புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
51 Posts - 43%
heezulia
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
50 Posts - 42%
T.N.Balasubramanian
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
2 Posts - 2%
prajai
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
417 Posts - 49%
heezulia
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
286 Posts - 33%
Dr.S.Soundarapandian
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
28 Posts - 3%
prajai
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளத்தில் நல்ல உள்ளம்


   
   

Page 1 of 2 1, 2  Next

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Wed Apr 28, 2010 11:13 am

எப்போது கேட்டாலும் நெஞ்சை கசக்கி பிழியும் இசை மற்றும் பாடல் வரிகள்.
எல்லாவற்றுக்கும் மேலாக இசைஅரசன் சீர்காழியின் வெண்கல குரல் .

கண்களை மூடி அமைதியாக கேளுங்கள்
கண்களில் நீர் வரவில்லைஎன்றால் .......................
உங்கள் கண்ணீர் சுரப்பியில் கோளாறு என்ற பொருள்.

இந்த பாடலின் தரமான இசை பதிவிருந்தால் பதிவிடுங்களேன்.

படம் : கர்ணன்
பாடல் : கவியரசர்
குரல் : சிர்காழி கோவிந்தராஜன்


  • உள்ளத்தில் நல்ல உள்ளம்
    உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா , கர்ணா
    வருவதை எதிர்கொள்ளடா .


  • தாய்க்கு நீ மகன் இல்லை
    தம்பிக்கு அண்ணன் இல்லை
    ஊர் பழி ஏற்றாயடா
    நானும் உன் பழி கொண்டேனடா


  • மன்னவர் பணி ஏற்கும்
    கண்ணனின் பணி செய்ய
    உன்னடி பணிவானடா ,கர்ணா
    மன்னித்து அருள்வாயடா ,


  • செஞ்சோற்று கடன்தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா , கர்ணா
    வஞ்சகன் , கண்ணனடா


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Apr 28, 2010 12:03 pm

நல்லது நண்பரே நீங்கள் தத்துவ பாடல்கள் என்னும் தலைப்பின் கீழ் பதிவிடுங்கள், பாடல் உங்களுக்கு தருகின்றேன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu Apr 29, 2010 12:05 pm

priyatharshi wrote:நல்லது நண்பரே நீங்கள் தத்துவ பாடல்கள் என்னும் தலைப்பின் கீழ் பதிவிடுங்கள், பாடல் உங்களுக்கு தருகின்றேன்

பதிவிட்டோம் சகோதரி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

vandhiyathevan
vandhiyathevan
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014

Postvandhiyathevan Tue Jul 13, 2021 4:53 pm


மன்னவர் பணி ஏற்கும்
கண்ணனின் பணி செய்ய
உன்னடி பணிவானடா ,கர்ணா
மன்னித்து அருள்வாயடா ,

கண்ணனும் பணி செய்ய
என்று வர வேண்டும்.


கவியரசர் கண்ணதாசனின் தேன் தமிழமுது


உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா , கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா .

உள்ளம் என்பது இங்கு ஆத்மாவை குறிக்கின்றது ,
ஆத்மாவில் நல்ல ஆத்மா உறங்குவதில்லை அது மீண்டும் மீண்டும் பிறக்கின்றது,
வல்லவன் = இறைவன் வகுத்த நியதி .

தாய்க்கு நீ மகன் இல்லை
தம்பிக்கு அண்ணன் இல்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா

தாய் = குந்திக்கு நீ மகனில்லை, பஞ்ச பாண்டவர் ஐவருக்கும் நீ அண்ணனில்லை,
ஊர் = கௌரவரின் பழி ஏற்றாய்,
நான் = கண்ணனுமாகிய நான், உன் மேல் பழி கொண்டேன்.

மன்னவர் பணி ஏற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா ,கர்ணா
மன்னித்து அருள்வாயடா ,

மன்னாதி மன்னர்களெல்லாம் எனக்கு (கண்ணனுக்கு) பணி செய்ய. அந்த, கண்ணனே உனக்கு பணி செய்கின்றான் .
கண்ணனாகிய நான் உன்னை பணிகிறேன். ஏனெனில், உன்னை கொல்ல நானும் சதி செய்தேன் என்னை மன்னித்து அருள்வாயடா,
(கண்ணன் வயதான பிராமணர் வடிவில் வந்து கர்ணனின் புண்ணியங்களை தானமாக பெற்றுக்கொண்டார் )

செஞ்சோற்று கடன்தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா , கர்ணா
வஞ்சகன் , கண்ணனடா

துரியோதனனின் உதவியை மறவாமல் (ஆறிலும் சாவு நூறிலும் சாவு) என்று சொல்லி வஞ்சகனாகிய துரியோதனின் பக்கம் நின்றாய்.
இதில் என்னுடைய பங்கும் இருக்கின்றது ஆகவே (கண்ணனாகிய) நானும் வஞ்சகனாவேன்.

கவியரசர் கண்ணதாசனின் தமிழ் புலமைக்கு ஓர் எதுக்காட்டு இப்பாடல்.

நன்றி நண்பர்களே, வணக்கம்.

சிவா, T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian, vandhiyathevan and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 13, 2021 11:02 pm

வருக வந்தியத்தேவன் அவர்களே!
ஆறரை ஆண்டுகளுக்கு பின் வந்து
ஒரு நல்ல அலசல்.
இதிலிருந்து நீங்கள் ஈகரையை மறக்கவில்லை என்றே தெரிகிறது.மிக்க மகிழ்ச்சி.
தொடர்ந்து வந்து உங்கள் பதிவுகளால் உறவுகளை உற்சாகப்படுத்துங்களேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 14, 2021 10:32 am

‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடல் சக்கரவாகம் எனும் தமிழ் இராகத்தில் பாடப்பட்டுள்ளது!பாடி மகிழ்வீர்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
vandhiyathevan
vandhiyathevan
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014

Postvandhiyathevan Fri Jul 23, 2021 7:39 pm

T.N.Balasubramanian wrote:வருக வந்தியத்தேவன் அவர்களே!
ஆறரை ஆண்டுகளுக்கு பின் வந்து
ஒரு நல்ல அலசல்.
இதிலிருந்து நீங்கள் ஈகரையை மறக்கவில்லை என்றே தெரிகிறது.மிக்க மகிழ்ச்சி.
தொடர்ந்து வந்து உங்கள் பதிவுகளால் உறவுகளை உற்சாகப்படுத்துங்களேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1348432

தங்களின் வரவேற்புக்கும் , பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா , நம் ஈகரை போன்ற தாய் தமிழ் தளங்களின் வாயிலாகத்தான் தமிழ் இன்றும் இளமை மாறாமல் வாழ்கிறது .
அப்பாடலுக்கு விளக்கம் சொல்ல வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்கு மேலாகும் , ஏதோ என்னால் முடிந்த ஓர் 5 நிமிட விளக்கத்தை சொன்னேன். மேலும், நம் தள நிறுவனர் சிவா அவர்களின் பதிவு விருப்பம் என்னை பெருமை கொள்ள செய்கின்றது .

அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி! நன்றி!! நன்றி!!!



vandhiyathevan
vandhiyathevan
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014

Postvandhiyathevan Fri Jul 23, 2021 7:42 pm

Dr.S.Soundarapandian wrote: ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடல் சக்கரவாகம் எனும் தமிழ் இராகத்தில் பாடப்பட்டுள்ளது!பாடி மகிழ்வீர்!
மேற்கோள் செய்த பதிவு: 1348445


இது "சக்ரவாகம்:" என்னும் ராகத்தை சார்ந்தது "சக்கரவகம்" என்பது இரவில் தன் துணையை இழந்து வாடும் ஓர் பறவை இனமாகும்.

நன்றி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 23, 2021 8:55 pm

வாட்ஸப்பில் படித்தது.
தூக்கம் வராது தத்தளித்த ஒருவன்
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது

இந்த பாட்டை கேட்டு மிகவும் சந்தோஷமடைந்தான்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
vandhiyathevan
vandhiyathevan
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014

Postvandhiyathevan Fri Jul 23, 2021 10:01 pm

T.N.Balasubramanian wrote:வாட்ஸப்பில் படித்தது.
தூக்கம் வராது தத்தளித்த ஒருவன்
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது

இந்த பாட்டை கேட்டு மிகவும் சந்தோஷமடைந்தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1348939

அய்யாவின் தன்னடர்கர்திருக்கு இது ஓர் சாட்சி. நேரமின்மைக்கு வருந்துகின்றேன் .MBBS படித்துவிட்டு இப்போது குடும்பத்தின் வர்த்தககங்களை கவனித்துக்கொள்ள வேண்டிய ஓர் சூழல் ஏனெனில் அது சில பல ஆயிரம் கோடிகளை கொண்ட வர்த்தகம். நிச்சயமாக, நேரம் வாய்க்கும் போது எல்லாம் ஈகரைக்கு வருவேன் என்ற உறுதியுடன்.
உங்கள் அன்பன்,
வந்தியத்தேவன்,
வணக்கம் நன்றி நண்பர்களே ..

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக