புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
32 Posts - 42%
heezulia
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
2 Posts - 3%
prajai
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
1 Post - 1%
jothi64
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
398 Posts - 49%
heezulia
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
26 Posts - 3%
prajai
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Mar 24, 2010 7:28 pm

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Crying-girl

நிறைய உள்ளங்கள் மிகவும் அழகாக கவிதை எழுதுகின்றன எனக்காக வேண்டி கவலையில் இருக்கும் போது கவலையை மறப்பதற்கு கவிதைகளை தாருங்கள் பார்ப்போம். கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550

அன்புடன்
சகோதரி
ப்ரியா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 7:33 pm

பூக்களோடு
வாசம் செய்யும்
பெண்ணுக்கு சோகமா
பூக்கள் அழக்கூடாது கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550

நிலவே நீ அருகில்
இருக்கும் போது
நிலவள் கண்ணீர்
சிந்துவது ஏனோ கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Ila
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 24, 2010 7:39 pm

பெண்களுக்கு மட்டும் தானா இளா?

ஆண்களுக்கு ??????

வேண்டுமே ???

மிக மிக மன உளைச்சலில் உள்ளேன் இளா..

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 7:44 pm

நிர்பமா wrote:பெண்களுக்கு மட்டும் தானா இளா?

ஆண்களுக்கு ??????

வேண்டுமே ???

மிக மிக மன உளைச்சலில் உள்ளேன் இளா..

என் நண்பா இப்படி மன உளைச்சல் ?? கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550
சுட்டி தொலை காட்சி பாருங்க எல்லாம் சரியாகிடும் ஆகலைனா


அழகான பெண்ணே
உன் பின்னால்
ஏன் என்னை வர சொல்கிறாய்
எதோ தருவாய்
என்றே நானும் வந்தால்
கருப்பு பூனையாக
மட்டும் உப்யோக படுத்துகிறாயே
இது நியாயமா?



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 24, 2010 7:57 pm

கவலையை மறப்பதற்கு கவிதை நல்லதுதான் தோழி. இருந்தாலும் கடவுள்
நம்பிக்கையும் கவலையைப் போக்கும் என்று நம் முன்னோர்கள் அனைவரும்
கூறியிருக்கிறார்களே.

“நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
பொன்னைப் புகழை பொருளை விரும்பும் என்னைக் கவலைகள் தின்னத்தகாதென நின்னைச் சரணடைந்தேன்”


-பாரதி

என்றாலும் தஙகள் கவலையைப் போக்கும் கவிதை ஒன்று இதைப் படிக்க வேண்டாம். பார்த்தாலே போதும்

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Sweet-dreams[
அன்புடன்
ஆதிரா



கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Aகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Aகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Tகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Hகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Iகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Rகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Aகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 24, 2010 8:11 pm


அழகான பெண்ணே
உன் பின்னால்
ஏன்
என்னை வர சொல்கிறாய்
எதோ தருவாய்
என்றே நானும் வந்தால்
கருப்பு
பூனையாக
மட்டும் உப்யோக படுத்துகிறாயே
இது நியாயமா?

கருப்பு பூனையாக மட்டுமல்ல
உன் வாகன ஓட்டியாகவும்
உன் தேவைக்கு
அனைத்தும் வாங்கி கொடுக்கும்
கருவூலமாகவும் தான்
என் கருவூலம் காலியாகும்
வரை உன் நிழல்
என் மேல் படும்
பின்பு மெழுகுவர்த்தி
போல கொஞ்சம் கொஞ்சமாக
உருகி விடும்
இது என்ன நியாயம் ....

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 24, 2010 8:12 pm

Aathira wrote:கவலையை மறப்பதற்கு கவிதை நல்லதுதான் தோழி. இருந்தாலும் கடவுள்
நம்பிக்கையும் கவலையைப் போக்கும் என்று நம் முன்னோர்கள் அனைவரும்
கூறியிருக்கிறார்களே.

“நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
பொன்னைப் புகழை பொருளை விரும்பும் என்னைக் கவலைகள் தின்னத்தகாதென நின்னைச் சரணடைந்தேன்”


-பாரதி

என்றாலும் தஙகள் கவலையைப் போக்கும் கவிதை ஒன்று இதைப் படிக்க வேண்டாம். பார்த்தாலே போதும்

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Sweet-dreams[
அன்புடன்
ஆதிரா

மிக அருமையான மழலைக்கவிதை...

பூப்பொன்ற பாதமோ அனிச்சத்தைத் தோற்கடிக்கும்
வாய்பிளக்கும் அழகோ பிறவிப் பயன் தரும்...
தேனிசை மழலையோ தீஞ்சுவைப் பலாவாகும்.
மல்ர்போன்ற உதடுகள் மயக்கந்தரும் கள்ளமுதம்..

நன்றி ஆதிரா...! கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 24, 2010 8:12 pm

எந்தன் கவலைகளும் அவமானங்களும்
என் ஆக்கத்திற்காக இருக்குமாயின்
முத்தமிடுவேன் அவைகளை விரும்பியே!



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 24, 2010 8:15 pm

priya. wrote:கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Crying-girl

நிறைய உள்ளங்கள் மிகவும் அழகாக கவிதை எழுதுகின்றன எனக்காக வேண்டி கவலையில் இருக்கும் போது கவலையை மறப்பதற்கு கவிதைகளை தாருங்கள் பார்ப்போம். கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550

அன்புடன்
சகோதரி
ப்ரியா

பெண்ணே.......
நீ விழ எத்தெனித்தால்
தாங்கும் இதயங்கள் சில கோடி
விழுந்துவிட்டால்
தூக்கிவிட பல கோடி

மலர்களுக்கு மலர்ச்சியை
கற்றுத்தந்தவள் நீ
மலர்களை விட நீ
மலர்ந்திருக்க வேண்டாமா?

நீ ஒரு முறை அழுது விட்டால்
அண்ட சராசரமும் சேர்ந்தழும்
ஆண் பல முறை அழுதாலும்
சேர்ந்தழ நாதியில்லை
பாக்கியசாலி நீயாதலால்
கவலை வேண்டாம் கண்ணே..........

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550
நேசமுடன் ஹாசிம்


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Mar 24, 2010 8:17 pm

கவலை என்பது மானுடம் தானாகவே
மனதுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும்
ஒருவித அழுத்தம். மனம் இலேசானால்
மகழிச்சி தானாக பிறக்கும்.




வெற்றியின் ரகசியங்கள்

*சுயமுயற்சியால்
வெளியேற்றப்படும்...
தோல்விகளின் தோன்றல்கள்!

*வானில் பறக்கும் கழுகும்
உணவினை இழக்கிறது...
நேரமும் தூரமும் தவறானால்!

*சமத்துவப் பாதைகளை
தேர்ந்தெடுப்போம்...
வாழ்க்கை யாத்திரையில்!

*எப்போதும் முடியாது
நம்மால்...
இன்றே செயல்படாதபோது!

* ஒருபோதும் சந்தேகமில்லை
புதிய சமுதாயம் உருவாகும்...
சிந்தனைமிக்க மானுடம் வாழும் வரை!

*தற்காப்பு திறனையாவது
செயல்படுத்து...
வெற்றி வாய்ப்புகள் நழுவும்போது!

*தாழ்வு மனப்பான்மையை
எவராலும் உணர்த்தமுடியாது...
நம் அனுமதியின்றி!

*எப்போதும் வாழ்க்கைப் பாதையின்
படிக்கட்டுகளாய்...
இலக்குகள்!

........கா..கல்யாணசுந்தரம்.


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக