புதிய பதிவுகள்
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
by ayyasamy ram Today at 15:16
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி கற்பை சூறையாடிய போலி என்ஜினியர்!
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
First topic message reminder :
எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி கற்பை சூறையாடிய போலி என்ஜினியர்!
எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி கற்பை சூறையாடிய போலி என்ஜினியர்!
எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி இன்ஜினீயர் என பொய் சொல்லி மும்பை அழைத்துச்சென்று 8 பவுனை பறித்தார் `8ம் வகுப்பு இன்ஜினீயர்'. அவரிடம் இருந்து நகையை மீட்ட போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மாணவிக்கும் அறிவுரை கூறினர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் சாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அஞ்சல்வழிக் கல்வியில் பி.ஏ. படித்து வந்தார். இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரிடமிருந்து எஸ்எம்எஸ் வந்தது.
அதில், ``கனவு மெய்ப்படவேண்டும்... காரியம் கைகூடவேண்டும்...'' என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு மாணவியும் பதில் அனுப்பினார். பின்னர் இருவரும் எஸ்எம்எஸ்களை பரிமாறிக்கொண்டனர். இனிக்க இனிக்க தொடர்ந்த எஸ்எம்எஸ்கள் மாணவியை வாலிபரின் காதல் வலையில் வீழ்த்தியது.
காதல் தொடர்ந்தது... கனிந்தது... இந்நிலையில், அந்த வாலிபர் தன்னை மெரைன் பொறியாளர் என்றும், மும்பையில் வேலை பார்ப்பதாகவும் ஒருவார விடுமுறையில் தூத்துக்குடிக்கு வந்து இருப்பதாகவும் கூறினார்.
இதை நம்பிய மாணவி, நேரில் வருவதாக போனில் தெரிவித்துவிட்டு அந்த வாலிபர் தங்கியிருந்த தூத்துக்குடி தபால் தந்தி காலனி வீட்டுக்கு வந்தார். அவர் தனிமையில் இருப்பதைக் கண்ட அவர், உங்கள் பெற்றோர் எங்கே எனக் கேட்டார். அதற்கு அந்த வாலிபர், ''நீ வருவதாக கூறியதால் நாம் தங்குவதற்காக இந்த வீட்டை அமர்த்தியுள்ளேன்” என்றார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் சாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அஞ்சல்வழிக் கல்வியில் பி.ஏ. படித்து வந்தார். இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரிடமிருந்து எஸ்எம்எஸ் வந்தது.
அதில், ``கனவு மெய்ப்படவேண்டும்... காரியம் கைகூடவேண்டும்...'' என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு மாணவியும் பதில் அனுப்பினார். பின்னர் இருவரும் எஸ்எம்எஸ்களை பரிமாறிக்கொண்டனர். இனிக்க இனிக்க தொடர்ந்த எஸ்எம்எஸ்கள் மாணவியை வாலிபரின் காதல் வலையில் வீழ்த்தியது.
காதல் தொடர்ந்தது... கனிந்தது... இந்நிலையில், அந்த வாலிபர் தன்னை மெரைன் பொறியாளர் என்றும், மும்பையில் வேலை பார்ப்பதாகவும் ஒருவார விடுமுறையில் தூத்துக்குடிக்கு வந்து இருப்பதாகவும் கூறினார்.
இதை நம்பிய மாணவி, நேரில் வருவதாக போனில் தெரிவித்துவிட்டு அந்த வாலிபர் தங்கியிருந்த தூத்துக்குடி தபால் தந்தி காலனி வீட்டுக்கு வந்தார். அவர் தனிமையில் இருப்பதைக் கண்ட அவர், உங்கள் பெற்றோர் எங்கே எனக் கேட்டார். அதற்கு அந்த வாலிபர், ''நீ வருவதாக கூறியதால் நாம் தங்குவதற்காக இந்த வீட்டை அமர்த்தியுள்ளேன்” என்றார்.
பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்தனர். ஒரு வாரத்திற்கு பின்னர் மாணவியை, வாலிபர் மும்பை அழைத்துச் சென்றார். முன்னதாக செலவுக்காக அவரின் 8 பவுன் வளையல்களை தூத்துக்குடியில் ஒரு கடையில் அடகு வைத்து பணம் பெற்றார். பின்னர் மும்பை புறப்பட்டு சென்றனர். அங்கு லாட்ஜில் தங்கி பல இடங்களை சுற்றிப் பார்த்தனர்.
காதலர் வேலையில் சேராததை கவனித்த மாணவி, இதுகுறித்து கேட்டார். அதற்கு அவர் விடுமுறையை நீட்டித்துள்ளதாக பொய் கூறினார். இந்நிலையில் அவர் 8வது மட்டுமே படித்திருப்பதும், வேலையே பார்க்காமல் மரைன் இன்ஜினியர் என்று பொய் சொன்னதும் மாணவிக்கு தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த மாணவி, வாலிபரிடம் சண்டையிட்டு, தன்னை ஊரில் கொண்டு விடுமாறு அழுது புலம்பினார்.
இதைத்தொடர்ந்து 2 பேரும் தூத்துக்குடிக்கு வந்தனர். பின்னர் மம்சாபுரம் சென்று நடந்த விவரங்களை அவரது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பெற்றோருடன் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தூத்துக்குடி நகைக்கடையில் அடகு வைக்கப்பட்டிருந்த மாணவியின் வளையல்களை மீட்டனர். பின்னர் அந்த வாலிபரை எச்சரித்தும், மாணவிக்கு அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து 2 பேரும் தூத்துக்குடிக்கு வந்தனர். பின்னர் மம்சாபுரம் சென்று நடந்த விவரங்களை அவரது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பெற்றோருடன் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தூத்துக்குடி நகைக்கடையில் அடகு வைக்கப்பட்டிருந்த மாணவியின் வளையல்களை மீட்டனர். பின்னர் அந்த வாலிபரை எச்சரித்தும், மாணவிக்கு அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
நிலாசகி wrote:பிச்ச wrote:Yamini wrote:
காமத்தை மட்டும் விரும்புபவர்கள் காதல் என்பதை ஒரு சட்டையாக
உபயோகிக்கின்றனர். அதற்காக தயவு செய்து காதலை கொச்சபடுத்தாதீர்கள்
அப்படியென்றால் காதலிப்பவர் காதலனையோ/காதலியையோ சகோதரனாக/சகோதரியாக ஏற்றுக்கொள்வீர்களா?
நடப்பு காதலாக மாறலாம். ஆனால் காதல் நடப்பாக மாறமுடியாது.
(சிஸ்டர் நான் காதலுக்கு எதிரி அல்ல, ஆனால் காதல் நம் சமுதாயத்தை/இளைய தலைமுறையை பாழ்படுத்துகிறது என்பது என் கருத்து).![]()
நான் கேள்விபட்ட காதேல்லால்ம் கான்டீன் ,எஸ் எம் எஸ்,தொலைபேசியில் தொடங்கி
கல்யாணத்தில் முடிகிறது ..வேறு ஒருவருடன் .....
அப்பாடா....................
ஒரு வழியாக மகளிரனியில் இருந்து முதல் கை
நமக்காக உயர்ந்துள்ளது ராஜா ..............
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ராஜா wrote:நிலாசகி wrote:நான் கேள்விபட்ட காதலெல்லாம்
கான்டீன் ,
எஸ் எம் எஸ்,
தொலைபேசியில்
தொடங்கி
கல்யாணத்தில் முடிகிறது .....
வேறு ஒருவருடன் .....
கவிதை நல்லா இருக்கு மங்கை
கவிதையாவே படிச்சிட்டியா அபிராமி அபிராமி
மானே தேனே என்று அங்க அங்க சேத்துக்கனும் அபிராமி அபிராமி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி கற்பை சூறையாடிய போலி என்ஜினியர்! - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Yamini wrote:பிச்ச wrote:Yamini wrote:
காமத்தை மட்டும் விரும்புபவர்கள் காதல் என்பதை ஒரு சட்டையாக
உபயோகிக்கின்றனர். அதற்காக தயவு செய்து காதலை கொச்சபடுத்தாதீர்கள்
அப்படியென்றால் காதலிப்பவர் காதலனையோ/காதலியையோ சகோதரனாக/சகோதரியாக ஏற்றுக்கொள்வீர்களா?
நடப்பு காதலாக மாறலாம். ஆனால் காதல் நடப்பாக மாறமுடியாது.
(சிஸ்டர் நான் காதலுக்கு எதிரி அல்ல, ஆனால் காதல் நம் சமுதாயத்தை/இளைய தலைமுறையை பாழ்படுத்துகிறது என்பது என் கருத்து).
காதல் நம் சமுதாயத்தை/இளைய தலைமுறையை பாழ்படுத்தவில்லை
நண்பரே. நம் இளைய தலைமுறைதான் காதலை பாழ்படுத்துகிறது.
காதல் என்பது பல ஆயிரம் நூற்றண்டுகளாக வாழ்ந்துவருவது.
சமிபகாலமாகதான் அது பாழாகிவருகிறது.
![எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி கற்பை சூறையாடிய போலி என்ஜினியர்! - Page 3 Vadivel2-1_1202128216_large](http://t3.gstatic.com/images?q=tbn:1QBj1sEwjzH51M:http://l.yimg.com/t/movies/galatta/20080204/12/vadivel2-1_1202128216_large.jpg)
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
புரிந்து கொள்ளாமல் காதல் வயப்படுகின்றனர் ..புரிந்து கொண்டதும் பிரிந்துராஜா wrote:venusstar wrote:
அப்பாடா....................ஒரு வழியாக மகளிரனியில் இருந்து முதல் கை
நமக்காக உயர்ந்துள்ளது ராஜா ..............
பயப்பட வேண்டாம் வேணு , நிலாசகி நம் தங்கை தான் ,
செல்கின்றனர் ,,இதுவே சத்தியம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி கற்பை சூறையாடிய போலி என்ஜினியர்! - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
நிலாசகி wrote:புரிந்து கொள்ளாமல் காதல் வயப்படுகின்றனர் ..புரிந்து கொண்டதும் பிரிந்துராஜா wrote:venusstar wrote:
அப்பாடா....................ஒரு வழியாக மகளிரனியில் இருந்து முதல் கை
நமக்காக உயர்ந்துள்ளது ராஜா ..............
பயப்பட வேண்டாம் வேணு , நிலாசகி நம் தங்கை தான் ,
செல்கின்றனர் ,,இதுவே சத்தியம்
எப்படிப்பா இப்படியல்லாம் யோசீப்பீர்கள்
![எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி கற்பை சூறையாடிய போலி என்ஜினியர்! - Page 3 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ராஜா wrote:venusstar wrote:
அப்பாடா....................ஒரு வழியாக மகளிரனியில் இருந்து முதல் கை
நமக்காக உயர்ந்துள்ளது ராஜா ..............
பயப்பட வேண்டாம் வேணு , நிலாசகி நம் தங்கை தான் ,
![எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி கற்பை சூறையாடிய போலி என்ஜினியர்! - Page 3 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி கற்பை சூறையாடிய போலி என்ஜினியர்! - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- GuestGuest
நிலாசகி wrote:புரிந்து கொள்ளாமல் காதல் வயப்படுகின்றனர் ..புரிந்து கொண்டதும் பிரிந்துராஜா wrote:venusstar wrote:
அப்பாடா....................ஒரு வழியாக மகளிரனியில் இருந்து முதல் கை
நமக்காக உயர்ந்துள்ளது ராஜா ..............
பயப்பட வேண்டாம் வேணு , நிலாசகி நம் தங்கை தான் ,
செல்கின்றனர் ,,இதுவே சத்தியம்
புரிந்து கொண்டு காதல் வயப்படுபவர்கள் உயிர் உள்ளவரை பிரிந்து
செல்லமாட்டார்கள். இதுவும் சத்தியம்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Yamini wrote:நிலாசகி wrote:புரிந்து கொள்ளாமல் காதல் வயப்படுகின்றனர் ..புரிந்து கொண்டதும் பிரிந்துராஜா wrote:venusstar wrote:
அப்பாடா....................ஒரு வழியாக மகளிரனியில் இருந்து முதல் கை
நமக்காக உயர்ந்துள்ளது ராஜா ..............
பயப்பட வேண்டாம் வேணு , நிலாசகி நம் தங்கை தான் ,
செல்கின்றனர் ,,இதுவே சத்தியம்
புரிந்து கொண்டு காதல் வயப்படுபவர்கள் உயிர் உள்ளவரை பிரிந்து
செல்லமாட்டார்கள். இதுவும் சத்தியம்
நான் சொன்ன சத்தியம் பிரிந்து சென்ற பலரை பற்றி..நீங்கள் சொன்னது பிரியாமல்
காதல் குறையாமல் வாழும் சிலரைப்பற்றி சொன்ன சத்தியம் ......
![எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி கற்பை சூறையாடிய போலி என்ஜினியர்! - Page 3 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி கற்பை சூறையாடிய போலி என்ஜினியர்! - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» எஸ்எம்எஸ் மூலம் மின் கட்டண அறிவிப்பு
» எஸ்எம்எஸ் மூலம் விடைகள் தேர்வு அலுவலர்கள் 14 பேர் இடமாற்றம்
» மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்
» திருச்சி ஜெ. ஆர்ப்பாட்டம்-அதிமுக சுறுசுறுப்பு-எஸ்எம்எஸ் மூலம் ஆதரவு சேகரிப்பு
» பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல்
» எஸ்எம்எஸ் மூலம் விடைகள் தேர்வு அலுவலர்கள் 14 பேர் இடமாற்றம்
» மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்
» திருச்சி ஜெ. ஆர்ப்பாட்டம்-அதிமுக சுறுசுறுப்பு-எஸ்எம்எஸ் மூலம் ஆதரவு சேகரிப்பு
» பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|