புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு!


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 28, 2010 12:45 am

நான் இறப்பை அறிந்தவன்,
நன்கு தெரிந்தவன்!
என் ரேகைகளை,
உழைப்பால் தொலைத்தவன்.
மரணத்தை நேசிப்பவன்!
பிறப்பு எனபது என் வழி!
இறப்பு என் முகவரி!
கணிதமிட்டு வாழ்ந்தாலும்,
கணிப்புக்கு கட்டுப்படாதவன்!
ஏழ்மை வீட்டிலிருந்தாலும்,
ஏணியாகத்தானே,என் வாழ்வு!
உழைக்கத் தெரிந்தவனுக்கு,
உலகமே கையிருப்பு!
ஆயுளைக் கணிக்க ஜோதிடத்தின்
துணை எதற்கு?
வாழும் வாழ்க்கையில்,
போதும் என்ற மனம் வந்தால்,
கவலை எங்கு இருக்கு ?
இருக்கும் வரை மனிதனாக வாழு,
இறந்த பின் பேசும் படி செய்திடு!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 28, 2010 12:49 am

kalaimoon70 wrote:நான் இறப்பை அறிந்தவன்,
நன்கு தெரிந்தவன்!
என் ரேகைகளை,
உழைப்பால் தொலைத்தவன்.
மரணத்தை நேசிப்பவன்!
பிறப்பு எனபது என் வழி!
இறப்பு என் முகவரி!
கணிதமிட்டு வாழ்ந்தாலும்,
கணிப்புக்கு கட்டுப்படாதவன்!
ஏழ்மை வீட்டிலிருந்தாலும்,
ஏணியாகத்தானே,என் வாழ்வு!
உழைக்கத் தெரிந்தவனுக்கு,
உலகமே கையிருப்பு!
ஆயுளைக் கணிக்க ஜோதிடத்தின்
துணை எதற்கு?
வாழும் வாழ்க்கையில்,
போதும் என்ற மனம் வந்தால்,
கவலை எங்கு இருக்கு ?
இருக்கும் வரை மனிதனாக வாழு,
இறந்த பின் பேசும் படி செய்திடு!


அருமையான கருத்துக் கவிதை நன்றி மாஸ்டர் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்



உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 12:50 am

kalaimoon70 wrote:நான் இறப்பை அறிந்தவன்,
நன்கு தெரிந்தவன்!
என் ரேகைகளை,
உழைப்பால் தொலைத்தவன்.
மரணத்தை நேசிப்பவன்!
பிறப்பு எனபது என் வழி!
இறப்பு என் முகவரி!
கணிதமிட்டு வாழ்ந்தாலும்,
கணிப்புக்கு கட்டுப்படாதவன்!
ஏழ்மை வீட்டிலிருந்தாலும்,
ஏணியாகத்தானே,என் வாழ்வு!
உழைக்கத் தெரிந்தவனுக்கு,
உலகமே கையிருப்பு!
வாழும் வாழ்க்கையில்,
போதும் என்ற மனம் வந்தால்,
கவலை எங்கு இருக்கு ?
இருக்கும் வரை மனிதனாக வாழு,
இறந்த பின் பேசும் படி செய்திடு!
கலைநிலா இப்படி எத்தனை கவிதைகள் இருக்கின்றன கைவசம்? அருமையான ஏணிக் கவிதை. சோர்ந்த் நெஞ்சங்களை சுகமாக்கி எழ வைக்கிறது. வாழ்த்துக்கள் சொல்ல முடியவில்லை. வணங்குகிறேன் தோழா.
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550



உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Aஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Aஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Tஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Hஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Iஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Rஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Aஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Empty
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Mar 28, 2010 12:52 am

Appukutty wrote:
kalaimoon70 wrote:நான் இறப்பை அறிந்தவன்,
நன்கு தெரிந்தவன்!
என் ரேகைகளை,
உழைப்பால் தொலைத்தவன்.
மரணத்தை நேசிப்பவன்!
பிறப்பு எனபது என் வழி!
இறப்பு என் முகவரி!
கணிதமிட்டு வாழ்ந்தாலும்,
கணிப்புக்கு கட்டுப்படாதவன்!
ஏழ்மை வீட்டிலிருந்தாலும்,
ஏணியாகத்தானே,என் வாழ்வு!
உழைக்கத் தெரிந்தவனுக்கு,
உலகமே கையிருப்பு!
ஆயுளைக் கணிக்க ஜோதிடத்தின்
துணை எதற்கு?
வாழும் வாழ்க்கையில்,
போதும் என்ற மனம் வந்தால்,
கவலை எங்கு இருக்கு ?
இருக்கும் வரை மனிதனாக வாழு,
இறந்த பின் பேசும் படி செய்திடு!


அருமையான கருத்துக் கவிதை நன்றி மாஸ்டர் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 359383 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 359383 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 28, 2010 12:55 am

Aathira wrote:
kalaimoon70 wrote:நான் இறப்பை அறிந்தவன்,
நன்கு தெரிந்தவன்!
என் ரேகைகளை,
உழைப்பால் தொலைத்தவன்.
மரணத்தை நேசிப்பவன்!
பிறப்பு எனபது என் வழி!
இறப்பு என் முகவரி!
கணிதமிட்டு வாழ்ந்தாலும்,
கணிப்புக்கு கட்டுப்படாதவன்!
ஏழ்மை வீட்டிலிருந்தாலும்,
ஏணியாகத்தானே,என் வாழ்வு!
உழைக்கத் தெரிந்தவனுக்கு,
உலகமே கையிருப்பு!
வாழும் வாழ்க்கையில்,
போதும் என்ற மனம் வந்தால்,
கவலை எங்கு இருக்கு ?
இருக்கும் வரை மனிதனாக வாழு,
இறந்த பின் பேசும் படி செய்திடு!
கலைநிலா இப்படி எத்தனை கவிதைகள் இருக்கின்றன கைவசம்? அருமையான ஏணிக் கவிதை. சோர்ந்த் நெஞ்சங்களை சுகமாக்கி எழ வைக்கிறது. வாழ்த்துக்கள் சொல்ல முடியவில்லை. வணங்குகிறேன் தோழா.
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550

உங்கள் அன்புக்கும்,என் கவிதைக்கு, வாழ்த்தும் உள்ளத்துக்கும் நன்றி! நன்றி!

கை வசம் இல்லை,தோழியே!
வரும் போது எழுதுவது என் வழியே!

உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 28, 2010 12:55 am

அருமையான கவிதை கலை நிலா உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550

வாழ்க்கை தெளிந்த நீரோட்டமாய் இருந்துவிட்டால் எல்லாமே நன்றாய் இருக்கும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 12:59 am

இளமாறன் wrote:அருமையான கவிதை கலை நிலா உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550

வாழ்க்கை தெளிந்த நீரோட்டமாய் இருந்துவிட்டால் எல்லாமே நன்றாய் இருக்கும்
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550



உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Aஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Aஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Tஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Hஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Iஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Rஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Aஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 28, 2010 1:03 am

Aathira wrote:
இளமாறன் wrote:அருமையான கவிதை கலை நிலா உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550

வாழ்க்கை தெளிந்த நீரோட்டமாய் இருந்துவிட்டால் எல்லாமே நன்றாய் இருக்கும்
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 359383 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 359383 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 28, 2010 2:21 am

சம்ஸ் wrote:
Appukutty wrote:
kalaimoon70 wrote:நான் இறப்பை அறிந்தவன்,
நன்கு தெரிந்தவன்!
என் ரேகைகளை,
உழைப்பால் தொலைத்தவன்.
மரணத்தை நேசிப்பவன்!
பிறப்பு எனபது என் வழி!
இறப்பு என் முகவரி!
கணிதமிட்டு வாழ்ந்தாலும்,
கணிப்புக்கு கட்டுப்படாதவன்!
ஏழ்மை வீட்டிலிருந்தாலும்,
ஏணியாகத்தானே,என் வாழ்வு!
உழைக்கத் தெரிந்தவனுக்கு,
உலகமே கையிருப்பு!
ஆயுளைக் கணிக்க ஜோதிடத்தின்
துணை எதற்கு?
வாழும் வாழ்க்கையில்,
போதும் என்ற மனம் வந்தால்,
கவலை எங்கு இருக்கு ?
இருக்கும் வரை மனிதனாக வாழு,
இறந்த பின் பேசும் படி செய்திடு!


அருமையான கருத்துக் கவிதை நன்றி மாஸ்டர் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 359383 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 359383 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642
நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 28, 2010 2:27 am

அருமையான கவிதை தோழரே... கவிஞர் கண்ணதாசனின் காலக்கணிதம் என்னும் கவிதை நினைவுக்கு வந்தது...அருமையான சொற்செரிவு...பாராட்டுககள் தோழரே,,,!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக