புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Poll_c10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Poll_m10காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
jani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Postjani Thu Mar 25, 2010 3:52 pm

First topic message reminder :

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து இந்து சரித்திரத்தில் நுழைந்த இன்னுமொரு தரித்திரத்தின் பெயர்தான் நித்யானந்தன். தன் ஆசிரமத்தில் சீடர்களுக்கு பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்வது எப்படி என்று கற்பித்துக்கொண்டு அந்தப்புரத்தில் பஞ்சுமெத்தையில் நடிகைகளுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கிறான். அட வெட்கக் கேடே இவன் பெயரா சந்நியாசி? தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்க முடியாத இவனுக்கு ஊருக்கு உபதேசம் செய்ய என்ன யோக்கியதை இருக்கிறது? இச் செயல் இவனை நம்பியிருந்த மக்களுக்கு இவன் செய்த துரோகமல்லவா? 32 வயதிற்குள் கோடிகளுக்கு அதிபதி. உலகம் முழுவதும் ஆசிரமங்கள்(அசிங்கங்கள்), மடங்கள், பக்தர்கள்- கூடவே சல்லாபிக்க நங்கைகள். இத்தனையும் எப்படி முடிந்தது இவனால்? உழைக்க மனமில்லாத இந்த சோம்பேறிகள் தான் காவி உடுத்தி போலி சாமியார் வேஷம் போட்டு ஈனப் பிழைப்பு நடத்துவார்கள். ஆட்டுகுட்டிக்கு தாடி வளர்ந்தால் கூட சாமி என்று கும்பிடு போடும் முட்டாள் மக்களை இந்தப் போலி கொஞ்சம் அறிவாளியாக இருந்துவிட்டதால் காவிஉடை, ருத்ராட்ச மாலையால் தன்னை அலங்கரித்து தன் பேச்சால் கவர்ந்திழுத்து ஆட்டு மந்தைகள் போல் தன்பின்னால் திரண்டுவரவைத்துவிட்டான். இவன் பேச்சால் கவர்ந்திழுக்கப்பட்ட தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் இவனை பிரபல்யப்படுத்தி கோபுரத்தின் உச்சியில் வைத்துவிட்டது. யார் கண்டது காவிக்குள் ஓர் மாபாவி ஒளிந்திருப்பான் என்று இப்போது ஒப்பாரி வைத்து பிரயோஜனமில்லை.

இன்று ஜெயேந்திரர் முதல், பரமானந்தன், தேவநாதன், நித்யானந்தன் தொடர்ந்து கொண்டிருக்கும் லீலைகளின் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது. Ø கொலைவழக்கும், பெண்தொடர்பும் ஜெயேந்திரரை வெளிச்சம் போட்டு காட்டியது. Ø பிரேமானந்தாவின் 13கற்பழிப்பு குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு இரட்டிப்பு ஆயுட்கால தண்டனை விதித்து சிறைக்குள் அனுப்பியாகி விட்டது. Ø கருவறைக்குள் பெண்ணுடன் தேவநாதன் நடத்திய காம களியாட்டத்தை ஒரு காமிரா படம் பிடித்து காட்டியது (அதனால் தான் கோவில் கருவறையில் காமிராக்கள் அனுமதிக்கப்படுவதில்லையோ?) Ø இப்போது நித்யானந்தனின் நிஜங்களும் அம்பலமாகி சந்தி சிரித்துகொண்டிருக்கிறது. Ø இன்னும் வெளிச்சத்துக்கு வராத போலிகளின் ஈனத்தனங்கள் எத்தனையோ உண்டு. காவி உடுத்துபவனை காவிய நாயகனாக ஆக்கும் அவலம் பண்டைய காலம் தொட்டே நம் இந்துக் கலாச்சாரத்தில் படித்துக்கொண்டும் பார்த்துக்கொண்டும்தான் இருக்கிறோம். சுயஅறிவும் சுயசிந்தனையும் இல்லாத அந்தக் காலத்தில் காவிஉடை தரித்து முற்றும் துறந்த முனிகள் பிரம்மச்சாரிகள் நடத்திய இதுபோன்ற சமூக அவலங்களை ஓரளவிற்காவது ஜீரணித்துக்கொள்ளலாம் ஆனால் 21ஆம் நூற்றாண்டில் பக்தியின் பின்னால் புணர்வின் வக்கிரத்தில் அரங்கேறும் சமூக விகாரங்கள், பெண்களுடன் சந்நியாசிகள் பஞ்சு மெத்தையில் புரளுவதையும், காவி திரைக்குப் பின்னால் நடத்திக்கொண்டிருக்கும் சுகபோக வாழ்க்கையும் சகித்துக்கொண்டிருக்க முடியுமா? கடவுள்கள் செய்ததையும் காவிகள் செய்ததையும் லீலைகள், திருவிளையாடல் என்று நியாயப்படுத்தி விமர்சனம் இன்றி அங்கீகரிக்க இந்துப் பண்பாட்டு விளக்கங்கள் வழிகாட்டுகின்றது. இதைச் சகித்து வழிபடுவதால் தான் இன்றைய போலி காவிகளுக்கு இப்டிப்பட்ட கேவலமான செயல்கள் செய்ய தைரியத்தை கொடுக்கிறது. கடவுள் என்ற பெயரில் காமக் களியாட்டங்கள் நடத்த ஆசிரமங்களை அமைத்துக்கொண்டும் அதற்கு படித்த முட்டாள்களாக இருக்கும் நம் மக்கள் கடுமையான உழைப்பின் பயனையெல்லாம் பணமாக கொட்டிக் கொடுத்து சமூகத்தின் சீர்கேடுகளுக்கு உடந்தையாகிப்போவதும் நாட்டின் எல்லா மூலைகளிலும் இன்று நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வெரு வருடமும் ஏதாவது ஒரு காவி யின் காம நெடி நம் கலாச்சாரத்தை விபத்துக்குள்ளாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு இந்த காவிகளின் கயைமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சந்நியாசிகளை ஊருக்குள் அனுமதி. கல்விக்கூடங்களை ஆரம்பிக்கவோ, மருத்துவமனைகளை நடத்தவோ அரசு அங்கீகரிக்கக் கூடாது. முற்றும் துறந்த சந்நியாசிக்கு, மனிதர்களுக்கு கொடுக்கப்படும் எந்தவித சலுகையும் கொடுக்கப்படமாட்டது என்று சட்டம் இயற்றினால் பின் கடவுள் என்பதே பொய் என்று சொல்லி இந்த காவிகள் நிறம் மாறிவிடும். பெரியார் சொன்னது போல கோவில்கள் ஆசிரமங்கள் மடங்களையெல்லாம் அரசுடமையாக்கி அதில் வரும் வருமானத்தை கல்விக்காகவும் மக்களின் முன்னேற்றத்துக்காகவும் உபயோகப்படுத்த சட்டம் இயற்றப்படவேண்டும். இனியாவது நமக்கும் மேலே ஒருவன்(காமிரா) இருக்கிறான் என்ற பயம் எல்லோருக்கும் ஏற்பட்டு கடவுள் மேல் பயம் இருக்கிறதோ இல்லையோ காமிராவின் மேலாவது பயம் கொண்டு இதுபோன்ற கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபடாமல் இருந்தால் சரி. பகுத்தறிவாளிகள் நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் காலத்தில் காவிகளால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுத்தே ஆகவேண்டும்...காகம் கொத்தி ஆலமரம் விழுந்ததாக சரித்திரம் இல்லை. ஆனால் கோடாறி கொண்டு வெட்டினால் ஆலமரத்தை ஆணிவேரோடு அறுத்துவிடலாம். இங்கு நாம் பேசியோ எழுதியோ எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை. அரசாங்கம் அதிரடியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வரும்.
Latharani
இதோ இந்த சுட்டியை சொடுக்குங்கள் குவைத்தின் வண்ண மாத இதழினை படித்து மகிழுங்கள்.

http://tamildotcom.blogspot.com/


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 25, 2010 9:12 pm

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Icon_smile காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu Mar 25, 2010 9:59 pm

பயனுள்ள பகிர்வு. காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 678642



காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Mar 25, 2010 11:22 pm

நிலாசகி wrote:கல்விக்கூடங்களை ஆரம்பிக்கவோ, மருத்துவமனைகளை நடத்தவோ அரசு அங்கீகரிக்கக்
கூடாது
எல்லாநிற உடை சந்நியாசிகளுக்கும் இது பொருந்துமா?

நெத்தியடி...

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Mar 26, 2010 12:23 am

தமிழ் wrote:உண்மைதான் நண்பரே. அருமையான கட்டுரையை அனைவரிடமும் பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி .. வாழ்த்துக்கள் ..
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 677196 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 677196 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 677196
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
jani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Postjani Wed Mar 31, 2010 3:08 pm

கல்விக்கூடங்களை ஆரம்பிக்கவோ, மருத்துவமனைகளை நடத்தவோ அரசு அங்கீகரிக்கக்
கூடாது
எல்லாநிற உடை சந்நியாசிகளுக்கும் இது பொருந்துமா?

நெத்தியடி...

காவிய இருந்தாலும் வெள்ளைய இருந்தாலும் அல்லது பச்சைய இருந்தாலும்
தப்பு தப்பு தான் இதுல மாற்றுகருத்து இல்லா
வருசம் ஒருமுறை இந்த
Code:
காவிகள்
தான் மாட்டுது அதுக்குதான் இந்த தலைப்பு .....

இருக்கும் [img][/img]


காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Icon_eek

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 31, 2010 3:18 pm

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 677196 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 677196



நேசமுடன் ஹாசிம்
காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 01, 2010 11:41 am

jani wrote:கல்விக்கூடங்களை ஆரம்பிக்கவோ, மருத்துவமனைகளை நடத்தவோ அரசு அங்கீகரிக்கக்
கூடாது
எல்லாநிற உடை சந்நியாசிகளுக்கும் இது பொருந்துமா?

நெத்தியடி...

காவிய இருந்தாலும் வெள்ளைய இருந்தாலும் அல்லது பச்சைய இருந்தாலும்
தப்பு தப்பு தான் இதுல மாற்றுகருத்து இல்லா
வருசம் ஒருமுறை இந்த
Code:
காவிகள்
தான் மாட்டுது அதுக்குதான் இந்த தலைப்பு .....

இருக்கும் [img][/img]


காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Icon_eek


மாட்டிகொள்ற வரைக்கும் நாம் அனைவரும் நல்லவர்களே

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Icon_lol



தீதும் நன்றும் பிறர் தர வாரா காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 01, 2010 12:38 pm

நிலாசகி wrote:
jani wrote:கல்விக்கூடங்களை ஆரம்பிக்கவோ, மருத்துவமனைகளை நடத்தவோ அரசு அங்கீகரிக்கக்
கூடாது
எல்லாநிற உடை சந்நியாசிகளுக்கும் இது பொருந்துமா?

நெத்தியடி...

காவிய இருந்தாலும் வெள்ளைய இருந்தாலும் அல்லது பச்சைய இருந்தாலும்
தப்பு தப்பு தான் இதுல மாற்றுகருத்து இல்லா
வருசம் ஒருமுறை இந்த
Code:
காவிகள்
தான் மாட்டுது அதுக்குதான் இந்த தலைப்பு .....

இருக்கும் [img][/img]


காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Icon_eek


மாட்டிகொள்ற வரைக்கும் நாம் அனைவரும் நல்லவர்களே

காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Icon_lol


காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 359383 காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 359383



காவிகளால் ஏற்படும் கலாச்சார விபத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 01, 2010 1:02 pm

இது என்னவோ மற்ற மதத்தில் தவறுகள் நடக்காதது போலவும் இந்து மதத்தில் மட்டும் நடப்பது போலவும் உள்ளது ஏன் சாமியார் என்றால் உங்கள் கண்ணோட்டத்தில் தெய்வம் என ஏன் பார்கிறீர்கள் அவர்களும் நம்மை போலத்தான் இன்னும் சொல்ல போனால் இவர்கள் தவறு செய்வதை பூதக்கண்ணடி வைத்து பார்க்கும் நீங்கள் கேடுகெட்ட அரசியல்வாதிகளின் ஒருநாளை பகுத்து பாருங்கள் தெரியும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 1:17 pm

maniajith007 wrote:இது என்னவோ மற்ற மதத்தில் தவறுகள் நடக்காதது போலவும் இந்து மதத்தில் மட்டும் நடப்பது போலவும் உள்ளது ஏன் சாமியார் என்றால் உங்கள் கண்ணோட்டத்தில் தெய்வம் என ஏன் பார்கிறீர்கள் அவர்களும் நம்மை போலத்தான் இன்னும் சொல்ல போனால் இவர்கள் தவறு செய்வதை பூதக்கண்ணடி வைத்து பார்க்கும் நீங்கள் கேடுகெட்ட அரசியல்வாதிகளின் ஒருநாளை பகுத்து பாருங்கள் தெரியும்

நெத்தி அடி அடிக்கிராருயா இந்த ஆளு.

ஏன் அரசியல் வாதிகளா தட்டிக்கேட்க்கமாட்ட்னகுறீங்க?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக