புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
106 Posts - 64%
heezulia
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
41 Posts - 25%
வேல்முருகன் காசி
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
6 Posts - 4%
viyasan
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
1 Post - 1%
eraeravi
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
283 Posts - 45%
heezulia
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
19 Posts - 3%
prajai
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய் ஒன்னுக்கு போகும்போது...


   
   

Page 1 of 2 1, 2  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 12:26 pm

[You must be registered and logged in to see this link.]

நாய் ஒன்னுக்கு போகும்போது மரத்து மேலயோ இல்ல லேம்ப் போஸ்ட் மேலயோ ஏன் ஒரு கால தூக்கி வச்சிக்கிட்டு போகுதுன்னு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். நாம என்ன செண்பக பாண்டியனா? சந்தேகத்தை யாராவது தீர்த்து வச்சா பொற்காசு தரேன்னு அறிவிக்க முடியுமா?

நண்பர்கள் கிட்ட கேட்டு பார்த்தேன்... என்னை ஒரு மாதிரியா பாத்தனுங்க. ஒருத்தன் சொன்னான்... அப்படியே நின்னு போனா நாயோட கால்ல யூரின் படும் அதனால தான்னு. அப்படி பார்த்தா ஒரு கால மரத்து மேல வச்சி யூரின் போகும் போது மத்த கால்ல படுமேன்னு என் சந்தேகத்தை கிளப்பினேன்... கொஞ்சம் அவசர வேலை இருக்கு அப்புறம் பக்கலாம்னு போனவன் ஆளயே காணோம்.

இந்த சந்தேகத்தால நண்பர்கள் எல்லாம் என்னை பார்த்தாலே ஓடவே... நானே மோட்டுவளைய ரொம்ப நாளா பாத்து விடைய கண்டு பிடிச்சிட்டேன். அது என்னன்னா...

நாய் அறிவுள்ள பிராணி அதுக்கு எச்சரிக்கை உணர்வும் அதிகம் அதானால... ஒன்னுக்கு போகும்போது மரமோ இல்ல லேம்ப் போஸ்ட்டோ அது மேல விழுந்திடாம இருக்கத் தான் ஒரு கால தூக்கி மரத்து மேலயோ இல்ல லேம்ப் போஸ்ட் மேலயோ சப்போர்ட்டுக்கு வச்சிக்கிட்டு ஒன்னுக்கு போகுது...



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Apr 06, 2010 12:28 pm

நாய் அறிவுள்ள பிராணி அதுக்கு எச்சரிக்கை உணர்வும் அதிகம் அதானால... ஒன்னுக்கு போகும்போது மரமோ இல்ல லேம்ப் போஸ்ட்டோ அது மேல விழுந்திடாம இருக்கத் தான் ஒரு கால தூக்கி மரத்து மேலயோ இல்ல லேம்ப் போஸ்ட் மேலயோ சப்போர்ட்டுக்கு வச்சிக்கிட்டு ஒன்னுக்கு போகுது....
தாங்க முடியல அழுகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 06, 2010 12:29 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இந்த விளக்கத்தைதான் இவ்வளவு நேரமா படித்தேனா? அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 12:30 pm

சிவா wrote:[You must be registered and logged in to see this image.]

இந்த விளக்கத்தைதான் இவ்வளவு நேரமா படித்தேனா? [You must be registered and logged in to see this image.]




அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Apr 06, 2010 12:33 pm

நாய் அறிவுள்ள பிராணி அதுக்கு எச்சரிக்கை உணர்வும் அதிகம் அதானால... ஒன்னுக்கு போகும்போது மரமோ இல்ல லேம்ப் போஸ்ட்டோ அது மேல விழுந்திடாம இருக்கத் தான் ஒரு கால தூக்கி மரத்து மேலயோ இல்ல லேம்ப் போஸ்ட் மேலயோ சப்போர்ட்டுக்கு வச்சிக்கிட்டு ஒன்னுக்கு போகுது...
[You must be registered and logged in to see this image.]



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 06, 2010 12:34 pm

mohan-தாஸ் wrote:
சிவா wrote:[You must be registered and logged in to see this image.]

இந்த விளக்கத்தைதான் இவ்வளவு நேரமா படித்தேனா? [You must be registered and logged in to see this image.]




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 06, 2010 12:37 pm

ஐயா, எனக்கு என்னவோ இந்த மாதிரி கேள்விகள் மற்றும் அதற்க்கான அர்த்தமற்ற விடைகள் ஈகரை தளத்தில் தேவை இல்லை என தோன்றுகிறது. மற்றவர்களின் நேரங்களையும் வீனடிக்கிரதுபோல் தோன்றுகிறது. இது எனது வேண்டுகோள். தவறாக நினைக்கவேண்டாம்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 12:41 pm

Kaa Na Kalyanasundaram wrote:ஐயா, எனக்கு என்னவோ இந்த மாதிரி கேள்விகள் மற்றும் அதற்க்கான அர்த்தமற்ற விடைகள் ஈகரை தளத்தில் தேவை இல்லை என தோன்றுகிறது. மற்றவர்களின் நேரங்களையும் வீனடிக்கிரதுபோல் தோன்றுகிறது. இது எனது வேண்டுகோள். தவறாக நினைக்கவேண்டாம்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

நண்பா சில அரட்டை அடிப்பவர்களுக்காக அரட்டை கதைகளும் வந்து கொண்டிருக்கும் பிடித்தால் படிங்கள் இல்லாட்டி பிரண்டா இருந்துட்டு போங்கள் யாரும் உங்களை வற்புறுத்த வில்லையே [You must be registered and logged in to see this image.]



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 06, 2010 1:19 pm

நண்பரே, மன்னிக்கவும், பிடித்தல் பிடிக்காதது என்று இனம் பிரித்து பார்த்து யாரும் இந்த தளத்தை பயன்படுத்த வில்லை.
தங்கள் மனம் பாதித்திருந்தால் பொருத்தருள்க.

தோழமையுடன், கா.ந.க.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 1:28 pm

Kaa Na Kalyanasundaram wrote:நண்பரே, மன்னிக்கவும், பிடித்தல் பிடிக்காதது என்று இனம் பிரித்து பார்த்து யாரும் இந்த தளத்தை பயன்படுத்த வில்லை.
தங்கள் மனம் பாதித்திருந்தால் பொருத்தருள்க.

தோழமையுடன், கா.ந.க.

என் அருமை நண்பரே..நான் பிடித்தால் படித்து கொள்ளுங்க என்று குறிப்பிடுவது ஆக்கங்களை மாத்திரம் வேறு எதையும் குறிப்பிட வில்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று படிப்பதற்கு பிடிக்கும் அதனால் எல்லோருக்கும் பொதுவானதாகத்தான் நான் போடும் ஆக்கங்களும் அமைந்திருக்கும் அதில் உங்களுக்கு பிடித்ததை மாத்திரம் படித்து கொள்ளுங்கள் மற்றதை நீங்கள் விளக்கி கொள்ளலாமே என்று சொல்ல வந்தேன் எதையும் நான் பிரித்து பார்க்க மாட்டேன் எல்லோரும் ஒன்றுதான் ஒன்றாகத்தான் நினைப்பேன் ஓரே இனம் என்றுதான் என் வாக்கு என்றும் உங்கள் நண்பன் ..மோகன் தாஸ் நன்றி நண்பா



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக