புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதல்! Poll_c10என் காதல்! Poll_m10என் காதல்! Poll_c10 
6 Posts - 60%
heezulia
என் காதல்! Poll_c10என் காதல்! Poll_m10என் காதல்! Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
என் காதல்! Poll_c10என் காதல்! Poll_m10என் காதல்! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதல்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Mar 25, 2010 11:36 pm

சந்திர வெளிச்சத்தில
வெள்ளை வெள்ளையென
கடல் மண்ணில் பரந்து
முத்தாட்டம் முடங்கிக்கிடந்த
பட்டு சிப்பிகளை பொறுக்கி எடுத்து
ஓவியமாகப் படைத்தேன்
அதிலும் உன் முகம்தான் தெரிந்தது!

சிந்தும் பனிச்சாரலில
விரித்த தலையோடு
அழகை அள்ளி தெளித்தபடி
உலகை அலங்கரிக்க நிலா -நீ
உன்னை ரசித்தபடி
கடற்கரைமண்ணில் நான்!!

நிலா அல்ல நீதான் அது!

தினமும் என் வீட்டு முன்னால
பாடசாலை செல்வாய் நீ
நான் ஏறெடுத்தும் பார்ததில்லை
நீ எனக்கென நிச்சயமானாய்!


தினமும் காலை உன்னை பார்ப்பதே
வேலை எனக்கு ...
உன் முகம் பார்த்தால் என்னை
நீ என்ன நினைப்பாய் என்று எண்ணி
நீ பார்க்கும் யன்னலை பல முறை-
பார்ப்பேன்-

ஆத்தங் கரை ஓரத்தில்
சீரி வளரும் மூங்கிலின்
பிடைப்பில் முளைக்கும்
முளை போல் தினமும்
என் மனதில் உன் நினைவுகள்
நிறைந்து கொண்டே இருக்கும்!

அன்று மட்டும் அல்ல
இன்றும்தான்..அன்பே!

இக்கவிதை என்னவளுக்கு சமர்ப்பனம்!
அன்புடன்:-சம்ஸ்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 26, 2010 1:07 am

அருமை தோழரே!கவிதையில்,காதல் விடும் தூது போல இருக்கு?
விடுமுறை நெருங்கிவிட்டதா ?
என் காதல்! 677196 என் காதல்! 677196 என் காதல்! 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 26, 2010 1:28 am

சில உண்மைகள் வெளிவர ஆரம்பித்துள்ளது அருமை சம்ஸ் வாழ்த்துக்கள் யார் அந்த நிலா நான் கேட்டதாக சொல்லுங்கள்



என் காதல்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Mar 26, 2010 2:58 am

//சிந்தும் பனிச்சாரலில்!
விரித்த தலையோடு

அழகை அள்ளி தெளித்தபடி
உலகை அலங்கரிக்க நிலா -நீ
உன்னை ரசித்தபடி கடற்கரைமண்ணில்!
நான்!!
நிலா அல்ல நீதான் அது!//


அன்புள்ள சம்ஸ்,

ரொம்ப அழகாக இருக்கு நிலா மாதிரியே.... என் காதல்! 677196 என் காதல்! 677196 என் காதல்! 677196

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 26, 2010 1:06 pm

srinihasan wrote://சிந்தும் பனிச்சாரலில்!
விரித்த தலையோடு

அழகை அள்ளி தெளித்தபடி
உலகை அலங்கரிக்க நிலா -நீ
உன்னை ரசித்தபடி கடற்கரைமண்ணில்!
நான்!!
நிலா அல்ல நீதான் அது!//


அன்புள்ள சம்ஸ்,

ரொம்ப அழகாக இருக்கு நிலா மாதிரியே.... என் காதல்! 677196 என் காதல்! 677196 என் காதல்! 677196

என் காதல்! 678642 என் காதல்! 678642 என் காதல்! 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 26, 2010 1:07 pm

ரொம்ப நேசிச்சு எழுதிய கவிதையா அதான் ரொம்ப அழகா இருக்கு உங்களின் மனதைப்போல்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 26, 2010 1:09 pm

சம்ஸ் wrote:சந்திர வெளிச்சத்தில்!
வெள்ளை வெளையென!
கடல் மண்ணில் பரந்து!
முத்தாட்டம் முடங்கிக்கிடந்த!
பட்டு சிப்பிகளை பொறுக்கி எடுத்து!
ஓவியமாக படைத்தேன்!
அதிலும் உன் முகம்தான் தெரிந்தது!

சிந்தும் பனிச்சாரலில்!
விரித்த தலையோடு
அழகை அள்ளி தெளித்தபடி
உலகை அலங்கரிக்க நிலா -நீ
உன்னை ரசித்தபடி கடற்கரைமண்ணில்!
நான்!!
நிலா அல்ல நீதான் அது!

தினமும் என் வீட்டு முன்னால்!
பாடசாலை செல்வாய் நீ!
நான் ஏரெடுத்தும் பார்ததில்லை!
நீ எனக்கென நிச்சயமானாய்!


தினமும் காலை உன்னை பார்பதே!
வேலை எனக்கு!
உன் முகம் பார்த்தால் என்னை!
நீ என்ன நினைபாய் என்று எண்ணி!
நீ பார்க்கும் யன்னலை பல முறை-
பார்ப்பேன்-

ஆத்தங் கரை ஓரத்தில் !
சீரிவலரும் மூங்கிலின்!
பிடைப்பில் முளைக்கும்!
முளை போல் தினமும்!
என் மனதில் உன் நினைவுகள்
நிறைந்து கொண்டே இருக்கும்!
அன்று மட்டும் அல்ல
இன்றும்தான்..அன்பே!

இக்கவிதை என்னவளுக்கு சமர்ப்பனம்!
அன்புடன்:-சம்ஸ்.

அருமை சம்ஸ் அழகா சொல்லி இருக்கிங்க ...

இனிமையான உணர்வுகள் என் காதல்! 677196 என் காதல்! 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் காதல்! Ila
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 26, 2010 1:11 pm

என் காதல்! 678642 என் காதல்! 678642 நன்றி மானிக் இளமாரன் என் காதல்! 154550

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Mar 27, 2010 8:25 pm

சம்ஸ் wrote:சந்திர வெளிச்சத்தில்!
வெள்ளை வெளையென!
கடல் மண்ணில் பரந்து!
முத்தாட்டம் முடங்கிக்கிடந்த!
பட்டு சிப்பிகளை பொறுக்கி எடுத்து!
ஓவியமாக படைத்தேன்!
அதிலும் உன் முகம்தான் தெரிந்தது!

சிந்தும் பனிச்சாரலில்!
விரித்த தலையோடு
அழகை அள்ளி தெளித்தபடி
உலகை அலங்கரிக்க நிலா -நீ
உன்னை ரசித்தபடி கடற்கரைமண்ணில்!
நான்!!
நிலா அல்ல நீதான் அது!

தினமும் என் வீட்டு முன்னால்!
பாடசாலை செல்வாய் நீ!
நான் ஏரெடுத்தும் பார்ததில்லை!
நீ எனக்கென நிச்சயமானாய்!


தினமும் காலை உன்னை பார்பதே!
வேலை எனக்கு!
உன் முகம் பார்த்தால் என்னை!
நீ என்ன நினைபாய் என்று எண்ணி!
நீ பார்க்கும் யன்னலை பல முறை-
பார்ப்பேன்-

ஆத்தங் கரை ஓரத்தில் !
சீரிவலரும் மூங்கிலின்!
பிடைப்பில் முளைக்கும்!
முளை போல் தினமும்!
என் மனதில் உன் நினைவுகள்
நிறைந்து கொண்டே இருக்கும்!
அன்று மட்டும் அல்ல
இன்றும்தான்..அன்பே!

இக்கவிதை என்னவளுக்கு சமர்ப்பனம்!
அன்புடன்:-சம்ஸ்.
அருமையான கவிதை சம்ஸ்
உங்கள் நிலா யாரது
ரொம்பவும் கொடுத்து வைத்தவங்கன்று
நினைக்கிறேன்.
உங்கள் பனி தொடர எனது
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஹனி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



என் காதல்! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 27, 2010 8:35 pm

ஹனி wrote:
சம்ஸ் wrote:சந்திர வெளிச்சத்தில்!
வெள்ளை வெளையென!
கடல் மண்ணில் பரந்து!
முத்தாட்டம் முடங்கிக்கிடந்த!
பட்டு சிப்பிகளை பொறுக்கி எடுத்து!
ஓவியமாக படைத்தேன்!
அதிலும் உன் முகம்தான் தெரிந்தது!

சிந்தும் பனிச்சாரலில்!
விரித்த தலையோடு
அழகை அள்ளி தெளித்தபடி
உலகை அலங்கரிக்க நிலா -நீ
உன்னை ரசித்தபடி கடற்கரைமண்ணில்!
நான்!!
நிலா அல்ல நீதான் அது!

தினமும் என் வீட்டு முன்னால்!
பாடசாலை செல்வாய் நீ!
நான் ஏரெடுத்தும் பார்ததில்லை!
நீ எனக்கென நிச்சயமானாய்!


தினமும் காலை உன்னை பார்பதே!
வேலை எனக்கு!
உன் முகம் பார்த்தால் என்னை!
நீ என்ன நினைபாய் என்று எண்ணி!
நீ பார்க்கும் யன்னலை பல முறை-
பார்ப்பேன்-

ஆத்தங் கரை ஓரத்தில் !
சீரிவலரும் மூங்கிலின்!
பிடைப்பில் முளைக்கும்!
முளை போல் தினமும்!
என் மனதில் உன் நினைவுகள்
நிறைந்து கொண்டே இருக்கும்!
அன்று மட்டும் அல்ல
இன்றும்தான்..அன்பே!

இக்கவிதை என்னவளுக்கு சமர்ப்பனம்!
அன்புடன்:-சம்ஸ்.
அருமையான கவிதை சம்ஸ்
உங்கள் நிலா யாரது
ரொம்பவும் கொடுத்து வைத்தவங்கன்று
நினைக்கிறேன்.
உங்கள் பனி தொடர எனது
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஹனி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என் காதல்! TVadivelu18 நான் அழுதுவிடுவேன் !



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக