புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42
» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12
by heezulia Today at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42
» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - விருந்தாளியின் உரிமைகள்-24
Page 1 of 1 •
அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)
அண்ணல் நபியவர்கள் நவின்றார்கள்:
“அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்! ;” (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர் : குவைலத் பின் அம்ரு (ரலி)
அண்ணல் நபியவர்கள் நவின்றார்கள்:
“அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை வைத்திருப்போர் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்! முதல் நாள் அன்பளிப்புக்குரிய தினமாகும். அதில் மிக உயர்ந்த உணவை (விருந்தாளிக்கு) ஊட்டிட வேண்டும். விருந்துபசாரம் மூன்று நாட்கள் வரை உண்டு. (அதாவது, இரண்டாவது -- மூன்றாவது நாட்களில் உபசரிப்பதற்கு அதிக சிரத்தை எடுத்;;துக் கொள்ள வேண்டியதில்லை) அதற்குப்பின் அவர் செய்யும் உபசாரம் அனைத்தும் அவருக்குத் தர்மமாகும். விருந்தாளி தனக்கு விருந்தளிப்பவரை நெருக்கடியிலும் கவலையிலும் ஆழ்த்தும் அளவிற்கு அவரிடம் தங்கியிருப்பதும் கூடாது. ;” (புகாரி, முஸ்லிம்)
விளக்கம் :
இந்த நபிமொழியில் விருந்தளிப்பவர், விருந்;தாளி இருவருக்கும் அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது. விருந்தளிப்பவருக்கு அவர் விருந்தாளியை உபசரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உபசரிப்பதன் பொருள்: உணவு, பானங்கள் கொண்டு உபசரிப்பது மட்டுமல்ல, சிரித்துப் பேசுவது, மலர்ந்த முகத்துடன் பழகுவது அனைத்தையும் அது குறிக்கும். ஒருவர் விருந்தாளியாகச் சென்றால் அங்கேயே முகாம் போட்டுக் கொண்டு விருந்தளிப்பவரை கவலையில் வீழ்த்திடும் அளவிற்குத் தங்கி விடுவது கூடாததாகும்.
“முஸ்லிம் ;” எனும் நபிமொழி நூலில் உள்ள ஓர் அறிவிப்பு இந்த நபிமொழியை நன்றாக விரித்துரைக்கின்றது. “தன் சகோதரனிடம் அவனைக் கவலையிலாழ்த்திடும் அளவிற்கு தங்கியிருப்பது கூடாது;” என்று அண்ணலார் கூறுகின்றார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! விருந்தாளி எப்படி விருந்தளிப்பவரைக் கவலையிலாழ்த்தி விடுவார்? ;” என்று வினவ, அண்ணலார், “விருந்தாளியை உபசரிக்க எதுவுமே இல்லாத நிலையில் தங்கியிருப்பதன் வாயிலாக! ;” என்று பதிலளித்தார்கள்.
அண்ணல் நபியவர்கள் நவின்றார்கள்:
“அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்! ;” (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர் : குவைலத் பின் அம்ரு (ரலி)
அண்ணல் நபியவர்கள் நவின்றார்கள்:
“அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை வைத்திருப்போர் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்! முதல் நாள் அன்பளிப்புக்குரிய தினமாகும். அதில் மிக உயர்ந்த உணவை (விருந்தாளிக்கு) ஊட்டிட வேண்டும். விருந்துபசாரம் மூன்று நாட்கள் வரை உண்டு. (அதாவது, இரண்டாவது -- மூன்றாவது நாட்களில் உபசரிப்பதற்கு அதிக சிரத்தை எடுத்;;துக் கொள்ள வேண்டியதில்லை) அதற்குப்பின் அவர் செய்யும் உபசாரம் அனைத்தும் அவருக்குத் தர்மமாகும். விருந்தாளி தனக்கு விருந்தளிப்பவரை நெருக்கடியிலும் கவலையிலும் ஆழ்த்தும் அளவிற்கு அவரிடம் தங்கியிருப்பதும் கூடாது. ;” (புகாரி, முஸ்லிம்)
விளக்கம் :
இந்த நபிமொழியில் விருந்தளிப்பவர், விருந்;தாளி இருவருக்கும் அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது. விருந்தளிப்பவருக்கு அவர் விருந்தாளியை உபசரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உபசரிப்பதன் பொருள்: உணவு, பானங்கள் கொண்டு உபசரிப்பது மட்டுமல்ல, சிரித்துப் பேசுவது, மலர்ந்த முகத்துடன் பழகுவது அனைத்தையும் அது குறிக்கும். ஒருவர் விருந்தாளியாகச் சென்றால் அங்கேயே முகாம் போட்டுக் கொண்டு விருந்தளிப்பவரை கவலையில் வீழ்த்திடும் அளவிற்குத் தங்கி விடுவது கூடாததாகும்.
“முஸ்லிம் ;” எனும் நபிமொழி நூலில் உள்ள ஓர் அறிவிப்பு இந்த நபிமொழியை நன்றாக விரித்துரைக்கின்றது. “தன் சகோதரனிடம் அவனைக் கவலையிலாழ்த்திடும் அளவிற்கு தங்கியிருப்பது கூடாது;” என்று அண்ணலார் கூறுகின்றார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! விருந்தாளி எப்படி விருந்தளிப்பவரைக் கவலையிலாழ்த்தி விடுவார்? ;” என்று வினவ, அண்ணலார், “விருந்தாளியை உபசரிக்க எதுவுமே இல்லாத நிலையில் தங்கியிருப்பதன் வாயிலாக! ;” என்று பதிலளித்தார்கள்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
வளர்க சிந்தனைகள்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|