புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_m10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10 
96 Posts - 69%
heezulia
உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_m10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_m10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_m10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10 
5 Posts - 4%
viyasan
உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_m10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_m10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_m10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10 
273 Posts - 45%
heezulia
உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_m10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_m10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_m10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_m10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10 
18 Posts - 3%
prajai
உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_m10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_m10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_m10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_m10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10 
7 Posts - 1%
mruthun
உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_m10உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 25, 2010 11:03 pm

இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'என் தோள்பட்டைகளைப் பிடித்துக் கொண்டு, ''ஒரு பயணியாகவோ அல்லது பாதையைக் கடந்து செல்பவராகவோ நீ இந்த உலகில் இருந்து கொள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். எனவே, நீ மாலை நேரத்தில் இருந்தால் காலை நேரத்தை எதிர் பார்க்காதே! நீ காலை நேரத்தில் இருந்தால் மாலை நேரத்தை எதிர் பார்க்காதே! உன் நோய் (நிலையை கருத்தில்) கொண்டு, உன் உடல்நிலையையும், நீ இறப்பதை (கருத்தில்) கொண்டு உன் உயிர் வாழும் காலத்தையும் பயன்படுத்திக் கொள்வீராக! (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 574)

இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒரு பொருளில் வஸிய்யத் (மரண சாசனம்) செய்ய வேண்டிய ஒரு முஸ்லிமான மனிதனுக்கு, தன் வஸியத்தை தன்னிடம் எழுதி வைத்துக் கொள்ளாமல் இரண்டு இரவுகள் வரை கழிக்க உரிமை இல்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி)

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் மூன்று இரவு வரை என உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நான் கேட்டதிலிருந்து எந்த இரவும் என்னிடம் வஸியத்தை பதிவு செய்தே தவிர கழிந்ததில்லை என்றும் இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள். (ரியாளுஸ்ஸாலிஹீன்: 575)

இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

'நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை ஒரு சதுரமான கட்டம் போட்டார்கள். அதன் நடுவில் அதைத் தாண்டிச் செல்லும் ஒரு கோட்டைப் போட்டார்கள். நடுவில் உள்ள கோட்டின் ஓரத்திலிருந்து நடுக்கோட்டை நோக்கி சிறுசிறு கோடுகளைப் போட்டார்கள். உடனே ''இதுதான் மனிதன். சுற்றி உள்ள கோடு அவனது தவணையாகும். கட்டத்தினை விட்டும் வெளியேறி உள்ள இந்தக் கோடு தான், அவனது மேலெண்ண ஆசைகளாகும். இந்த சிறிய கோடுகள் அவனுக்கு ஏற்படும் சோதனைகளாகும். இது (ஒரு சோதனை) அவனை விட்டுவிட்டாலும் இது(அடுத்தது) அவனைப் பிடித்துக் கொள்ளும். இது(மற்றொரு சோதனை) அவனை விட்டு விட்டாலும், இது (அதற்கடுத்த சோதனை) அவனைப் பிடித்துக் கொள்ளும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 577)

இது தான் அந்த கட்டத்தின் தோற்றமாகும் : தவணை




ஆசைகள்


சோதனைகள்


''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: ( புகாரி,முஸ்லிம் )
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 25, 2010 11:13 pm

நன்றி சபீர்... உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu Mar 25, 2010 11:40 pm

நன்றி சபீர் .பயன் தரும் நற்செய்திகள் இன்னும் வளரட்டும்.வாழ்த்துக்கள். உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 677196 உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 677196



உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Thu Mar 25, 2010 11:44 pm

பயனாகும் செய்திகள் வலம் வரட்டும்.

உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 677196 உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 678642 உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 154550



உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Thu Mar 25, 2010 11:50 pm

இன்சாஹ் அல்லாஹ்
அருமை நன்றி
அண்ணா நன்றி நன்றி



உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 26, 2010 3:41 am

எஸ்.அஸ்லி wrote:நன்றி சபீர் .பயன் தரும் நற்செய்திகள் இன்னும் வளரட்டும்.வாழ்த்துக்கள். உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 677196 உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 677196
சியர்ஸ் சியர்ஸ் நன்றி



உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 18, 2010 12:22 pm

கலை wrote:நன்றி சபீர்... உயிர் வாழும் காலத்தை பயன்படுத்திக் கொள்வீராக 154550

நன்றி சார் நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக