புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
98 Posts - 44%
ayyasamy ram
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
79 Posts - 35%
i6appar
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
2 Posts - 1%
prajai
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது


   
   
avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Wed 24 Mar 2010 - 10:09

ஈகரை அன்பர்களுக்கு
இராம நவமி வாழ்த்துக்கள்.


நடையில் நின்றுயர் நாயகன் என்று இராமனை கம்பன் குறிப்பான். தன் சொல்லுக்கும் செயலுக்கும் ஒருவன் வித்தியாசமின்றி நடப்பதை தான் இவ்வாறு கூறுகிறான். இப்போது இதனை walk the talkஎன்றும் கூறலாம்.

தனி மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு சான்றாக இராமகாதையில் இருந்து இந்நன்னாளில் இரு நிகழ்ச்சிகளை குறிப்பிட விரும்புகிறேன்.

தசரதன் இராமனை அழைத்து
உனக்கு பட்டாபிஷேகம் செய்யப் போகிறேன் என்று கூறும்
கட்டத்தில்


தாதை யிப்பரிசுரை செயத் தாமரைக் கண்ணன்
காதலுற்றில னிகழ்ந்திலன் கடனிதென் றுணர்ந்தும்
யாது கொற்றவ னேவிய ததுசெய லன்றோ
நீதி யெற்கன நினைந்துமப் பணிதலை நின்றான்.

அதாவது, அரசனாகப் போகிறோம் என்று துள்ளி குதிக்கவும் இல்லை, அரச பாரம் வரப் போகிறதே என்று வருந்தவும் இல்லை.

இதுவாவது நல்ல செய்தியின் போது தானே என்று கூறலாம்.. மற்றுமொரு இடத்தைப் பார்ப்போம்.

கைகேயி இராமனை நோக்கி உனக்கு அரசமுடி கிடையாது, 14 வருடங்கள் வனத்துக்கு செல்ல வேண்டும் என்று சொல்லும் போது..

இப்பொழு தெம்ம னோரா லியம்புதற் கெளிதோ யாரும்

செப்பருங் குணத்தி ராமன் றிருமுகச் செவ்வி நோக்கின்
ஒப்பதே முன்பு பின்பவ் வாசக முணரக் கேட்ட
அப்பொழு தலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா.

தனக்கு பாதகமான செய்தியை கேட்ட பின்னும், அவன் முகம் அப்போது தான் அலர்ந்த தாமரை போன்று இருந்தது என்கிறான்.

இப்படி, சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிக்கும் தன்மை இன்றும் பயனுள்ளது தானே.

ராஜா

selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Wed 24 Mar 2010 - 10:27

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
இன்று எனக்கு ஒரு விசேட நாள்.
ராமநவமி வெகு சிறப்பாக கொண்டடபோகிறேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக