புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக்கு சமர்ப்பணம் ...... Poll_c10ஈகரைக்கு சமர்ப்பணம் ...... Poll_m10ஈகரைக்கு சமர்ப்பணம் ...... Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஈகரைக்கு சமர்ப்பணம் ...... Poll_c10ஈகரைக்கு சமர்ப்பணம் ...... Poll_m10ஈகரைக்கு சமர்ப்பணம் ...... Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஈகரைக்கு சமர்ப்பணம் ...... Poll_c10ஈகரைக்கு சமர்ப்பணம் ...... Poll_m10ஈகரைக்கு சமர்ப்பணம் ...... Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக்கு சமர்ப்பணம் ......


   
   

Page 1 of 2 1, 2  Next

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Mar 24, 2010 11:58 pm

கவலைகளில் நீ இருக்க!
காகிதத்தில் நான் வரைந்த!
கவிதைகளை ஒரு முறை படித்து பார்!
உன்னை அறியாது உன் மனம்
மலராட்டம் மலர்ந்து விடும்!


சிறு பிள்ளைத்தனமாக
நான் கிறுக்கிய்
ஓவியம். நூதனசாலையில்!
பார்வைக்கு பல மக்கள்!

தட்டிக்கொடுக்க நாதியின்றி
கிறுக்கியது அன்றைய ஓவியம்!
இன்று பாராட்டுக்கள்!
எத்தனை கோடி !

காலம் என்றும் கைகொடுக்கும்!
கவலைகளை மறந்திடுவோம்!
சிந்தனையை விசிறி விட்டு!
சிரிப்புடன் வாழ்ந்திடுவோம்!

அறிவுக்கு வளர்ச்சியையும்!
சிந்தனைக்கு சில பதிவும்!
பாராட்ட பன்பான குணமும்!
படிப்பிக்க ஆசானாகவும்!
வரம்தருகிறது ஈகரை!

இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாக கிறுக்கியது தவறு இருப்பின் பெருமனம் கொண்டு-
மன்னிக்கவும் நண்பர்களே.....

அன்புடன் உங்களின் நண்பன் சம்ஸ்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 25, 2010 12:07 am

அறிவுக்கு வளர்ச்சியையும்!
சிந்தனைக்கு சில பதிவும்!
பாரட்ட பன்பான குணமும்!
படிப்பிக்க ஆசானாகவும்!
வரம்தருகிறது ஈகரை!


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்



ஈகரைக்கு சமர்ப்பணம் ...... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 25, 2010 12:11 am

சம்ஸ் wrote:கவலைகளில் நீ இருக்க!
காகிதத்தில் நான் வரைந்த!
கவிதைகளை ஒரு முறை படித்து பார்!
உன்னை அறியாது உன் மனம்
மலராட்டம் மலர்ந்து விடும்!


சிறு பிள்ளைத்தனமாக
நான் கிறுக்கிய்
ஓவியம். நூதனசாலையில்!
பார்வைக்கு பல மக்கள்!

தட்டிக்கொடுக்க நாதியின்றி
கிறுக்கியது அன்றைய ஓவியம்!
இன்று பாராட்டுக்கள்!
எத்தனை கோடி !

காலம் என்றும் கைகொடுக்கும்!
கவலைகளை மறந்திடுவோம்!
சிந்தனையை விசிறி விட்டு!
சிரிப்புடன் வாழ்ந்திடுவோம்!

அறிவுக்கு வளர்ச்சியையும்!
சிந்தனைக்கு சில பதிவும்!
பாராட்ட பன்பான குணமும்!
படிப்பிக்க ஆசானாகவும்!
வரம்தருகிறது ஈகரை!

இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாக கிறுக்கியது தவறு இருப்பின் பெருமனம் கொண்டு-
மன்னிக்கவும் நண்பர்களே.....

அன்புடன் உங்களின் நண்பன் சம்ஸ்.

அருமை தோழரே !
ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 677196 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 677196 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 677196 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 677196 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 677196 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 677196 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 25, 2010 12:12 am

தவறுகள் ஏதுமே இல்லை சம்ஸ்..
உங்கள் பாசம் ஒன்றே காண்கிறேன் நான்...!

உங்கள் பாசத்துக்கு தலைவணங்கும்

கலை ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Mar 25, 2010 12:22 am

கலை wrote:தவறுகள் ஏதுமே இல்லை சம்ஸ்..
உங்கள் பாசம் ஒன்றே காண்கிறேன் நான்...!

உங்கள் பாசத்துக்கு தலைவணங்கும்

கலை ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 678642
உங்களின் வாழ்த்துகள் எனக்கு இன்னும் இன்னும் கவிதை எழுத ஆசையாக இருக்கு அண்ணா அன்புக்கு நன்றி.... ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 678642 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 678642 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 25, 2010 12:31 am

நீங்க எழுத எழுத உங்கள் கவிதைகளின் பிழைகள் காணாமல் போயிக்கிட்டே இருக்கும் சம்ஸ்... புன்னகை யாமிருக்க பயமேன்..?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 25, 2010 12:41 am

//காலம் என்றும் கைகொடுக்கும்!
கவலைகளை மறந்திடுவோம்!

சிந்தனையை விசிறி விட்டு!
சிரிப்புடன் வாழ்ந்திடுவோம்!

அறிவுக்கு வளர்ச்சியையும்!
சிந்தனைக்கு சில பதிவும்!
பாராட்ட பன்பான குணமும்!
படிப்பிக்க ஆசானாகவும்!
வரம்தருகிறது ஈகரை!

இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாக கிறுக்கியது தவறு இருப்பின் பெருமனம் கொண்டு-
மன்னிக்கவும் நண்பர்களே.....

அன்புடன் உங்களின் நண்பன் சம்ஸ்.//

அருமையா இருக்கு... நிறைய கவிதைகள் படைத்திட வேண்டுகின்றோம்.. ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 154550 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 359383




சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Mar 25, 2010 12:49 am

srinihasan wrote://காலம் என்றும் கைகொடுக்கும்!
கவலைகளை மறந்திடுவோம்!

சிந்தனையை விசிறி விட்டு!
சிரிப்புடன் வாழ்ந்திடுவோம்!

அறிவுக்கு வளர்ச்சியையும்!
சிந்தனைக்கு சில பதிவும்!
பாராட்ட பன்பான குணமும்!
படிப்பிக்க ஆசானாகவும்!
வரம்தருகிறது ஈகரை!

இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாக கிறுக்கியது தவறு இருப்பின் பெருமனம் கொண்டு-
மன்னிக்கவும் நண்பர்களே.....

அன்புடன் உங்களின் நண்பன் சம்ஸ்.//

அருமையா இருக்கு... நிறைய கவிதைகள் படைத்திட வேண்டுகின்றோம்.. ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 154550 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 359383


நன்றி...... ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 154550 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 154550 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 154550 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 678642 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 678642

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Mar 25, 2010 12:55 am

srinihasan wrote://காலம் என்றும் கைகொடுக்கும்!
கவலைகளை மறந்திடுவோம்!

சிந்தனையை விசிறி விட்டு!
சிரிப்புடன் வாழ்ந்திடுவோம்!

அறிவுக்கு வளர்ச்சியையும்!
சிந்தனைக்கு சில பதிவும்!
பாராட்ட பன்பான குணமும்!
படிப்பிக்க ஆசானாகவும்!
வரம்தருகிறது ஈகரை!

இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாக கிறுக்கியது தவறு இருப்பின் பெருமனம் கொண்டு-
மன்னிக்கவும் நண்பர்களே.....

அன்புடன் உங்களின் நண்பன் சம்ஸ்.//

அருமையா இருக்கு... நிறைய கவிதைகள் படைத்திட வேண்டுகின்றோம்.. ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 154550 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 359383


நண்பரே சம்ஸ்வுடைய கவிதைகள்
நான் நிரையவே படித்திருக்கேன்.
இன்னும் நிரயவே படிக்க ஆசைப்
படுகிறேன். வாழ்த்துக்கள் சம்ஸ்
உங்கள் கவிதை அருமை
அன்புடன் ஹனி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



ஈகரைக்கு சமர்ப்பணம் ...... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Mar 25, 2010 1:09 am

ஹனி wrote:
srinihasan wrote://காலம் என்றும் கைகொடுக்கும்!
கவலைகளை மறந்திடுவோம்!

சிந்தனையை விசிறி விட்டு!
சிரிப்புடன் வாழ்ந்திடுவோம்!

அறிவுக்கு வளர்ச்சியையும்!
சிந்தனைக்கு சில பதிவும்!
பாராட்ட பன்பான குணமும்!
படிப்பிக்க ஆசானாகவும்!
வரம்தருகிறது ஈகரை!

இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாக கிறுக்கியது தவறு இருப்பின் பெருமனம் கொண்டு-
மன்னிக்கவும் நண்பர்களே.....

அன்புடன் உங்களின் நண்பன் சம்ஸ்.//

அருமையா இருக்கு... நிறைய கவிதைகள் படைத்திட வேண்டுகின்றோம்.. ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 154550 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 359383


நண்பரே சம்ஸ்வுடைய கவிதைகள்
நான் நிரையவே படித்திருக்கேன்.
இன்னும் நிரயவே படிக்க ஆசைப்
படுகிறேன். வாழ்த்துக்கள் சம்ஸ்
உங்கள் கவிதை அருமை
அன்புடன் ஹனி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


இன்னும் எழுதுவேன்! ஹனி கண்டிப்பாக! ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 678642 ஈகரைக்கு சமர்ப்பணம் ...... 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக