புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சகோதரியே!
Page 1 of 1 •
சகோதரியே!
உலக
வரலாற்றில்
உனக்கென்று இன்னுமொரு வரலாறு...
உருவாக உபதேசத்தை கேள்!
உணர்ச்சிகளின்
வீடு
இளைய தலைமுறையே
கல்வியின் பதிமுறையே
நீ காட்டுனக்கு
புரட்சியோ,எழுச்சியோ
எழுந்து
வென்றதினை
கல்வியின்றி...
ஏற்பட்டது எங்குமில்லை.
அனுபவமாய்
கூறி
உன் மேல் அனுதாப்பட்டவனாய்
அன்பாக கேட்கின்றேன்.
படி! நீ
படி!
அறிவில்லா அவலத்தை
நான் சொன்னால்
அட்வைஸா? என்பாய்
அவசியமாய்
உணராத நீ
சகோதரியே!
சாட்டு சொல்லி
சாகடிக்காதே கல்வி வயதை
தங்கையே
கல்விதான்
தனக்கு கை என
படி! நீ படி!
முகவரில்லா உன்னை
பலர்
உன் முகவரி தேடி வருவார்.
கல்வி நீ கற்றால்
படி! நீ படி!
ஆண்
பெண்
கருப்பு வெள்ளையென்று
பால் பாகுபாடில்லை
நிற வெறியுமில்லை
பிரிக்க
முடியாத ஓர் பதவி
நீ படிக்கும் கல்வி
படி! நீ படி!
இது
இல்லாவிடின்
நிச்சயம் பிரிப்பார் உன்னை
சத்தியமாய் கழிப்பார் உன்னை
அதற்காக
நீ
படி! நீ படி!
படி படி என்றால்
பந்தயம் போட்டாள் நீ
படிக்க
மாட்டேன் என்று
தோல்வி எனக்கில்லை
உனக்கே நாளை...
நிச்சயமாய்
சமமாவதில்லை
அறிந்தவரும் அறியாதவரும்
வானத்திற்கும் பூமிக்கிடை
தூரம்.
உன்னை தேடி வரும் வரம்
அழித்து விட்டு வாழ்வழிக்காதே!
அதனால்
படி நீ படி!
நீ செவி மடுத்திருப்பாய்
சீன் தேசத்தில்
சீர்
கல்விருந்தால்
தேசம் விட்டும் தேடென்று
அன்னவர் மொழியாய்.
உன்னை
உயர்த்தி
உலகை தாழ்த்தி தரும்
அதுதான் அறிவு.
உன்னை பணித்து
உலகை
உயர்த்தி காட்டும்
அதுதான் அறியாமை.
அறிவுக்காக நீ
படி! நீ படி!
பெற்றோரிடம்
மண்ணை கேட்காதே
பொன்னை கேட்காதே
பெருமதியான கல்வி மட்டும் கேள்!
பெற்றிடுவாய்
எல்லாம்.
நீ பெண்னென்று
பெயர் சூட்டி உன்னை
கல்விக்கு கட்டு
போட்டிடுவார்
கல்லாத மடயர்.
கட்டவிழ்த்து நீ கற்று விடு!
நீ
சுற்றும் திசையெல்லாம்
தினம் தினம்
புதிதாய் கிடைக்கும்
ஓர்
சொத்து அறிவு.
உன் உள்ளம்
திறந்து தந்திருக்கான்
சிந்தி...நீ
சிந்தி
ப+ட்டிட்டு அடைத்திடாதே
அறியாமையால்.
புற்றுக்குள்
சென்றாலும்
புதியறிவு கிடைக்கும்
சிந்தி...நீ சிந்தி
அதன்
பாதைக்கு முடிவு
உன் மறைவின் பின்னுமல்ல மடிவு
உன் அறிவு வாழ்ந்தாலே
நீயாகத்தான்
வாழ்கிறாய்
சிந்தி...நீ சிந்தி
சிந்திப்பவராய் இரு
சிந்திக்க
தூண்டுபராய் இரு
முடியாது போனால்
உதவியாக இரு.
நான்காம் மனிதனாக
நடமாடாதே!
நீ எதை இழந்தாலும்
அனாதையுமில்லை,ஆதரவற்றவருமில்லை
அறிவை
இழந்தால்தான்
அனாதை நீ .
உன்னை பாதுகாக்கும்
பெற்றோரை
பொய்யாக்காதே
சிந்தி...நீ சிந்தி
கணணி உலகை கற்றுப் படி
வெப்
வேல்டை வெற்றியாய் படி
நீயே யார் என்று நீ அறிவாய்
இப்போது நீ யர்
என்று
உனக்கே தெரியாது.
அதனால் நீ படி!
நான் அறியாத பாவி
என்
அறிவுக்கு சாவி
என்னையாக்கு சீதேவி
அதற்காக படி நீ படி
நீ
அடுப்புக்கும்
பாத்திரத்திற்கும் மட்டும்
சொந்தக்காரியல்ல
கல்வியில்
செல்வந்த காரி
எனக் காட்டு!
நீ இன்று படி
உன்னை உலகம்
படிக்கும்
நாளை...
காமத்திலும்
கலாசாரத்திலும்
பெண்ணுரிமை கேட்டு
கலவரம்
செய்யும் பேய்களுக்கு
கல்வி கற்று
இதுவே பெறியதோர்
உரிமையென்று
நீட்டு...
சகோதரியே!
ஆண் படித்தால்
ஆளுமை வெள்ளும்
பெண்
நீ படித்தால்
அதனுடன்; பெருமையும் கொள்ளும்
வறுமையும் சில நேரம்
வற்றிவிடும்
அதற்காக படி! நீ படி!
உலக
வரலாற்றில்
உனக்கென்று இன்னுமொரு வரலாறு...
உருவாக உபதேசத்தை கேள்!
உணர்ச்சிகளின்
வீடு
இளைய தலைமுறையே
கல்வியின் பதிமுறையே
நீ காட்டுனக்கு
புரட்சியோ,எழுச்சியோ
எழுந்து
வென்றதினை
கல்வியின்றி...
ஏற்பட்டது எங்குமில்லை.
அனுபவமாய்
கூறி
உன் மேல் அனுதாப்பட்டவனாய்
அன்பாக கேட்கின்றேன்.
படி! நீ
படி!
அறிவில்லா அவலத்தை
நான் சொன்னால்
அட்வைஸா? என்பாய்
அவசியமாய்
உணராத நீ
சகோதரியே!
சாட்டு சொல்லி
சாகடிக்காதே கல்வி வயதை
தங்கையே
கல்விதான்
தனக்கு கை என
படி! நீ படி!
முகவரில்லா உன்னை
பலர்
உன் முகவரி தேடி வருவார்.
கல்வி நீ கற்றால்
படி! நீ படி!
ஆண்
பெண்
கருப்பு வெள்ளையென்று
பால் பாகுபாடில்லை
நிற வெறியுமில்லை
பிரிக்க
முடியாத ஓர் பதவி
நீ படிக்கும் கல்வி
படி! நீ படி!
இது
இல்லாவிடின்
நிச்சயம் பிரிப்பார் உன்னை
சத்தியமாய் கழிப்பார் உன்னை
அதற்காக
நீ
படி! நீ படி!
படி படி என்றால்
பந்தயம் போட்டாள் நீ
படிக்க
மாட்டேன் என்று
தோல்வி எனக்கில்லை
உனக்கே நாளை...
நிச்சயமாய்
சமமாவதில்லை
அறிந்தவரும் அறியாதவரும்
வானத்திற்கும் பூமிக்கிடை
தூரம்.
உன்னை தேடி வரும் வரம்
அழித்து விட்டு வாழ்வழிக்காதே!
அதனால்
படி நீ படி!
நீ செவி மடுத்திருப்பாய்
சீன் தேசத்தில்
சீர்
கல்விருந்தால்
தேசம் விட்டும் தேடென்று
அன்னவர் மொழியாய்.
உன்னை
உயர்த்தி
உலகை தாழ்த்தி தரும்
அதுதான் அறிவு.
உன்னை பணித்து
உலகை
உயர்த்தி காட்டும்
அதுதான் அறியாமை.
அறிவுக்காக நீ
படி! நீ படி!
பெற்றோரிடம்
மண்ணை கேட்காதே
பொன்னை கேட்காதே
பெருமதியான கல்வி மட்டும் கேள்!
பெற்றிடுவாய்
எல்லாம்.
நீ பெண்னென்று
பெயர் சூட்டி உன்னை
கல்விக்கு கட்டு
போட்டிடுவார்
கல்லாத மடயர்.
கட்டவிழ்த்து நீ கற்று விடு!
நீ
சுற்றும் திசையெல்லாம்
தினம் தினம்
புதிதாய் கிடைக்கும்
ஓர்
சொத்து அறிவு.
உன் உள்ளம்
திறந்து தந்திருக்கான்
சிந்தி...நீ
சிந்தி
ப+ட்டிட்டு அடைத்திடாதே
அறியாமையால்.
புற்றுக்குள்
சென்றாலும்
புதியறிவு கிடைக்கும்
சிந்தி...நீ சிந்தி
அதன்
பாதைக்கு முடிவு
உன் மறைவின் பின்னுமல்ல மடிவு
உன் அறிவு வாழ்ந்தாலே
நீயாகத்தான்
வாழ்கிறாய்
சிந்தி...நீ சிந்தி
சிந்திப்பவராய் இரு
சிந்திக்க
தூண்டுபராய் இரு
முடியாது போனால்
உதவியாக இரு.
நான்காம் மனிதனாக
நடமாடாதே!
நீ எதை இழந்தாலும்
அனாதையுமில்லை,ஆதரவற்றவருமில்லை
அறிவை
இழந்தால்தான்
அனாதை நீ .
உன்னை பாதுகாக்கும்
பெற்றோரை
பொய்யாக்காதே
சிந்தி...நீ சிந்தி
கணணி உலகை கற்றுப் படி
வெப்
வேல்டை வெற்றியாய் படி
நீயே யார் என்று நீ அறிவாய்
இப்போது நீ யர்
என்று
உனக்கே தெரியாது.
அதனால் நீ படி!
நான் அறியாத பாவி
என்
அறிவுக்கு சாவி
என்னையாக்கு சீதேவி
அதற்காக படி நீ படி
நீ
அடுப்புக்கும்
பாத்திரத்திற்கும் மட்டும்
சொந்தக்காரியல்ல
கல்வியில்
செல்வந்த காரி
எனக் காட்டு!
நீ இன்று படி
உன்னை உலகம்
படிக்கும்
நாளை...
காமத்திலும்
கலாசாரத்திலும்
பெண்ணுரிமை கேட்டு
கலவரம்
செய்யும் பேய்களுக்கு
கல்வி கற்று
இதுவே பெறியதோர்
உரிமையென்று
நீட்டு...
சகோதரியே!
ஆண் படித்தால்
ஆளுமை வெள்ளும்
பெண்
நீ படித்தால்
அதனுடன்; பெருமையும் கொள்ளும்
வறுமையும் சில நேரம்
வற்றிவிடும்
அதற்காக படி! நீ படி!
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சகோதரியின் பாசம் விலை உயர்ந்தது நண்பா அதை ஒவ்வொரு அண்ணனும் தம்பியும் உணர வேண்டும்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எங்கும் செல்லாது நம் மனதில் இருக்கும் தங்கையின் பாசத்திற்குத்தான் செல்லும்.....
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மிகவும் அருமையான கவிதை சகோதரா !
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|