புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
mruthun |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு எல்லாமே பெயிலியர் தான் என்று சலித்து போனவரா நீங்கள்?
Page 1 of 1 •
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
எனக்கு எல்லாமே பெயிலியர் தான் என்று சலித்து
போனவரா நீங்கள்?
![எனக்கு எல்லாமே பெயிலியர் தான் என்று சலித்து போனவரா நீங்கள்? Enaku](http://senthilvayal.files.wordpress.com/2009/04/enaku.jpg?w=312&h=207)
வாழ்க்கை வாழ்வதற்கே!
எனக்கு எதுவுமே சக்சஸ் ஆக மாட்டேங்குது. எல்லாத்துலயுமே தோல்வி தான்.
தோல்வியைத் தவிர வேற எதையுமே நான் பார்த்ததில்லை. ரொம்பவே சலிச்சுப்
போயிட்டேன். என்னோட தோல்வியைப் பார்த்து மத்தவங்க சிரிக்கும் போது அவமானமா
இருக்கு… என்ன வாழ்க்கையோ இது… என்று தோல்வியால் துவண்டு போனவரா நீங்கள்?
உங்கள் தோல்வி வெற்றியாக மாற வேண்டுமா? முதலில் நீங்கள் உங்கள் மனதில்
பதிந்திருக்கும், “எனக்கு எப்பவுமே தோல்வி தான்’ என்ற எண்ணத்தை அழியுங்கள்.
இந்த தொடர் தோல்வி, என்னை கீழ் நோக்கி தள்ளுவதற்காக அல்ல, மாறாக, நான்
மேலும் மேலும் சிறப்படைவதற்காகவே வருகிறது என்று நம்புங்கள்; உண்மையும்
அதுதான். வெற்றியின் முதல்படி தோல்வி தானே?
சம்மட்டி கண்ணாடியை சிதறடிக்கிறது; ஆனால், அதே சம்மட்டி தான் இரும்பைக்
காய்ச்சி அடித்து உறுதியாக்குகிறது. நமக்கு ஏற்படும் சோதனைகள், சம்மட்டி
இரும்பை உறுதிப்படுத்துவது போல் நம்மை உருவாக்குவதற்காக வருகிறதே தவிர,
நம்மை உடைப்பதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நமக்கு வரும் பிரச்னைகள் நாம் மேற் கொள்ளும் பணிகளை வேண்டுமானால்
தகர்க்கலாம். ஆனால், நம் மனதை பண் படுத்துகிறது. மனிதனின் வெளிப்புறத்தைத்
தாக்கும் அடி, மனிதனின் உட்புறத்திற்கு பலமாக அமையும்.
மென்மையானவற்றாலும், தற்செயலாக நிகழ்பவற்றாலும் சந்தோஷமடையும் மனிதர்கள்
ஒரு போதும் வலிமையாக ஆவதில்லை. போராட்டமும், சிக்கலும் தான் மனதினுள்
வலிமை என்னும் உரத்தை ஏற்படுத்துகிறது.
இதை நீங்கள் உணர்ந்து செயல்படத் துவங்கும் போது, யாராலும் உங்களைத்
தோற்கடிக்க முடியாது; இந்த நிலையை நீங்கள் அடைந்தால் <உங்களுக்கு
உற்சாகம் கரை புரண்டோடும். நம்பிக்கை, தானே தேடி வரும்.
பிறகென்ன? எதனாலும், யாராலும் உங்களை அசைக்க முடியாது. நீ யாரென்று
உன்னை உணர்கிறாயோ, அந்த எண்ணத்தைப் போல நீ உருமாறுகிறாய்!
நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி
இது – எனக்கு நானே என்ன செய்து கொள்கிறேன்? என்னுள் உறங்கிக் கிடக்கும்
முழு ஆற்றலுக்கு சமமாக என்னை நான் ஆக்கிக் கொள்கிறேனா? அல்லது என்னால்
செய்யக் கூடியது இவ்வளவு தான் என்று சிறிய வரைமுறைக்குள் உழல்கிறேனா? இந்த
கேள்வியை நீங்கள் உங்களுக்குள் கேட்டு விடை காணுங்கள்.
வாழ்க்கை என்பது மேடு, பள்ளங்கள் நிறைந்தது. தோல்வி என்கிற ஒன்று
இருந்தால் தான் வெற்றி ருசிக்கும்.
“உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் இதயம் தானே நிலையான சுகம் காணும்’
என்ற பாடல் வரியை கேட்டதில்லையா! ஆம், அவமானம் ஒரு மூலதனம்; அது
புரிந்தால் வெற்றி நிச்சயம். வாழ்க்கை வாழ்வற்கே…நன்றி : செந்தில்வயல்
போனவரா நீங்கள்?
![எனக்கு எல்லாமே பெயிலியர் தான் என்று சலித்து போனவரா நீங்கள்? Enaku](http://senthilvayal.files.wordpress.com/2009/04/enaku.jpg?w=312&h=207)
வாழ்க்கை வாழ்வதற்கே!
எனக்கு எதுவுமே சக்சஸ் ஆக மாட்டேங்குது. எல்லாத்துலயுமே தோல்வி தான்.
தோல்வியைத் தவிர வேற எதையுமே நான் பார்த்ததில்லை. ரொம்பவே சலிச்சுப்
போயிட்டேன். என்னோட தோல்வியைப் பார்த்து மத்தவங்க சிரிக்கும் போது அவமானமா
இருக்கு… என்ன வாழ்க்கையோ இது… என்று தோல்வியால் துவண்டு போனவரா நீங்கள்?
உங்கள் தோல்வி வெற்றியாக மாற வேண்டுமா? முதலில் நீங்கள் உங்கள் மனதில்
பதிந்திருக்கும், “எனக்கு எப்பவுமே தோல்வி தான்’ என்ற எண்ணத்தை அழியுங்கள்.
இந்த தொடர் தோல்வி, என்னை கீழ் நோக்கி தள்ளுவதற்காக அல்ல, மாறாக, நான்
மேலும் மேலும் சிறப்படைவதற்காகவே வருகிறது என்று நம்புங்கள்; உண்மையும்
அதுதான். வெற்றியின் முதல்படி தோல்வி தானே?
சம்மட்டி கண்ணாடியை சிதறடிக்கிறது; ஆனால், அதே சம்மட்டி தான் இரும்பைக்
காய்ச்சி அடித்து உறுதியாக்குகிறது. நமக்கு ஏற்படும் சோதனைகள், சம்மட்டி
இரும்பை உறுதிப்படுத்துவது போல் நம்மை உருவாக்குவதற்காக வருகிறதே தவிர,
நம்மை உடைப்பதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நமக்கு வரும் பிரச்னைகள் நாம் மேற் கொள்ளும் பணிகளை வேண்டுமானால்
தகர்க்கலாம். ஆனால், நம் மனதை பண் படுத்துகிறது. மனிதனின் வெளிப்புறத்தைத்
தாக்கும் அடி, மனிதனின் உட்புறத்திற்கு பலமாக அமையும்.
மென்மையானவற்றாலும், தற்செயலாக நிகழ்பவற்றாலும் சந்தோஷமடையும் மனிதர்கள்
ஒரு போதும் வலிமையாக ஆவதில்லை. போராட்டமும், சிக்கலும் தான் மனதினுள்
வலிமை என்னும் உரத்தை ஏற்படுத்துகிறது.
இதை நீங்கள் உணர்ந்து செயல்படத் துவங்கும் போது, யாராலும் உங்களைத்
தோற்கடிக்க முடியாது; இந்த நிலையை நீங்கள் அடைந்தால் <உங்களுக்கு
உற்சாகம் கரை புரண்டோடும். நம்பிக்கை, தானே தேடி வரும்.
பிறகென்ன? எதனாலும், யாராலும் உங்களை அசைக்க முடியாது. நீ யாரென்று
உன்னை உணர்கிறாயோ, அந்த எண்ணத்தைப் போல நீ உருமாறுகிறாய்!
நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி
இது – எனக்கு நானே என்ன செய்து கொள்கிறேன்? என்னுள் உறங்கிக் கிடக்கும்
முழு ஆற்றலுக்கு சமமாக என்னை நான் ஆக்கிக் கொள்கிறேனா? அல்லது என்னால்
செய்யக் கூடியது இவ்வளவு தான் என்று சிறிய வரைமுறைக்குள் உழல்கிறேனா? இந்த
கேள்வியை நீங்கள் உங்களுக்குள் கேட்டு விடை காணுங்கள்.
வாழ்க்கை என்பது மேடு, பள்ளங்கள் நிறைந்தது. தோல்வி என்கிற ஒன்று
இருந்தால் தான் வெற்றி ருசிக்கும்.
“உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் இதயம் தானே நிலையான சுகம் காணும்’
என்ற பாடல் வரியை கேட்டதில்லையா! ஆம், அவமானம் ஒரு மூலதனம்; அது
புரிந்தால் வெற்றி நிச்சயம். வாழ்க்கை வாழ்வற்கே…நன்றி : செந்தில்வயல்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மிகச்சிறந்த அறிவுரை அண்ணா.........
அந்த போட்டோவில் இருப்பது யாருன்னு சொல்லவே இல்ல
அந்த போட்டோவில் இருப்பது யாருன்னு சொல்லவே இல்ல
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|