புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
9 Posts - 39%
mruthun
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
1 Post - 4%
Guna.D
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
2 Posts - 1%
manikavi
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
2 Posts - 1%
mruthun
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப் பழமொழிகள் (அ)


   
   

Page 1 of 2 1, 2  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 29, 2010 5:12 pm

* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
* அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
* அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
* அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
* அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
* அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
* அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
* அடக்கமே பெண்ணுக்கு அழகு.
* அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
* அடாது செய்தவன் படாது படுவான்.
* அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
* அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
* அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
* அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
* அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
* அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
* அந்தி மழை அழுதாலும் விடாது.
* அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
* அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
* அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
* அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
* அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
* அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
* அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
* அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
* அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
* அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது.
* அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
* அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
* அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்
* அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
* அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
* அழுத பிள்ளை பால் குடிக்கும்.
* அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
* அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது .
* அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
* அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.
* அறச் செட்டு முழு நட்டம் .
* அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
* அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி
* அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
* அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
* அறமுறுக்கினால் அற்றும் போகும்.
* அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
* அறிய அறியக் கெடுவார் உண்டா?
* அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
* அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
* அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
* அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
* அறுக்கமாட்டாதான் கையில் 58 அருவாளாம்
* அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.
* அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
* அற்ப அறிவு அல்லற் கிடம்.
* அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
* அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
* அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
* அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
* அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
* அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
* அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 29, 2010 5:14 pm

///அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல///

அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணவனை மறந்த பெண்ணிற்கு கூறப்பட்ட பழமொழி!



தமிழ்ப் பழமொழிகள் (அ) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 5:16 pm

சிவா wrote:///அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல///

அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணவனை மறந்த பெண்ணிற்கு கூறப்பட்ட பழமொழி!

அருமை நன்றி அக்கா தமிழ்ப் பழமொழிகள் (அ) 677196 தமிழ்ப் பழமொழிகள் (அ) 677196 தமிழ்ப் பழமொழிகள் (அ) 677196




தமிழ்ப் பழமொழிகள் (அ) Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 29, 2010 5:18 pm

சிவா wrote:///அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல///

அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணவனை மறந்த பெண்ணிற்கு கூறப்பட்ட பழமொழி!

விளக்கத்திற்கு நன்றி அண்ணா...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 29, 2010 5:19 pm

Uma Thyagajan wrote:
சிவா wrote:///அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல///

அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணவனை மறந்த பெண்ணிற்கு கூறப்பட்ட பழமொழி!

விளக்கத்திற்கு நன்றி அண்ணா...

இதுபோல் தெரிந்தவர்கள் ஒவ்வொரு பழமொழிக்கும் விளக்கம் எழுதலாமே!!



தமிழ்ப் பழமொழிகள் (அ) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 29, 2010 5:20 pm

அத்தனையும் அழகு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jul 29, 2010 5:22 pm

சிவா wrote:///அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல///

அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணவனை மறந்த பெண்ணிற்கு கூறப்பட்ட பழமொழி!
இந்த பழ(ம்) மொழிகளும் பொருந்துவன.

* அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jul 29, 2010 5:24 pm

சிவா wrote:///அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல///

அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணவனை மறந்த பெண்ணிற்கு கூறப்பட்ட பழமொழி!

ஓ அதுக்கு இதுதான் அர்த்தமா நானும் வேற ஏதோ என்று நினைத்தேன்.
நன்றி நன்றி நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ



தமிழ்ப் பழமொழிகள் (அ) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jul 29, 2010 5:25 pm

அகர முதலாய் அழகாய் தொடங்கி உள்ளீர்கள் உமா. ஆசையாய் இனியும் படிப்போம் தமிழ்ப் பழமொழிகள் (அ) 678642 தமிழ்ப் பழமொழிகள் (அ) 154550

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 5:27 pm

V.Annasamy wrote:
சிவா wrote:///அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல///

அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணவனை மறந்த பெண்ணிற்கு கூறப்பட்ட பழமொழி!
இந்த பழ(ம்) மொழிகளும் பொருந்துவன்வே

* அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்

தலைவா இங்குள்ள பழமொழிகளுக்கு விளக்கம் நீங்க கொடுக்கலாமே தமிழ்ப் பழமொழிகள் (அ) Icon_lol




தமிழ்ப் பழமொழிகள் (அ) Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக