அவரிடம் அன்புகாட்டவேண்டும், உதவி செய்ய வேண்டும், அவர்களுக்கு ஒரு அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தாலும் கூட விலை மதிப்புமிக்க பொருளையே அன்பளிப்பாக கொடுக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது.

அண்டை வீட்டாரை துன்பப்படுத்துபவன் ஒரு மூமீன் இல்லை அவன் இஸ்லாத்தை சேர்ந்தவன் இல்லை என்று நமது நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் பொன் மொழியாலேயே கூறி இருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! எவன் இறைநம்பிக்கையில்லாதவன்? ;” என்று வினவப்பட்டது. எவனுடைய அண்டை வீட்;டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்!என்று பதிலளித்தார்கள் அண்ணலார். (புகாரி, முஸ்லிம்)


இதை விட சமுதாய ஒற்றுமைக்கு உதாரணம் வேறு என்ன வேண்டும்.

அல்ஹம்துல்லாஹ் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.

இன்சா அல்லாஹ்.......உங்களின் இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.

என்றும் அன்புடன்
கான் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 599303 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 154550



நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Eegaraitkmkhan
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Logo12
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 29, 2010 11:41 am

இன்சா அல்லாஹ்.......உங்களின் இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.

என்றும் அன்புடன்
கான் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 599303 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 154550[/quote]
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon Mar 29, 2010 1:26 pm

அன்புள்ள சபிர்க்கு இந்த பணிசிறக்க வாழ்த்துக்கள் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 154550

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 29, 2010 1:54 pm

இன்சா அல்லாஹ்.......உங்களின் இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ்விடம் துவா
செய்கிறேன்.



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 29, 2010 2:05 pm

mdkhan wrote:நன்றி சபீர்.......

அல்ஹம்துல்ல்லாஹ்.....

சகோதரத்துவத்துக்கு இஸ்லாத்தில் இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும்.

இங்கு நீங்கள் தந்துள்ள தொகுப்புகளில்...

அண்டை வீட்டார் என்று சொல்லப்படும்போது அவர் எந்த மதத்தினராக இருந்தாலும் அவரை சமமாக கருதி அவரிடம் அன்புகாட்டவேண்டும், உதவி செய்ய வேண்டும், அவர்களுக்கு ஒரு அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தாலும் கூட விலை மதிப்புமிக்க பொருளையே அன்பளிப்பாக கொடுக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது.

அண்டை வீட்டாரை துன்பப்படுத்துபவன் ஒரு மூமீன் இல்லை அவன் இஸ்லாத்தை சேர்ந்தவன் இல்லை என்று நமது நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் பொன் மொழியாலேயே கூறி இருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! எவன் இறைநம்பிக்கையில்லாதவன்? ;” என்று வினவப்பட்டது. எவனுடைய அண்டை வீட்;டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்!என்று பதிலளித்தார்கள் அண்ணலார். (புகாரி, முஸ்லிம்)


இதை விட சமுதாய ஒற்றுமைக்கு உதாரணம் வேறு என்ன வேண்டும்.

அல்ஹம்துல்லாஹ் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.

இன்சா அல்லாஹ்.......உங்களின் இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.

என்றும் அன்புடன்
கான் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 599303 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 154550

ஜஸாக்கல்லாஹ் கைராஹ் சகோதரா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 29, 2010 6:30 pm

mohan-தாஸ் wrote:இன்சா அல்லாஹ்.......உங்களின் இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.

என்றும் அன்புடன்
கான் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 599303 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 154550
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642[/quote]

நன்றி தாஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 30, 2010 10:13 am

jahubar wrote:அன்புள்ள சபிர்க்கு இந்த பணிசிறக்க வாழ்த்துக்கள் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 154550

இன்ஷாஅல்லாஹ்

உங்கள் ஆதரவுக்கு நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 30, 2010 10:38 am

ரிபாஸ் wrote:இன்சா அல்லாஹ்.......உங்களின் இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ்விடம் துவா
செய்கிறேன்.
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642



நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Aநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Aநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Tநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Hநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Iநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Rநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Aநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 30, 2010 10:57 am

Aathira wrote:
ரிபாஸ் wrote:இன்சா அல்லாஹ்.......உங்களின் இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ்விடம் துவா
செய்கிறேன்.
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642

நன்றி அக்கா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக