புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கடவுள் Poll_c10நான் கடவுள் Poll_m10நான் கடவுள் Poll_c10 
21 Posts - 70%
heezulia
நான் கடவுள் Poll_c10நான் கடவுள் Poll_m10நான் கடவுள் Poll_c10 
6 Posts - 20%
viyasan
நான் கடவுள் Poll_c10நான் கடவுள் Poll_m10நான் கடவுள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நான் கடவுள் Poll_c10நான் கடவுள் Poll_m10நான் கடவுள் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
நான் கடவுள் Poll_c10நான் கடவுள் Poll_m10நான் கடவுள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கடவுள் Poll_c10நான் கடவுள் Poll_m10நான் கடவுள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
நான் கடவுள் Poll_c10நான் கடவுள் Poll_m10நான் கடவுள் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
நான் கடவுள் Poll_c10நான் கடவுள் Poll_m10நான் கடவுள் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் கடவுள் Poll_c10நான் கடவுள் Poll_m10நான் கடவுள் Poll_c10 
21 Posts - 4%
prajai
நான் கடவுள் Poll_c10நான் கடவுள் Poll_m10நான் கடவுள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நான் கடவுள் Poll_c10நான் கடவுள் Poll_m10நான் கடவுள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நான் கடவுள் Poll_c10நான் கடவுள் Poll_m10நான் கடவுள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நான் கடவுள் Poll_c10நான் கடவுள் Poll_m10நான் கடவுள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நான் கடவுள் Poll_c10நான் கடவுள் Poll_m10நான் கடவுள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான் கடவுள் Poll_c10நான் கடவுள் Poll_m10நான் கடவுள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கடவுள்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 26, 2010 3:09 am

அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கதை

இறைவன் ஒருநாள் பூமிக்கு வந்தார்.

நீண்ட நாட்களாக ஒருவன் அதிகம் வேண்டுகோள்களை அவரிடம் சமர்ப்பித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு சிலவற்றையாவது நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று அவருக்கு விருப்பமாக இருந்தது. அவர் வந்து அவனுக்காக நீண்ட நேரமாகக் காத்திருந்தார். அவர் மனித உருவில் பாதை ஓரமாக இருந்தார்.

சிறிது நேரத்தில் அவன் அந்த வழியில் வெகு அவசரமாக வந்து கொண்டிருந்தான்.

“தம்பி கொஞ்சம் நில்... “ என்றார்.

“என்ன ஐயா... “ அவர் அருகே சென்றான் அவன்.

“நீ சுவீப் டிக்கட் வாங்கத்தானே செல்கிறாய்? நீ எத்தனை டிக்கட் வாங்கி இருப்பாய்? ஏதாவது கிடைத்ததா? நான் கடவுள் வந்திருக்கிறேன். உனது வேண்டுகோள்களை நிறைவேற்ற என்று கூறினார்.

அவரை மேலும் கீழும் பார்த்த அவன் எதுவும் பேசாமல் நடந்துவிட்டான். ‘இது நான் கடவுள் படத்தைப் பார்த்து மூளையை விட்டுத்தாக்கும்’ என்று எண்ணியபடி நடந்தான் அவன்.

அவனுக்கு முன்னால் மீண்டும் வந்து “நீ விரும்பும் பணம் இதோ” என்று நீட்டினார். “குறளி வித்தையும்” தெரியுமாக்கும். இந்தப் பணம் சற்று நேரத்தில் மறைந்துவிடும்” என்றான். “இதோ உணவு” என்றார். “இதைச் சாப்பிட்டு வயிற்று வலி எனக்கு வரவா?” “உனக்கு ஒரு படமாளிகை அமைத்துத் தருகிறேன்..” என்றார் அவர். என்னென்னவோ செய்து காட்டினார். பேசினார். அவன் நம்பவே இல்லை.

“நான் கடவுள் என்று நம்புவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்” என்றார் அவர்.

“ஆளை விட்டாக் காணும் சாமி” என்று அவன் ஓடி விட்டான்.

திரும்பி வரும்வரை பார்த்திருப்போம். என்று இருந்த போது இன்னொருவன் வந்தான். “என்ன சாமி இங்கே இருக்கிaர்கள்?” என்று கேட்டான்.

“நான் கடவுள் என்று நிரூபிப்பதற்கு ஒருவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.” என்றார்.

“சினிமாப் படம் பார்த்தாச்சா?” இது வெள்ள பஸ் கேஸ் போல இருக்கிறது எனறு எண்ணிக் கொண்டு அவர் பதில் பேசாமல் சென்று விட்டார். பின்னர் ஒரு சாமியார் வந்தார்.

“என்ன ஐயா இங்கே உட்கார்ந்திருக்கிaங்க?” என்றார் அவரும்.

“நான் கடவுள் வந்திருக்கிறேன். ஒருவரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள்” என்றார்.

“ஒரு ஆசிரமம் பக்கத்தில் இருக்கிறது வாருங்கள் போவோம்” என்று அழைத்துச் சென்றார்.

ஆசிரமம் வந்ததும் அங்கிருந்த சாமிமாரை அழைத்து இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். “நமது ஆசிரமத்துக்கு புதியவர் ஒருவர் வந்திருக்கிறார். இவர் உங்களை ஆசிர்வதித்தார் என்று ஏற்றுக் கொள்ளுங்கள். அனைவரும் உடனடியாக விசேட உணவு தயாரித்துப் பரிமாற வேண்டும்” என்றார் அவர்.

இவரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லையே என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர்.

அவர்களுடைய அறிமுகத்தை எண்ணிப் பார்த்தார்... “இவர் கந்தசுவாமிஜீ இவர் தன் மகள் தவறாக நடந்ததால் கொலை செய்து விட்டு சிறை சென்று வந்திருக்கிறார். இவர் சுப்பிரமணிய சுவாமிஜீ இவர் நாலு கொலை ¦ச்யது விட்டு சிறை சென்று வந்திருக்கிறார். இவர் இன்னார்... இதற்கு சிறை சென்றார்.. இப்படி எல்லோரையும் ஒவ்வொன்றாக அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

இவர்களெல்லாம் சாமியாராகித்தான் ஊர் உலகை இரட்சிக்கப் போகிறார்களா?.... என்று அவர் எண்ணிக் கொண்டார். அவர்கள் கலைந்ததும், அவர் அங்கிருந்து மறைந்துவிட்டார்.

ஒரு பூந்தோட்டத்தில் வந்து அமர்ந்து இருந்தார். அங்கே ஒரு சிறுவன் வந்தான். அவன் கேட்டான் ‘ஐயா ஏன் கவலையோடு இங்கிருக்கிaர்கள்?” என்று.

“நான் கடவுள் வந்திருக்கிறேன். ஒருவரும் நம்புகிறார்களில்லை. நான் ஒருவனுக்கு உதவ வந்தேன். அவனே வேண்டாம் என்று விட்டார். வேறு யாருக்காவது ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார் அவர்.

“நான் நம்புகிறேன். நீங்கள் இதுவரை எவருக்கும் வரம் கொடுக்கவில்லையே? நல்லதாகப் போய்விட்டது. எல்லாவற்றையும் எனக்கே தாருங்கள். நான் பரீட்சையில் சித்தி எய்திப் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும். டாக்டராக வெளிவர வேண்டும். சமுதாயத்துக்கு பணி செய்ய வேண்டும்” என்றான்.

இப்படித்தான் எல்லா மாணவர்களும் பரீட்சையில் சித்தி அடைந்ததும் 108 தேங்காய் உடைக்கிறோம் என்று நேர்த்தி வைக்கிறார்கள். டாக்டராக வந்ததும் தங்கத்தில் மாலை செய்து போடுகிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள். பின்னர் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

“இல்லை கடவுளே நான் கட்டாயம் செய்வேன். இது உறுதி” என்று கால்களில் விழுந்து வணங்கினான் அவன்.

“சரி உன்னளவில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நீ கேட்ட எல்லாவற்ற¨யும் இதோ தருகிறேன்” என்ற அவர் கையை உயர்த்தி ஆசிர்வாதம் கொடுத்தார். விழுந்து வணங்கி விட்டுச் சென்று விட்டான் அவன்.

******

சில காலம் சென்றிருக்கும் இறைவன் மீண்டும் அவருக்காக பூமிக்கு வந்தார். அவன் டாக்டராகி இருந்தான். அவனுடைய வைத்தியசாலைக்கே அவர் சென்றார்.

டாக்டரைச் சந்திக்க காசு கட்டிப் பதிய வேண்டும் என்றார் வரவேற்பில் இருந்தவர். டாக்டரை எனக்குத் தெரியும். பார்த்துவிட்டுச் செல்கிறேன் என்றார் அவர். அவர் சொல்வதைப் பொருட்படுத்தாது பதிவுக்கு 50/= ரூபாய். டாக்டரைச் சந்தித்து மருந்துச் சீட்டுப் பெற 100 ரூபாய் மருந்துக்கு வேறு காசு என்று கூறிக்கொண்டிருந்தார். அவர் பார்த்த பார்வையில் அவன் மயங்க அவர் உள்ளே சென்றார்.

“பதிந்த சீட்டு எங்கே?” என்றார் டாக்டர்.

“ஐயா நான் ஏழை என்னிடம் பணம் இல்லை.... எனக்கு வைத்தியம் செய்ய வேண்டும். நீங்கள் ஏழைகளுக்கு உதவுவதாக அறிந்து தான் வந்திருக்கிறேன்.”

இது சத்திரமல்ல இது ஆஸ்பத்திரி நான் படிக்க எவ்வளவு செலவழித்து இருக்கிறேன் தெரியுமா? இந்த ஆஸ்பத்திரி கட்ட எவ்வளவு செலவழித்து இருக்கிறேன் தெரியுமா? இலவசமாக வைத்தியம் செய்தால் நானும் உங்களைப் போல தெருவுக்குச் செல்ல வேண்டியதுதான்.

“அப்படி என்றால் நீங்கள் டாக்டராகி சமுகப் பணி செய்வேன் என்ற வாக்கு...”

மின்னல் ஒன்று மின்னி மறைந்தது டாக்டருக்கு....

“கடவுளே என்னை மன்னித்து விடுங்கள். உங்களுக்குத் தந்த வாக்கை காப்பாற்றுகிறேன். எனது பட்டம், பதவி, பணம் இவற்றைப் பறித்து விடாதீர்கள். இறைவா எனது தவறை மன்னித்து விடுங்கள்” என்று கால்களைப் பிடித்துக் கொண்டான்.

இறைவன் எவரிடம் இருந்தும் எதையும் தட்டிப் பறிப்பதில்லை. எவருக்கும் துன்பம் தருவதில்லை. துன்பத்தை நீக்கி இன்பத்தைத் தருவதே இறைவனின் செயல். அப்படியானால் மனிதர்கள் துன்பப்படுகிறார்களே என நீ கேட்கலாம். அது அவர்களின் கர்மப் பயன். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிறார்களே அதுதான். அவர்கள் செய்கின்ற வினையின் பயனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். நல்லது செய்பவர்கள். மகிழ்ச்சியை அனுபவம் செய்கிறார்கள். கெட்டது செய்பவர்கள் துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் செய்வதை எல்லாம் செய்து விட்டு இறைவனைத்தான் திட்டுகிறார்கள். உனக்கு தந்ததைப் பறிக்க நான் வரவில்லை. உன்னைத் திருத்தவே வந்தேன்”

“மன்னித்து விடுங்கள் இறைவா. எனக்குக் கண்திறந்து விட்டது. இனி நான் தவறு செய்ய மாட்டேன் எனது வாக்கைக் காப்பாற்றுவேன்” என்று மீண்டும் அவர் காலில் விழுந்தான் அவன். அங்கே அவரைக் காணவில்லை.

வாக்குக் கொடுக்கக் கூடாது

கொடுத்தால் காப்பாற்ற வேண்டும்

உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும்



நான் கடவுள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Mar 26, 2010 3:26 am

நான் கடவுள் 678642 நான் கடவுள் 678642 நான் கடவுள் 453187 நான் கடவுள் 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 26, 2010 3:28 am

srinihasan wrote:நான் கடவுள் 678642 நான் கடவுள் 678642 நான் கடவுள் 453187 நான் கடவுள் 154550

நன்றி நண்பா இனி நீங்களும் வாக்கை காப்பாற்றுவீர்கள் என நினைக்கிறேன்.



நான் கடவுள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Mar 26, 2010 3:31 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 26, 2010 3:33 am

சரவணன் wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீங்களும் வாக்கை காப்பாற்ற வேண்டும் நன்றி



நான் கடவுள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Mar 26, 2010 3:43 am

Appukutty wrote:
சரவணன் wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீங்களும் வாக்கை காப்பாற்ற வேண்டும் நன்றி

வாங்கின பொருளை திருப்பி கொடுக்கும் பழக்கமும்,
கொடுத்த வாக்கை காப்பாற்றிய பழக்கமும்,
எங்கள் பரம்பரைக்கே கிடையாது.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 26, 2010 3:47 am

சரவணன் wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீங்களும் வாக்கை காப்பாற்ற வேண்டும் நன்றி

வாங்கின பொருளை திருப்பி கொடுக்கும் பழக்கமும்,
கொடுத்த வாக்கை காப்பாற்றிய பழக்கமும்,
எங்கள் பரம்பரைக்கே கிடையாது.

ஏன் அப்படி நண்பா நீங்கள் நல்லவர் என்று வெளியில் பேசிக்கிறார்கள் சிவா அண்ணண் கூட சொன்னார்



நான் கடவுள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Mar 26, 2010 3:50 am

Appukutty wrote:
சரவணன் wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீங்களும் வாக்கை காப்பாற்ற வேண்டும் நன்றி

வாங்கின பொருளை திருப்பி கொடுக்கும் பழக்கமும்,
கொடுத்த வாக்கை காப்பாற்றிய பழக்கமும்,
எங்கள் பரம்பரைக்கே கிடையாது.

ஏன் அப்படி நண்பா நீங்கள் நல்லவர் என்று வெளியில் பேசிக்கிறார்கள் சிவா அண்ணண் கூட சொன்னார்

நான் கடவுள் Vadivelu

நல்லவன்னு நான் சொன்னேனா?
இன்னமுமா இந்த ஊரு என்ன நம்புது?

அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Fri Mar 26, 2010 5:35 am

நான் கடவுள் 677196 நான் கடவுள் 677196 நான் கடவுள் 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 30, 2010 1:50 am

பிச்ச wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீங்களும் வாக்கை காப்பாற்ற வேண்டும் நன்றி

வாங்கின பொருளை திருப்பி கொடுக்கும் பழக்கமும்,
கொடுத்த வாக்கை காப்பாற்றிய பழக்கமும்,
எங்கள் பரம்பரைக்கே கிடையாது.

ஏன் அப்படி நண்பா நீங்கள் நல்லவர் என்று வெளியில் பேசிக்கிறார்கள் சிவா அண்ணண் கூட சொன்னார்

நான் கடவுள் Vadivelu

நல்லவன்னு நான் சொன்னேனா?
இன்னமுமா இந்த ஊரு என்ன நம்புது?

பணம் வந்ததும் குணம் மாறி விட்டது பெருமாள் பிச்சக்கி



நான் கடவுள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக