புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நேசிப்பவர்.. Poll_c10நம்மை நேசிப்பவர்.. Poll_m10நம்மை நேசிப்பவர்.. Poll_c10 
25 Posts - 51%
heezulia
நம்மை நேசிப்பவர்.. Poll_c10நம்மை நேசிப்பவர்.. Poll_m10நம்மை நேசிப்பவர்.. Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
நம்மை நேசிப்பவர்.. Poll_c10நம்மை நேசிப்பவர்.. Poll_m10நம்மை நேசிப்பவர்.. Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
நம்மை நேசிப்பவர்.. Poll_c10நம்மை நேசிப்பவர்.. Poll_m10நம்மை நேசிப்பவர்.. Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
நம்மை நேசிப்பவர்.. Poll_c10நம்மை நேசிப்பவர்.. Poll_m10நம்மை நேசிப்பவர்.. Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நம்மை நேசிப்பவர்.. Poll_c10நம்மை நேசிப்பவர்.. Poll_m10நம்மை நேசிப்பவர்.. Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நம்மை நேசிப்பவர்.. Poll_c10நம்மை நேசிப்பவர்.. Poll_m10நம்மை நேசிப்பவர்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்மை நேசிப்பவர்.. Poll_c10நம்மை நேசிப்பவர்.. Poll_m10நம்மை நேசிப்பவர்.. Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
நம்மை நேசிப்பவர்.. Poll_c10நம்மை நேசிப்பவர்.. Poll_m10நம்மை நேசிப்பவர்.. Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
நம்மை நேசிப்பவர்.. Poll_c10நம்மை நேசிப்பவர்.. Poll_m10நம்மை நேசிப்பவர்.. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நம்மை நேசிப்பவர்.. Poll_c10நம்மை நேசிப்பவர்.. Poll_m10நம்மை நேசிப்பவர்.. Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நம்மை நேசிப்பவர்.. Poll_c10நம்மை நேசிப்பவர்.. Poll_m10நம்மை நேசிப்பவர்.. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நம்மை நேசிப்பவர்.. Poll_c10நம்மை நேசிப்பவர்.. Poll_m10நம்மை நேசிப்பவர்.. Poll_c10 
7 Posts - 2%
prajai
நம்மை நேசிப்பவர்.. Poll_c10நம்மை நேசிப்பவர்.. Poll_m10நம்மை நேசிப்பவர்.. Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம்மை நேசிப்பவர்.. Poll_c10நம்மை நேசிப்பவர்.. Poll_m10நம்மை நேசிப்பவர்.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம்மை நேசிப்பவர்.. Poll_c10நம்மை நேசிப்பவர்.. Poll_m10நம்மை நேசிப்பவர்.. Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
நம்மை நேசிப்பவர்.. Poll_c10நம்மை நேசிப்பவர்.. Poll_m10நம்மை நேசிப்பவர்.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நேசிப்பவர்..


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sat Mar 27, 2010 11:44 pm

உலகில் பாவங்களை நீக்குவதற்கான நம் தேவன் தன் படைப்பின்
ஒவ்வொரு முக்கியத்துவத்தினையும் நமக்காக செலவிடுபவராக
அவதரித்தவர். அவரை மறந்து நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம்
இறைவன் நம்மை இரட்சிப்பவராகின்றார். பல வேளைகளில் நாம் அவரை
மறப்பினும் நம்மை என்றும் மறக்காதவரான தேவன் நமக்காகவே
பாடுபடுபவராகின்றார்.
நம்மை நேசிப்பவர்.. GU


ஒரு கஞ்சன் இருந்தான் அவனுக்கு நெடு நாளாக ஒரு வருத்தம் இருந்துவந்தது.
காதில் இரைச்சல் கண்களில் வலி பல டாக்டர்களிடம் காட்டினான்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வைத்தியம் செய்தனர். ஒருவர் ஆப்பிரேசன் செய்ய
வேண்டும் என்றார். இன்னொருவர் பற்களில் அரைவாசியை கழற்ற வேண்டும்
என்றார்.மற்றவர் வால்வை அகற்ற வேண்டும் என்றார் எல்லாம் செய்யப்பட்டது
ஆயினும் வருத்தம் நின்றபாடில்லை. பின்னர் கடைசியாக பெரிய ஒரு
வைத்தியரிடம் தன்னைச் சென்று காட்டினான் இந்தக் கஞ்சன் அவரோ " தம்பி
இனி உனக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை நீ இன்னும் ஆறு மாதங்கள் தான்
உயிருடன் இருப்பாய் அதற்குள் நல்லபடியாய் வாழ்ந்துவிட்டுப்போ..."
என்றார். அவனும் அன்றிலிருந்து பல சொகுசான வாழ்க்கையை ஆரம்பித்தான்
தன்னுடைய பணத்தைக்கொண்டு ஒரு பெரிய வீடு கட்டினான் பல வர்ண ஆடைகளை
வாங்கி உடுத்தினான்.


ஒரு சமயம் தனக்கு ஒரு ஆடை தைப்பதற்காக தையல்கடை ஒன்றிற்குச் சென்றான்.
அங்கே ஆடை தைப்பதற்கு அளவு எடுக்கப்பட்டது. தையல் கடைக்காரன் இவனிடம்
உங்கள் அளவு 16 இதற்குத் தைக்கட்டுமா என்றான். "இல்லையே என்னோட அளவு 14
தானே அந்த அளவிற்குத்தான் நான் தைத்துவருகிறேன்" என்றான். பரவாயில்லை
அந்த அளவிற்குத்தைத்தால் காதில் இரைச்சல் கண்களில் வலி என்பன ஏற்படும்
பரவாயில்லையா? என்றான். இப்பொழுது கஞ்சன் சிந்திக்க ஆரம்பித்தான்
தனக்கு இவ்வளவு காலமும் இருந்து வரும் நேய்க்கான காரணத்தினை அவன்
இப்பொழுது புரிந்து கொண்டான்.



இப்படித்தான் நம்மில் பலர் எத்தனையோ விடையங்களை சரிசெய்வதற்காக யார்
யாரையோ எல்லாம் அணுகுகின்றோம் என்ன என்னவோ எல்லாம் செய்கின்றோம் ஆனால்
நாம் நாடவேண்டிய உண்மையானவரை என்றும் மறந்து விடுகின்றோம். உண்மையான
அவர் நம்மை நேசிப்பவராகவும் நம் தேவையை உணர்ந்தவராகவும் இருக்கின்றார்.
இவ்வுலக ஜீவராசிகளை இரட்சிப்பவரான அவர் இயேசுவாக அவதரித்திருக்கிறார்.


நம்மை நேசிப்பவர்.. Good


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Mar 27, 2010 11:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நம்மை நேசிப்பவர்.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 12:01 am

இப்படித்தான் நம்மில் பலர் எத்தனையோ விடையங்களை சரிசெய்வதற்காக யார்
யாரையோ எல்லாம் அணுகுகின்றோம் என்ன என்னவோ எல்லாம் செய்கின்றோம் ஆனால்
நாம் நாடவேண்டிய உண்மையானவரை என்றும் மறந்து விடுகின்றோம். உண்மையான
அவர் நம்மை நேசிப்பவராகவும் நம் தேவையை உணர்ந்தவராகவும் இருக்கின்றார்.
இவ்வுலக ஜீவராசிகளை இரட்சிப்பவரான அவர் இயேசுவாக அவதரித்திருக்கிறார்.
அருமையான நீதி போதனை தோழி. பகிர்ந்தமைக்கு நன்றி. நம்மை நேசிப்பவர்.. 678642



நம்மை நேசிப்பவர்.. Aநம்மை நேசிப்பவர்.. Aநம்மை நேசிப்பவர்.. Tநம்மை நேசிப்பவர்.. Hநம்மை நேசிப்பவர்.. Iநம்மை நேசிப்பவர்.. Rநம்மை நேசிப்பவர்.. Aநம்மை நேசிப்பவர்.. Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Mar 28, 2010 12:46 am

நீங்கள் வைத்திருக்கும் நேசத்தை நான் பாராட்டுகிறேன் தோழி

மேலும் எனக்குள் சின்னகேள்வி தப்பாக நினைக்காமல் பதில் சொலுங்கள் தோழி
மரியாளின் கர்ப்பம் பற்றி பைபிளில் என்ன சொல்லப்படுகிறது






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக