புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் கடவுள் - Page 2 Poll_c10நான் கடவுள் - Page 2 Poll_m10நான் கடவுள் - Page 2 Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
நான் கடவுள் - Page 2 Poll_c10நான் கடவுள் - Page 2 Poll_m10நான் கடவுள் - Page 2 Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
நான் கடவுள் - Page 2 Poll_c10நான் கடவுள் - Page 2 Poll_m10நான் கடவுள் - Page 2 Poll_c10 
6 Posts - 18%
i6appar
நான் கடவுள் - Page 2 Poll_c10நான் கடவுள் - Page 2 Poll_m10நான் கடவுள் - Page 2 Poll_c10 
3 Posts - 9%
Jenila
நான் கடவுள் - Page 2 Poll_c10நான் கடவுள் - Page 2 Poll_m10நான் கடவுள் - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நான் கடவுள் - Page 2 Poll_c10நான் கடவுள் - Page 2 Poll_m10நான் கடவுள் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் கடவுள் - Page 2 Poll_c10நான் கடவுள் - Page 2 Poll_m10நான் கடவுள் - Page 2 Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
நான் கடவுள் - Page 2 Poll_c10நான் கடவுள் - Page 2 Poll_m10நான் கடவுள் - Page 2 Poll_c10 
88 Posts - 35%
i6appar
நான் கடவுள் - Page 2 Poll_c10நான் கடவுள் - Page 2 Poll_m10நான் கடவுள் - Page 2 Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
நான் கடவுள் - Page 2 Poll_c10நான் கடவுள் - Page 2 Poll_m10நான் கடவுள் - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
நான் கடவுள் - Page 2 Poll_c10நான் கடவுள் - Page 2 Poll_m10நான் கடவுள் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
நான் கடவுள் - Page 2 Poll_c10நான் கடவுள் - Page 2 Poll_m10நான் கடவுள் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
நான் கடவுள் - Page 2 Poll_c10நான் கடவுள் - Page 2 Poll_m10நான் கடவுள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நான் கடவுள் - Page 2 Poll_c10நான் கடவுள் - Page 2 Poll_m10நான் கடவுள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நான் கடவுள் - Page 2 Poll_c10நான் கடவுள் - Page 2 Poll_m10நான் கடவுள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Jenila
நான் கடவுள் - Page 2 Poll_c10நான் கடவுள் - Page 2 Poll_m10நான் கடவுள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கடவுள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 26, 2010 3:09 am

First topic message reminder :

அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கதை

இறைவன் ஒருநாள் பூமிக்கு வந்தார்.

நீண்ட நாட்களாக ஒருவன் அதிகம் வேண்டுகோள்களை அவரிடம் சமர்ப்பித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு சிலவற்றையாவது நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று அவருக்கு விருப்பமாக இருந்தது. அவர் வந்து அவனுக்காக நீண்ட நேரமாகக் காத்திருந்தார். அவர் மனித உருவில் பாதை ஓரமாக இருந்தார்.

சிறிது நேரத்தில் அவன் அந்த வழியில் வெகு அவசரமாக வந்து கொண்டிருந்தான்.

“தம்பி கொஞ்சம் நில்... “ என்றார்.

“என்ன ஐயா... “ அவர் அருகே சென்றான் அவன்.

“நீ சுவீப் டிக்கட் வாங்கத்தானே செல்கிறாய்? நீ எத்தனை டிக்கட் வாங்கி இருப்பாய்? ஏதாவது கிடைத்ததா? நான் கடவுள் வந்திருக்கிறேன். உனது வேண்டுகோள்களை நிறைவேற்ற என்று கூறினார்.

அவரை மேலும் கீழும் பார்த்த அவன் எதுவும் பேசாமல் நடந்துவிட்டான். ‘இது நான் கடவுள் படத்தைப் பார்த்து மூளையை விட்டுத்தாக்கும்’ என்று எண்ணியபடி நடந்தான் அவன்.

அவனுக்கு முன்னால் மீண்டும் வந்து “நீ விரும்பும் பணம் இதோ” என்று நீட்டினார். “குறளி வித்தையும்” தெரியுமாக்கும். இந்தப் பணம் சற்று நேரத்தில் மறைந்துவிடும்” என்றான். “இதோ உணவு” என்றார். “இதைச் சாப்பிட்டு வயிற்று வலி எனக்கு வரவா?” “உனக்கு ஒரு படமாளிகை அமைத்துத் தருகிறேன்..” என்றார் அவர். என்னென்னவோ செய்து காட்டினார். பேசினார். அவன் நம்பவே இல்லை.

“நான் கடவுள் என்று நம்புவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்” என்றார் அவர்.

“ஆளை விட்டாக் காணும் சாமி” என்று அவன் ஓடி விட்டான்.

திரும்பி வரும்வரை பார்த்திருப்போம். என்று இருந்த போது இன்னொருவன் வந்தான். “என்ன சாமி இங்கே இருக்கிaர்கள்?” என்று கேட்டான்.

“நான் கடவுள் என்று நிரூபிப்பதற்கு ஒருவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.” என்றார்.

“சினிமாப் படம் பார்த்தாச்சா?” இது வெள்ள பஸ் கேஸ் போல இருக்கிறது எனறு எண்ணிக் கொண்டு அவர் பதில் பேசாமல் சென்று விட்டார். பின்னர் ஒரு சாமியார் வந்தார்.

“என்ன ஐயா இங்கே உட்கார்ந்திருக்கிaங்க?” என்றார் அவரும்.

“நான் கடவுள் வந்திருக்கிறேன். ஒருவரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள்” என்றார்.

“ஒரு ஆசிரமம் பக்கத்தில் இருக்கிறது வாருங்கள் போவோம்” என்று அழைத்துச் சென்றார்.

ஆசிரமம் வந்ததும் அங்கிருந்த சாமிமாரை அழைத்து இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். “நமது ஆசிரமத்துக்கு புதியவர் ஒருவர் வந்திருக்கிறார். இவர் உங்களை ஆசிர்வதித்தார் என்று ஏற்றுக் கொள்ளுங்கள். அனைவரும் உடனடியாக விசேட உணவு தயாரித்துப் பரிமாற வேண்டும்” என்றார் அவர்.

இவரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லையே என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர்.

அவர்களுடைய அறிமுகத்தை எண்ணிப் பார்த்தார்... “இவர் கந்தசுவாமிஜீ இவர் தன் மகள் தவறாக நடந்ததால் கொலை செய்து விட்டு சிறை சென்று வந்திருக்கிறார். இவர் சுப்பிரமணிய சுவாமிஜீ இவர் நாலு கொலை ¦ச்யது விட்டு சிறை சென்று வந்திருக்கிறார். இவர் இன்னார்... இதற்கு சிறை சென்றார்.. இப்படி எல்லோரையும் ஒவ்வொன்றாக அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

இவர்களெல்லாம் சாமியாராகித்தான் ஊர் உலகை இரட்சிக்கப் போகிறார்களா?.... என்று அவர் எண்ணிக் கொண்டார். அவர்கள் கலைந்ததும், அவர் அங்கிருந்து மறைந்துவிட்டார்.

ஒரு பூந்தோட்டத்தில் வந்து அமர்ந்து இருந்தார். அங்கே ஒரு சிறுவன் வந்தான். அவன் கேட்டான் ‘ஐயா ஏன் கவலையோடு இங்கிருக்கிaர்கள்?” என்று.

“நான் கடவுள் வந்திருக்கிறேன். ஒருவரும் நம்புகிறார்களில்லை. நான் ஒருவனுக்கு உதவ வந்தேன். அவனே வேண்டாம் என்று விட்டார். வேறு யாருக்காவது ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார் அவர்.

“நான் நம்புகிறேன். நீங்கள் இதுவரை எவருக்கும் வரம் கொடுக்கவில்லையே? நல்லதாகப் போய்விட்டது. எல்லாவற்றையும் எனக்கே தாருங்கள். நான் பரீட்சையில் சித்தி எய்திப் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும். டாக்டராக வெளிவர வேண்டும். சமுதாயத்துக்கு பணி செய்ய வேண்டும்” என்றான்.

இப்படித்தான் எல்லா மாணவர்களும் பரீட்சையில் சித்தி அடைந்ததும் 108 தேங்காய் உடைக்கிறோம் என்று நேர்த்தி வைக்கிறார்கள். டாக்டராக வந்ததும் தங்கத்தில் மாலை செய்து போடுகிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள். பின்னர் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

“இல்லை கடவுளே நான் கட்டாயம் செய்வேன். இது உறுதி” என்று கால்களில் விழுந்து வணங்கினான் அவன்.

“சரி உன்னளவில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நீ கேட்ட எல்லாவற்ற¨யும் இதோ தருகிறேன்” என்ற அவர் கையை உயர்த்தி ஆசிர்வாதம் கொடுத்தார். விழுந்து வணங்கி விட்டுச் சென்று விட்டான் அவன்.

******

சில காலம் சென்றிருக்கும் இறைவன் மீண்டும் அவருக்காக பூமிக்கு வந்தார். அவன் டாக்டராகி இருந்தான். அவனுடைய வைத்தியசாலைக்கே அவர் சென்றார்.

டாக்டரைச் சந்திக்க காசு கட்டிப் பதிய வேண்டும் என்றார் வரவேற்பில் இருந்தவர். டாக்டரை எனக்குத் தெரியும். பார்த்துவிட்டுச் செல்கிறேன் என்றார் அவர். அவர் சொல்வதைப் பொருட்படுத்தாது பதிவுக்கு 50/= ரூபாய். டாக்டரைச் சந்தித்து மருந்துச் சீட்டுப் பெற 100 ரூபாய் மருந்துக்கு வேறு காசு என்று கூறிக்கொண்டிருந்தார். அவர் பார்த்த பார்வையில் அவன் மயங்க அவர் உள்ளே சென்றார்.

“பதிந்த சீட்டு எங்கே?” என்றார் டாக்டர்.

“ஐயா நான் ஏழை என்னிடம் பணம் இல்லை.... எனக்கு வைத்தியம் செய்ய வேண்டும். நீங்கள் ஏழைகளுக்கு உதவுவதாக அறிந்து தான் வந்திருக்கிறேன்.”

இது சத்திரமல்ல இது ஆஸ்பத்திரி நான் படிக்க எவ்வளவு செலவழித்து இருக்கிறேன் தெரியுமா? இந்த ஆஸ்பத்திரி கட்ட எவ்வளவு செலவழித்து இருக்கிறேன் தெரியுமா? இலவசமாக வைத்தியம் செய்தால் நானும் உங்களைப் போல தெருவுக்குச் செல்ல வேண்டியதுதான்.

“அப்படி என்றால் நீங்கள் டாக்டராகி சமுகப் பணி செய்வேன் என்ற வாக்கு...”

மின்னல் ஒன்று மின்னி மறைந்தது டாக்டருக்கு....

“கடவுளே என்னை மன்னித்து விடுங்கள். உங்களுக்குத் தந்த வாக்கை காப்பாற்றுகிறேன். எனது பட்டம், பதவி, பணம் இவற்றைப் பறித்து விடாதீர்கள். இறைவா எனது தவறை மன்னித்து விடுங்கள்” என்று கால்களைப் பிடித்துக் கொண்டான்.

இறைவன் எவரிடம் இருந்தும் எதையும் தட்டிப் பறிப்பதில்லை. எவருக்கும் துன்பம் தருவதில்லை. துன்பத்தை நீக்கி இன்பத்தைத் தருவதே இறைவனின் செயல். அப்படியானால் மனிதர்கள் துன்பப்படுகிறார்களே என நீ கேட்கலாம். அது அவர்களின் கர்மப் பயன். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிறார்களே அதுதான். அவர்கள் செய்கின்ற வினையின் பயனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். நல்லது செய்பவர்கள். மகிழ்ச்சியை அனுபவம் செய்கிறார்கள். கெட்டது செய்பவர்கள் துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் செய்வதை எல்லாம் செய்து விட்டு இறைவனைத்தான் திட்டுகிறார்கள். உனக்கு தந்ததைப் பறிக்க நான் வரவில்லை. உன்னைத் திருத்தவே வந்தேன்”

“மன்னித்து விடுங்கள் இறைவா. எனக்குக் கண்திறந்து விட்டது. இனி நான் தவறு செய்ய மாட்டேன் எனது வாக்கைக் காப்பாற்றுவேன்” என்று மீண்டும் அவர் காலில் விழுந்தான் அவன். அங்கே அவரைக் காணவில்லை.

வாக்குக் கொடுக்கக் கூடாது

கொடுத்தால் காப்பாற்ற வேண்டும்

உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும்



நான் கடவுள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 30, 2010 1:51 am

Appukutty wrote:
பிச்ச wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீங்களும் வாக்கை காப்பாற்ற வேண்டும் நன்றி

வாங்கின பொருளை திருப்பி கொடுக்கும் பழக்கமும்,
கொடுத்த வாக்கை காப்பாற்றிய பழக்கமும்,
எங்கள் பரம்பரைக்கே கிடையாது.

ஏன் அப்படி நண்பா நீங்கள் நல்லவர் என்று வெளியில் பேசிக்கிறார்கள் சிவா அண்ணண் கூட சொன்னார்

நான் கடவுள் - Page 2 Vadivelu

நல்லவன்னு நான் சொன்னேனா?
இன்னமுமா இந்த ஊரு என்ன நம்புது?

பணம் வந்ததும் குணம் மாறி விட்டது பெருமாள் பிச்சக்கி

பணம் பத்தும் செய்யும்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 30, 2010 1:52 am

ஒன்று குணம் மாறியது மீது ஒன்பது என்ன பிச்ச சொல்லனும் இல்லை என்னா உடுட்டுக்கட்டை அடி வ



நான் கடவுள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Tue Mar 30, 2010 2:05 am

அழகான கதை ..நல்ல கருத்துள்ள கதையும்கூட..எனக்கும் இது ரொம்ப பிடிச்ச வசனம்...
நாக்கு தவறினாலும் சொன்ன வாக்கு தவறக்கூடாது என்பது...
உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும்...
சிந்தனையுள்ள கதைக்கு பாராட்டுக்கள்...


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 30, 2010 2:07 am

Malaimagal wrote:அழகான கதை ..நல்ல கருத்துள்ள கதையும்கூட..எனக்கும் இது ரொம்ப பிடிச்ச வசனம்...
நாக்கு தவறினாலும் சொன்ன வாக்கு தவறக்கூடாது என்பது...
உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும்...
சிந்தனையுள்ள கதைக்கு பாராட்டுக்கள்...


பாதி எனக்கு நன்றி



நான் கடவுள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 30, 2010 2:22 am

அருமை அருமை நான் கடவுள் - Page 2 677196 நான் கடவுள் - Page 2 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நான் கடவுள் - Page 2 Ila
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 30, 2010 2:57 am

நான் கடவுள் - Page 2 677196 நான் கடவுள் - Page 2 677196நான் கடவுள் - Page 2 Tvadivel-alagappan2 உங்களுக்கு என்ன வரம் வேண்டும் ?



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக