புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
52 Posts - 61%
heezulia
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
1 Post - 1%
viyasan
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
244 Posts - 43%
heezulia
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
13 Posts - 2%
prajai
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காயம்....


   
   
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Mar 28, 2010 10:47 am

ஈகரை அன்பர்களுக்கு இனிய காலை வணக்கம்...
படித்ததில்
தெரிந்துகொண்டது...

வெங்காயம்
1)நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும்.
பித்த ஏப்பம் மறையும்

2)
சம அளவு வெங்காயச் சாறையும், வளர்
பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து
காதில்
விட
, காது வலி குறையும்.

3)
வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய்
இரண்டையும் சம அளவில் எடுத்துச்
சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.

4)
வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத் தூளையும் இவற்றைப்
பாலுடன் சேர்த்துச்
சாப்பிட, எல்லாவிதமான மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5)
வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை
வதக்கிச்
சாப்பிட, உஷ்ணத்தால்
ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.


6)
வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும்.

7)
வெங்காயச் சாறு, சில வயிற்றுக்
கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை
மோரில் விட்டுக் குடிக்க, இருமல் குறையும்.

8)
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர, பல்வலி, ஈறுவலி குறையும்.

9)
வெங்காயப்பூ, வெங்காயத்தைச் சமைத்து
உண்ண
, உடல் வெப்பநிலை சமநிலை ஆகும்.
மூலச்சூடு குறையும்.


10)
வெங்காயத்தை அவித்து, அதோடு தேன், கற்கண்டை சேர்த்துச் சாப்பிட, உடல் பலம் ஏறும்.

11)
வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில்
சாப்பிட்டு
,
பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

12)
வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

13)
படை, தேமல் மேல் வெங்காயச்
சாற்றைப் பூசிவர மறைந்துவிடும்.


14)
திடீரென மூர்ச்சையானால், வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், மூர்ச்சை தெளியும்.

15)
வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால், சீதபேதி நிற்கும்.

16)
வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க, நன்கு தூக்கம் வரும்.

17)
பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சூடுபடுத்தி குடித்துவர, மேக நோய் நீங்கும்.

18)
வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம
அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட
, மேகநோய் குறையும்.

19)
வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து கொண்டது.
எனவே
, குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப்
பயன்படுத்தலாம்.


20)
பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை
வெங்காயத்தைத் தேனில்
கலந்து சாப்பிடுவது நல்லது.

21)
வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச்
சுத்தப்படுத்துகிறது.
ஜீரணத்திற்கும் உதவுகிறது."

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 10:52 am

இவ்வளவு அருமையான விஷயத்துக்குத் தொடக்கத்தை இப்படி செய்துட்டீங்களே முருகன். வெங்காயம் காலை வணக்கம்னு பாத்தவுடன் ஒன்னுமில்லாத விஷயமா இருக்குமோன்னு வந்தேன். அருமை. வெங்காயம்.... 678642



வெங்காயம்.... Aவெங்காயம்.... Aவெங்காயம்.... Tவெங்காயம்.... Hவெங்காயம்.... Iவெங்காயம்.... Rவெங்காயம்.... Aவெங்காயம்.... Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 28, 2010 11:33 am

என் பெயரை
அடிக்கடி
சொன்னவர் பெரியார்!


என்னை பார்த்தல்
எரிச்சல் உண்டாகி
கண்ணீர் வரும்.
இப்பினும் என்னை
வெறுப்பவர் யாருமில்லை.

நானில்லாமல்
எந்த உணவும் ருசிப்பதில்லை.
என்னை உரித்தால் ஒன்றுமில்லை.
என்னை
அறிந்தோருக்கு சுவையாவேன்!
நானோ அணைப்புக்கு
ஆண்மையாவேன்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 28, 2010 11:42 am

பயனுள்ள தகவல்கள். வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 11:59 am

kalaimoon70 wrote:என் பெயரை
அடிக்கடி
சொன்னவர் பெரியார்!


என்னை பார்த்தல்
எரிச்சல் உண்டாகி
கண்ணீர் வரும்.
இப்பினும் என்னை
வெறுப்பவர் யாருமில்லை.

நானில்லாமல்
எந்த உணவும் ருசிப்பதில்லை.
என்னை உரித்தால் ஒன்றுமில்லை.
என்னை
அறிந்தோருக்கு சுவையாவேன்!
நானோ அணைப்புக்கு
ஆண்மையாவேன்!
வெங்காயம்.... 678642 வெங்காயம்.... 678642 வெங்காயம்.... 678642



வெங்காயம்.... Aவெங்காயம்.... Aவெங்காயம்.... Tவெங்காயம்.... Hவெங்காயம்.... Iவெங்காயம்.... Rவெங்காயம்.... Aவெங்காயம்.... Empty
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 28, 2010 12:04 pm

ஓ....வெங்காயமே

நீ என்ன பாஞ்சாலி

பரம்பரையோ

உரிக்க உரிக்க உன்

சேலை வருகிறதே வெங்காயம்.... Icon_lol



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 28, 2010 12:08 pm

வெங்காயத்தில் இவ்வளவு குண நலன்களா
அருமை நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வெங்காயம்.... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 28, 2010 12:09 pm

kalaimoon70 wrote:என் பெயரை
அடிக்கடி
சொன்னவர் பெரியார்!


என்னை பார்த்தல்
எரிச்சல் உண்டாகி
கண்ணீர் வரும்.
இப்பினும் என்னை
வெறுப்பவர் யாருமில்லை.

நானில்லாமல்
எந்த உணவும் ருசிப்பதில்லை.
என்னை உரித்தால் ஒன்றுமில்லை.
என்னை
அறிந்தோருக்கு சுவையாவேன்!
நானோ அணைப்புக்கு
ஆண்மையாவேன்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வெங்காயம்.... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக