புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
68 Posts - 41%
heezulia
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
1 Post - 1%
manikavi
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
319 Posts - 50%
heezulia
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
21 Posts - 3%
prajai
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
3 Posts - 0%
Barushree
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Fri Mar 26, 2010 11:44 am

நிகழ்காலத்தில் சிந்தனை என்பதே கிடையாது. இதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இப்போது, இந்தக் கணத்தில் சிந்தனை எப்படி இருக்க முடியும்? நிகழ்கணத்தில் அது இருக்காது. எதிர் காலத்திலோ, இறந்த காலத்திலோதான் அது இருக்க முடியும்.

இறந்த காலம் பற்றி நினைத்தவுடனே, கற்பனை வந்து விடுகிறது, எதிர்காலம் பற்றி நினைத்தவுடனே, தர்க்கம் தோன்றிவிடுகிறது. நிகழ்காலம் பற்றி நீங்கள் எப்படி நினைக்க முடியும்?

நிகழ்காலத்தில் வாழலாம். அவ்வளவுதான்.

இந்தக் கனப்பொழுது மிக நுட்பமானது. மிகச் சிறியது; அணுவைப் போல வேறு எதுவும் அதற்குள் நுழைய இடமே இல்லை. சிந்தனைக்கு இடம் வேண்டும், வசதியான அறை வேண்டும், நிகழ் கணத்திற்குள் இடமே கிடையாது, வெறும் ‘இருத்தல்’ மட்டுமே அதில் உண்டு.

ஆகவே, நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது, சிந்தனை நின்று விடுகிறது. சிந்தனை அற்றது நிகழ்காலம்தான். சமய வழிப்பட்ட மனம் எதிர்காலம் பற்றிக் கவலைப்படாது. முன்பு என்ன நடந்தது என்பது பற்றியும் நினைத்துப் பார்க்காது. கணத்திற்குக் கணம் வாழ்வது சமய வழிப்பட்ட மனம்.

ஒரு கணம் மறைந்ததும், மறு கணம் வந்துவிடுகிறது. ஒவ்வொரு கணமாக வாழ்ந்து செல்வது அது. வருகிற ஒவ்வொரு கணத்திற்குள் வாழ்கிறவர் சமயவாதி. அவர் ஆறு போன்றவர்.

சமயவாதி, சமய மனிதர், சமய மனம் எப்போதும் இடையறாது இயங்கிக் கொண்டே இருக்கும்; நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதை மிகமிக ஆழமாக மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், அவரது இயக்கத்திற்கு ஒரு நோக்கம் இருக்காது. எதை நோக்கியும் அது இயங்காது. சும்மா இயங்கும் – ஏன்னென்றால் இயக்கம்தான் அதன் இயல்பு; எதார்த்தம்.

இயக்கமே எதார்த்தத்தின் இயல்பு. இயக்கம் எதார்த்தமாய் இயங்குகிறது. நதி நீரில் மிதப்பவரைப் போல, அவர் கால நதியின் ஓட்டத்தில் மிதந்து செல்பவர். ஒவ்வொரு கணமும் அவர் உயிர் வாழ்பவர்; ஒவ்வொரு கணமும் இயங்கிக் கொண்டிருப்பவர்.

அவர் ஒன்றுமே செய்வதில்லை. அவர் அந்தக் கணத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர். அந்த வினாடி நகர்ந்ததும், அடுத்த வினாடி வந்து விடுகிறது. அதிலும் அவர் வாழ்கிறார்.

- ஓஷோ

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Apr 13, 2010 2:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக