புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 29, 2010 6:34 pm

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அபீகுராத் (ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

எந்த மனிதர் அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர் பேசும்போது உண்மை பேசட்டும், அவரிடம் அமானிதமாக (அடைக்கலமாக) ஒரு பொருள் தரப்பட்டால், அந்த பொருள் அவர் தன் உரிமையாளரிடம் பாதுகாப்பாகத் திருப்பித் தந்து விடட்டும், தன் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்! ;” (மிஷ்காத்)

அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)

ஒரு மனிதர் அண்ணலாரிடம் கூறினார்: இன்ன பெண் மிக அதிகமாக நஃபில் தொழுகைகள் தொழுகின்றாள், நஃபில் நோன்புகள் நோற்கின்றாள், ஸதகா (தர்மம்) கொடுக்கின்றாள், இந்த விஷயங்களில் அவள் பிரபலமாக விளங்குகின்றாள். ஆனால், தன் அண்டைவீட்டாருக்குத் தன் நாவால் துன்பம் விளைவிக்கின்றாள். ;”

இதைக் கேட்ட அண்ணலார் (ஸல்) அவர்கள் அவள் நரகம் புகுவாள் ;” என்று கூறினார்கள். அந்த மனிதர் மீண்டும கூறினார் -- அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் குறைவாக நஃபில் நோன்புகள் நோற்கின்றாள், மிகக் குறைவாக நஃபில் தொழுகைகள் தொழுகின்றாள், பாலாடைக் கட்டியின் சில துண்டுகளை தானம் செய்கின்றாள், ஆனால், தன் நாவினால் அண்டை வீட்டாரைத்; துன்புறுத்தவில்;லை என்று கூறப்படுகின்றது. ;” இதற்கு அண்ணலார், “இவள் சுவனம் புகுவாள் ;” என்று பதிலளித்தார்கள். (மிஷ்காத்)

விளக்கம் :

முதல் பெண் மக்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டாள் என்பதற்காக நரகம் புகுவாள். அண்டை வீட்டார் துன்புறுத்தப்படக்கூடாது. இது அவர்களின் உரிமையாகும். அவள் இந்த உரிமையை நிறைவேற்றவில்லை. உலகில் தன் அண்டை வீட்டாரிடம் அவள் மன்னிப்பும் கேட்கவில்லை, ஆகவே, அவள் நரகத்திற்குச் செல்ல வேண்டியதாக இருக்கும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Mar 29, 2010 8:26 pm

நன்றி சபீர்.....


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

எந்த மனிதர் அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர் பேசும்போது உண்மை பேசட்டும், அவரிடம் அமானிதமாக (அடைக்கலமாக) ஒரு பொருள் தரப்பட்டால், அந்த பொருள் அவர் தன் உரிமையாளரிடம் பாதுகாப்பாகத் திருப்பித் தந்து விடட்டும், தன் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்! ;” (மிஷ்காத்)




அல்லாஹ் மிகப்பெரியவன் அவனுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை.....

அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நேசிக்க விரும்புபவன் எந்த சூழ்நில்யிலும் உண்மையை பேசட்டும் தன்னை நம்பி ஒப்படைக்கப்படும் பொருள்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதில் நியாயமாக நடந்துகொள்ளட்டும் மற்றும் அண்டை வீட்டாரிடம் அவன் நல்ல முறையில் நடந்துகொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் அன்னல் நபி (ஸல்) அவர்கள் அருளிய இந்த பொன்மொழிகளை ஒவ்வொரு மனிதனும் கடைபிடித்தால் உலகத்தில் எந்த துன்பமும் இல்லை.


இன்சா அல்லாஹ் நம்மால் முடிந்தவரை இந்த விசயங்களை கடைபிடிக்க அல்லாஹ் துனைசெய்வானாக ஆமீன்.

அன்புடன்
கான்



நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Eegaraitkmkhan
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-27 Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 30, 2010 10:11 am

mdkhan wrote:நன்றி சபீர்.....


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

எந்த மனிதர் அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர் பேசும்போது உண்மை பேசட்டும், அவரிடம் அமானிதமாக (அடைக்கலமாக) ஒரு பொருள் தரப்பட்டால், அந்த பொருள் அவர் தன் உரிமையாளரிடம் பாதுகாப்பாகத் திருப்பித் தந்து விடட்டும், தன் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்! ;” (மிஷ்காத்)




அல்லாஹ் மிகப்பெரியவன் அவனுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை.....

அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நேசிக்க விரும்புபவன் எந்த சூழ்நில்யிலும் உண்மையை பேசட்டும் தன்னை நம்பி ஒப்படைக்கப்படும் பொருள்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதில் நியாயமாக நடந்துகொள்ளட்டும் மற்றும் அண்டை வீட்டாரிடம் அவன் நல்ல முறையில் நடந்துகொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் அன்னல் நபி (ஸல்) அவர்கள் அருளிய இந்த பொன்மொழிகளை ஒவ்வொரு மனிதனும் கடைபிடித்தால் உலகத்தில் எந்த துன்பமும் இல்லை.


இன்சா அல்லாஹ் நம்மால் முடிந்தவரை இந்த விசயங்களை கடைபிடிக்க அல்லாஹ் துனைசெய்வானாக ஆமீன்.

அன்புடன்
கான்

அழகாக முறையில் பின்னுாட்டம் தந்துகொண்டிருக்கும் சகோதரன் கான் அவர்களுக்கும் மற்றும் இதனை விரும்பிபடிக்கும் அனைத்து நெஞ்சம்தகளுக்கும் என்மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன். யாஅல்லாஹ் எங்கள் அனைபேருக்கும் நற்கூலி வழங்குவாயாக





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக