புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம்
அதிகரிப்பு : பற்றாக்குறையால் மின்வாரியம் அதிரடி
கோடை காரணமாக தமிழகத்தில் நீர், காற்றாலை மின் உற்பத்தி
குறைந்துள்ள நிலையில், மின் தேவை அதிகரித்துள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க தினமும் மூன்று மணி நேரம் மின்தடை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இரண்டு கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.
மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மின் உற்பத்தி
அதிகரிக்காததால் மின்பற்றாக்குறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க, 2008 செப்டம்பர் 1ம் தேதி முதல் மின்வாரியம் சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதியில் தினமும் இரண்டு மணி நேர மின்தடையை அமல்படுத்தியது. போதிய மழை இல்லாததால், நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. அதை சமாளிக்க மக்கள், 'ஏசி' பிரிட்ஜ், மின் விசிறி, ஏர்கூலர் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தத் துவங்கினர். அதனால், ஒரு மாதகாலத்துக்கும் மேலாக தமிழகத்தில் மின்நுகர்வு அதிகரித்தது. மாலை 6 முதல் இரவு 10 மணி வரையிலான பீக் ஹவரில் மட்டும் மின்தேவை 10 ஆயிரத்து 771 மெகாவாட் ஆக உயர்ந்தது.
தமிழகத்தின் மொத்த அனல், புனல், காற்றாலை நிலையங்கள்
மூலம் 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கோடைகாலம் துவங்கி விட்டதால் புனல், காற்றாலை மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்து விட்டது.கடந்த சில நாட்களாக, சராசரியாக 8,700 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் பீக் ஹவரில் மட்டும் 2,000 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க இரு ஆண்டுகளாக வாரியம், தினமும்
வீடுகளுக்கு இரண்டு மணி நேரம் மின்தடை செய்தது.தற்போதைய கூடுதல் மின் பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வகையில் முயன்றும், மின் வாரியத்தின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து, நேற்று முதல் தினமும் மூன்று மணி நேரம்
மின்தடை செய்யப்படுவதாக மின் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் அந்தந்த மின் பகிர்மான வட்டங்களில் தேவைக்கு ஏற்ப மூன்று மணி நேர மின்தடை நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய, சேலம் மேற்பார்வை
பொறியாளர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கிராமப்புறங்களில்
பகலில் ஆறு மணி நேரமும், இரவில் மூன்று மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மற்ற நேரங்களில் 12 மணி நேரம் இருமுனை மின்சாரம் வழங்கப்படும். மேலும், மூன்று மணி நேரம் மின்தடை செய்யப்படும்' என, கூறியுள்ளார்.
வரும் மே மாதத்திற்குள் கோடை மழை பெய்யாவிடில் மின்தேவை
மேலும் அதிகரிக்கும். அதனால், மின்தடை நேரம் மேலும் அதிகரிக்கக் கூடும் என மின்
வாரியத்தினர் தெரிவித்தனர்.ஏற்கனவே போதிய மின்சாரம் கிடைக்கவில்லை எனக் கூறி டெல்டா மாவட்ட விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு, மூன்று மணி நேரம் மின்தடை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, விவசாயிகளை மேலும் அதிர்ச்சியடைய
வைத்துள்ளது. தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் ஏற்கனவே மின் சப்ளை முறையாக இல்லாமல் இருக்கும் போது, இந்த அறிவிப்பால், இனி அந்தந்தப் பகுதியில் மின் வெட்டு மேலும் அதிகரித்து மக்களை சிரமப்படுத்தும்.
மின்தடை செய்வதில் புது யுக்தி
:மின்தட்டுப்பாட்டை சமாளிக்க, புதிய யுத்தியை கையாள மின் வாரியம்
முடிவெடுத்துள்ளது. மின் உற்பத்தி மையங்களில், மின் அளவையில் அடிக்கடி கணக்கிட்டு, பற்றாக்குறைக்கு ஏற்ப மின்தடை செய்ய, சென்னையில் உள்ள மின்பளு அனுப்புகை மையங்களுக்கு (மெயின் லோ டெஸ்பேட்ச் சென்டர்) தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து, மண்டல துணை மின்பளு அனுப்புகை மையங்கள் மூலம், துணை மின்நிலையத்தில், மின்தடை செய்யப்படுகிறது. தற்போது இந்த முறையில் மாற்றம் செய்ய மின் வாரியம் ஆலோசித்து வருகிறது. துணை மின்நிலையங்களில் பயன்படுத்தப்படும் மின் அளவு, தேவை, நிலை குறித்து, 'லீஸ்லைன்' வாயிலாக அறிந்து கொள்ளப்படுகிறது.இந்த அடிப்படையில் மின்தடை செய்ய, 'ஸ்கேடா சிஸ்டம்' அறிமுகம் செய்ய மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி, சென்னை மின்பளு அனுப்புகை மையத்தில் இருந்து பற்றாக்குறைக்கு ஏற்ப, அங்கிருந்தே தடை செய்து கொள்ளும், யுக்தியை பயன்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது
அதிகரிப்பு : பற்றாக்குறையால் மின்வாரியம் அதிரடி
கோடை காரணமாக தமிழகத்தில் நீர், காற்றாலை மின் உற்பத்தி
குறைந்துள்ள நிலையில், மின் தேவை அதிகரித்துள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க தினமும் மூன்று மணி நேரம் மின்தடை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இரண்டு கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.
மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மின் உற்பத்தி
அதிகரிக்காததால் மின்பற்றாக்குறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க, 2008 செப்டம்பர் 1ம் தேதி முதல் மின்வாரியம் சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதியில் தினமும் இரண்டு மணி நேர மின்தடையை அமல்படுத்தியது. போதிய மழை இல்லாததால், நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. அதை சமாளிக்க மக்கள், 'ஏசி' பிரிட்ஜ், மின் விசிறி, ஏர்கூலர் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தத் துவங்கினர். அதனால், ஒரு மாதகாலத்துக்கும் மேலாக தமிழகத்தில் மின்நுகர்வு அதிகரித்தது. மாலை 6 முதல் இரவு 10 மணி வரையிலான பீக் ஹவரில் மட்டும் மின்தேவை 10 ஆயிரத்து 771 மெகாவாட் ஆக உயர்ந்தது.
தமிழகத்தின் மொத்த அனல், புனல், காற்றாலை நிலையங்கள்
மூலம் 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கோடைகாலம் துவங்கி விட்டதால் புனல், காற்றாலை மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்து விட்டது.கடந்த சில நாட்களாக, சராசரியாக 8,700 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் பீக் ஹவரில் மட்டும் 2,000 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க இரு ஆண்டுகளாக வாரியம், தினமும்
வீடுகளுக்கு இரண்டு மணி நேரம் மின்தடை செய்தது.தற்போதைய கூடுதல் மின் பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வகையில் முயன்றும், மின் வாரியத்தின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து, நேற்று முதல் தினமும் மூன்று மணி நேரம்
மின்தடை செய்யப்படுவதாக மின் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் அந்தந்த மின் பகிர்மான வட்டங்களில் தேவைக்கு ஏற்ப மூன்று மணி நேர மின்தடை நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய, சேலம் மேற்பார்வை
பொறியாளர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கிராமப்புறங்களில்
பகலில் ஆறு மணி நேரமும், இரவில் மூன்று மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மற்ற நேரங்களில் 12 மணி நேரம் இருமுனை மின்சாரம் வழங்கப்படும். மேலும், மூன்று மணி நேரம் மின்தடை செய்யப்படும்' என, கூறியுள்ளார்.
வரும் மே மாதத்திற்குள் கோடை மழை பெய்யாவிடில் மின்தேவை
மேலும் அதிகரிக்கும். அதனால், மின்தடை நேரம் மேலும் அதிகரிக்கக் கூடும் என மின்
வாரியத்தினர் தெரிவித்தனர்.ஏற்கனவே போதிய மின்சாரம் கிடைக்கவில்லை எனக் கூறி டெல்டா மாவட்ட விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு, மூன்று மணி நேரம் மின்தடை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, விவசாயிகளை மேலும் அதிர்ச்சியடைய
வைத்துள்ளது. தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் ஏற்கனவே மின் சப்ளை முறையாக இல்லாமல் இருக்கும் போது, இந்த அறிவிப்பால், இனி அந்தந்தப் பகுதியில் மின் வெட்டு மேலும் அதிகரித்து மக்களை சிரமப்படுத்தும்.
மின்தடை செய்வதில் புது யுக்தி
:மின்தட்டுப்பாட்டை சமாளிக்க, புதிய யுத்தியை கையாள மின் வாரியம்
முடிவெடுத்துள்ளது. மின் உற்பத்தி மையங்களில், மின் அளவையில் அடிக்கடி கணக்கிட்டு, பற்றாக்குறைக்கு ஏற்ப மின்தடை செய்ய, சென்னையில் உள்ள மின்பளு அனுப்புகை மையங்களுக்கு (மெயின் லோ டெஸ்பேட்ச் சென்டர்) தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து, மண்டல துணை மின்பளு அனுப்புகை மையங்கள் மூலம், துணை மின்நிலையத்தில், மின்தடை செய்யப்படுகிறது. தற்போது இந்த முறையில் மாற்றம் செய்ய மின் வாரியம் ஆலோசித்து வருகிறது. துணை மின்நிலையங்களில் பயன்படுத்தப்படும் மின் அளவு, தேவை, நிலை குறித்து, 'லீஸ்லைன்' வாயிலாக அறிந்து கொள்ளப்படுகிறது.இந்த அடிப்படையில் மின்தடை செய்ய, 'ஸ்கேடா சிஸ்டம்' அறிமுகம் செய்ய மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி, சென்னை மின்பளு அனுப்புகை மையத்தில் இருந்து பற்றாக்குறைக்கு ஏற்ப, அங்கிருந்தே தடை செய்து கொள்ளும், யுக்தியை பயன்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சென்னையிலும் தினம் ஒரு மணி நேர மின்வெட்டு இன்று முதல் அமல். எங்களுக்கு இரவு ஒரு மணி நேரம் ....
கஷ்ட காலம் என்ன பண்ணுவது ...
கஷ்ட காலம் என்ன பண்ணுவது ...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நிர்மல் wrote:சென்னையிலும் தினம் ஒரு மணி நேர மின்வெட்டு இன்று முதல் அமல். எங்களுக்கு இரவு ஒரு மணி நேரம் ....
கஷ்ட காலம் என்ன பண்ணுவது ...
பகல் நேரத்தில மின்வெட்டு இல்லனு சந்தோஷ படுங்க நிர்மல்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இளமாறன் wrote:நிர்மல் wrote:சென்னையிலும் தினம் ஒரு மணி நேர மின்வெட்டு இன்று முதல் அமல். எங்களுக்கு இரவு ஒரு மணி நேரம் ....
கஷ்ட காலம் என்ன பண்ணுவது ...
பகல் நேரத்தில மின்வெட்டு இல்லனு சந்தோஷ படுங்க நிர்மல்
பகலில் இருந்தா ஒன்றும் கவலை இல்லையே. இரண்டு பெரும் வேலைக்கு போய்டுவோம்.
அங்கே ஜென்செட் இருக்கும். ஏசி இருக்கும் ஒன்றும் தெரியாது .
இரவு இப்பவே வீட்டில் இருக்க முடியவில்லை. அவ்வளவு அனத்தல் சூடு ...
- Sponsored content
Similar topics
» தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது
» தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு
» தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» 36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
» தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு
» தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» 36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|