புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
2 Posts - 5%
Ammu Swarnalatha
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
383 Posts - 49%
heezulia
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
26 Posts - 3%
prajai
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தணலில் குளிக்கின்றாள்.....


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 2:41 am

First topic message reminder :

செந்தணலில் குளிக்கின்றாள்.....

சங்கமொழி என்றுரைப்பார்; தரணியெங்கும் தமிழ்பரப்ப
சுங்கவரி பெற்றிடுவார் அவர்பிழைக்க எம்மினத்தார்!
இங்கிவரைச் சுமந்தவள்தான் தமிழ்மகளோ? என்செய்வோம்
தங்கிவிட்ட நெஞ்சமதின் தன்னலத்து வேரறுக்க?

ஆதிமொழி எம்மொழிதான் என்றுரைப்பார்! ஆலயத்தில்
வேதமொழி சொல்கின்ற வழக்கந்தான் மாறவில்லை!
பாதியிலே வந்தவளைப் பந்தியிலே உண்ணவிட்டு
வீதியிலே தாயைவிட்டு வேடிக்கைப் பார்கின்றார்!

செந்தணலில் குளிக்கின்றாள் எந்தாய் சந்தனத்தைப்
பூசுவதார்? தமிழர்களின் மணவிழாவில் தமிழ்இல்லை!
மணிவிழாவில் தமிழ்இல்லை! எம்மண்ணில் தவழ்கின்ற
மழலைகளின் பேசுமொழி தமிழ்என்றோ மறைந்ததையோ!

ஆட்சிமொழி தமிழ்என்பார் அங்கோர் சாட்சிக்கும்
தமிழில்லை! தெருவெங்கும் ஊர்ப்பலகை பேர்ப்பலகை
தமிழெழுத்து கண்டதில்லை! துமியளவும் வேற்றுமொழி
கலவாத தமிழ்நாட்டை காண்பதுதான் எந்நாளோ?

ஆன்மீகப் பாதையெல்லாம் அடைத்ததந்த வடககுமொழி!
வளர்கல்விச் சாலையெல்லாம் மேற்குமொழி அரசாட்சி!
தெள்ளுதமிழ்க் கல்வியதைத் திண்ணையிலே கற்றதெல்லாம்
பல்லுடைந்த பாட்டிசொன்ன பழங்கதையாய் போனதையோ!

உருப்படத்தான் தமிழில்லை! திரைப்படமும் தமிழ்மொழியில்
கொடுப்பதற்கு மனமின்றி யூத்தென்றும் நியூவென்றும்
காதலாகும் கனிரசத்தை டூயட்டென்றும் பெயரிடுவார்!
உள்நாட்டில் உணவருந்த மேல்நாட்டுத் திருவோடு!

அயல்ஆசை சுயநலத்தில் பயணம் செய்தால்
ஊர்கூடி செக்கிழுத்த கதையாகும் தமிழ்ப்பயணம்!
சுகம்பெறவே துறைதோறும் தமிழ்நீரைப் பாய்ச்சி

விட்டால் பயனடைவாள் அவளன்று! தமிழரன்றோ!!!


ஆதிரா..



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 01, 2010 2:25 pm

அருமை உள்ளம் நெகிழும் வரிகள் நன்றி



நேசமுடன் ஹாசிம்
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 5:25 pm

kalaimoon70 wrote:அயல்ஆசை சுயநலத்தில் பயணம் செய்தால்
ஊர்கூடி செக்கிழுத்த கதையாகும் தமிழ்ப்பயணம்!
சுகம்பெறவே துறைதோறும் தமிழ்நீரைப் பாய்ச்சி

விட்டால் பயனடைவாள் அவளன்று! தமிழரன்றோ!!!


தமிழே!உன் படைப்புகள சொல்லும் தமிழை!
தமிழே!உன் வரிகள் வழங்கும் தமிழ் அழகை!
தமிழே!ஈகரைக்கு ,உன் கவிகள் தரும் ஈகை !
தமிழே!தமிழோடு நீ வாழும் இந்த வாழ்க்கை,
தமிழும், உன்
புகழ்ப் பாடி வலம் வரும் இந்த உலகை! செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 678642

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே... செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 3:14 pm

ஹாசிம் wrote:அருமை உள்ளம் நெகிழும் வரிகள் நன்றி


மிக்க நன்றி நெகிழ்வான தங்கள் பாராட்டுக்கு ஹாசிம்.. செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 678642



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 3:15 pm

Aathira wrote:
Appukutty wrote:தமிழ் என் பேச்சு
தமிழ் என் மூச்சு
மரபுக்கவிதையில் நான்
கொஞ்சம் வீக்கு
கவிதை அருமை மேடம்
வீக்கு வீக்குன்னு சொல்லிட்டே நீங்க எழுதர கவிதையெல்லாம் நானும் படிச்சிட்டுத்தான் இருக்கேன் அப்பு. வாழ்த்துக்கு நன்றி அப்பு.
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 733974 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 02, 2010 6:00 pm

Aathira wrote:
சங்கத்தமிழ் மகளுக் கங்கமெலாம் குளிர்ந்துவிடும்
திங்கள் முகத்தாளே உன்பண்கள் குவிந்துவிட்டால்
எங்கும் தமிழ்மணக்க எழுந்து வந்த தாரகையே
எங்கள் மனம் குளிரக் கவிஎழுதிச் சிறப்பித்தாய்...

வார்த்தை வித்தகியே வாயடைத்துப் பார்த்து நின்றேன்
சீர்மிகு இவ்வரி போல் சிறப்பாக எழுதாமோ
பார்புகழத் தமிழுக்கு மகுட்மாய் வந்தவளே
தேர்சிறந்த திருவாரூ ராதிரையே நீ வாழி...

முத்துத் தெளித்தால்போல் சிதறிவிட்ட வார்த்தைகளால்
சித்துக் கலையாக சிறப்பிக்கும் வார்த்தைவளம்
எத்துனை முயன்றாலும் என்னாலும் ஏலாது
பத்துவிரல் அத்தனையும் என்னாளும் போதாது...

தமிழமுது படைத்திடவே அட்சயக் குடமேந்தி
துமியளவும் பிழையில்லா கவியமுதம் படைத்தவளே
இமையதனை அசைக்காமல் இன்றெல்லாம் படித்திடவே
உமைமகனின் தமிழ்வரமும் பெற்றவளே ஆதிரையே..

இனியும் இவ்வாறே இனியமுக் கனிச்சுவையை
கனியும் மொழியதுவாம் கன்னித் தமிழினிலே
நனியும் பிறழ்வின்றி நற்கோவைச் சரமாக
தனியொரு சிறப்புட்னே தருவாயா என் தோழி...!

என் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழி...! செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550

கலை இத்தனை அழகான வாழ்த்து. இதற்கு எனக்குத் தகுதி இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். இதில் தங்கள் அன்புள்ளத்தையே காண்கிறேன். அதனால் இக்கவிதையை என் கண்களில் ஒற்றி இதயத்தில் வைத்து பூட்டிக்கொள்கிறேன்.
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 733974 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா.

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 678642 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat Apr 10, 2010 7:03 pm

அருமை அருமை...
தங்கள் சிந்தனை போன்று யாவரும் நினைந்து,
ஒடிந்து போன தமிழன்னைதன் சோகம்தன்னைத் தீர்த்துவிட்டால்,
எங்கும் தமிழ்
எதிலும் தமிழென்று உறுதி கொண்டால்...
தமிழ் மெல்ல மெல்லச் சாகாது...
மீண்டும் ஒரு முறை தங்கள் தமிழ்ப் பற்றுக் கவிதைக்கு தலை வணங்குகின்றேன்..மேலும் தமிழைக் காக்கும் கவிதையைப் படைப்பீர்களாக...

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 677196

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 11, 2010 5:51 pm

தமிழ்மொழி நிலை பற்றி, எழுதிய கருத்து ,தங்கள் ஆதங்கம்
யாவராலும் வழிமொழிய வேண்டிய ஒன்று. எந்த வரி சிறந்தது என்று கூறமுடியாத படி எல்லா வரிகளும் முத்தாக,வைரமாக ,ஜொலிகின்றது. எவ்வளவு புகழ்தாலும், உங்கள் கவிதைக்கு ஈடு ஆகாது.
அதற்கு மகுடம் சூட்டும் அளவிற்கு திரு கலை அவர்களின் பதிலும் அமைந்துள்ளது .
எங்களுக்கு ஒரு கல்லில் இரு மாங்காய்கள்.

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
திரு கலை அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ramaneeyan
அன்பு மலர் அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 13, 2010 9:27 pm

kalaimoon70 wrote:அயல்ஆசை சுயநலத்தில் பயணம் செய்தால்
ஊர்கூடி செக்கிழுத்த கதையாகும் தமிழ்ப்பயணம்!
சுகம்பெறவே துறைதோறும் தமிழ்நீரைப் பாய்ச்சி

விட்டால் பயனடைவாள் அவளன்று! தமிழரன்றோ!!!


தமிழே!உன் படைப்புகள சொல்லும் தமிழை!
தமிழே!உன் வரிகள் வழங்கும் தமிழ் அழகை!
தமிழே!ஈகரைக்கு ,உன் கவிகள் தரும் ஈகை !
தமிழே!தமிழோடு நீ வாழும் இந்த வாழ்க்கை,
தமிழும், உன்
புகழ்ப் பாடி வலம் வரும் இந்த உலகை! செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 678642

தாங்கள் கவிதை பாடி எனை வாழ்த்தியமைக்கு என் மனமார்ந்த நன்றி கலைநிலா அவர்களே.. செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 678642



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக