புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
4 Posts - 3%
prajai
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
4 Posts - 3%
Jenila
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
2 Posts - 2%
jairam
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
1 Post - 1%
M. Priya
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
1 Post - 1%
kargan86
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
8 Posts - 5%
prajai
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
6 Posts - 4%
Jenila
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
1 Post - 1%
viyasan
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 45 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!


   
   

Page 45 of 47 Previous  1 ... 24 ... 44, 45, 46, 47  Next

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]

தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Tue Jul 13, 2010 12:48 pm

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் என்று வழிப்போக்கன் அறிமுகப்படுத்தியுள்ளது பொருத்தம் என்றாலும், உண்மையும், மலரொத்த மென்மையும், அதே வேளை மனத்தின்மையும், உடையவர் வாசன் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.
அன்பு வாசன், அத்தனை கேள்விகளுக்கும் மிக அழகாக நீங்கள் அளித்த பதில் உங்கள் மென்மனத்தைக் காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளது. உங்கள் பதிவைப் பார்த்த போது இவையெல்லாம் நான் முதலிலே அறிந்ததே (பெங்களூரு நகரச் செய்திகளைத் தவிர)என்றாலும் நான் அசந்து போனேன் என்பதே உண்மை..எப்படி இத்தனை தெளிவு உங்கள் கருத்தில் உள்ளது என்பதே அந்த அயர்வுக்குக் காரணம். வயதால் நீங்கள் இளையவர் என்றாலும் பண்பான வார்த்தைகளால் மட்டுமன்றி வாழ்க்கையாலும் மிக உயர்ந்தவராக காட்சியளிக்கிறீர்கள். இறையருள் கைகூடும் எல்லாம் நிறைவேற என்று வாழ்த்தும் அன்பு...சித்தி..
அன்புடன்
[You must be registered and logged in to see this image.]
ஆதிரா..

உங்களை போன்று ஈகரையில் உள்ள பல நல்லுள்ளங்களின் மனதில் அன்பான ஓர் இடத்தை பிடித்திருப்பது என மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது...

என் வாழ்வில் தங்களின் ஆதரவும் ஊக்கமும் என்றும் இவன் நாடி...

மிக்க நன்றி தங்களின் வரிகளுக்கு... [You must be registered and logged in to see this image.]

(நீங்கள் கேள்வி ஏதாவது கேட்பீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்... கேட்காதது மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்து என் மனதில். என்னை பற்றி இங்கே கேட்டு நீங்கள் அறிந்துக்கொள்ள கேள்வி ஒன்றுமிருக்காது என்பதும் எனக்கு தெரியும்... [You must be registered and logged in to see this image.] )

அன்புடன்,
தஞ்சை.வாசன் [You must be registered and logged in to see this image.]
என் உறவுகள் யாரும் சிறு வருத்தம் கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா [You must be registered and logged in to see this image.] ஆகையாலும், என் மனதிலும் எழுந்த ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போது முதல் கவிதை எழுதினீர்கள்? என்ன கவிதை? அனுபவம் எப்படி? ப்ளீஸ்.. தாமதமான கேள்விக்கு மன்னிக்கவும்.. பதில் கண்டிப்பாக... [You must be registered and logged in to see this image.]என்றும் தொடரும் அன்புடன்..

தங்களின் கேள்விகளுக்கு வாசனின் மௌனம் தான் பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்..... பொருத்திருந்து உணவு இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்...... நாங்கள் உணவுவருந்த செல்கிறோம்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 17, 2010 1:07 am

Aathira wrote:என் உறவுகள் யாரும் சிறு வருத்தம் கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா [You must be registered and logged in to see this image.] ஆகையாலும், என் மனதிலும் எழுந்த ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போது முதல் கவிதை எழுதினீர்கள்? என்ன கவிதை? அனுபவம் எப்படி? ப்ளீஸ்.. தாமதமான கேள்விக்கு மன்னிக்கவும்.. பதில் கண்டிப்பாக... [You must be registered and logged in to see this image.]என்றும் தொடரும் அன்புடன்..

என்னின் தாமதமான பதிலுக்கு நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும்... பழிக்கு பழியல்ல.... காலத்தின் கோலமாய் மாற்ற இயல முடியாமல்... விதியின் வழியில் இன்று...

காமம் இல்லாத காதல் இருக்காது. காதல் இல்லாது கவிதை இருக்காது. காதல் என்றால் கண்ணில் கண்ட அல்லது காதல் கொண்ட கன்னி(யரை) பற்றி மட்டுமல்ல. இயற்கை, இசை என மற்ற பிறவும் கண்டு களித்தவையும் அடங்கும்... மனதில் கொண்ட காதல்தான், தான் கொண்ட மையலை மையமாய் வைத்து கவிபாட தொடங்கியது. இரண்டு அனுபவமும் புதுமையாய், இனிமையாய் என் இளமையில்... இந்த பொன்னான நேரத்தில் என்னின் வார்த்தைகளையும் வரிகளையும் ரசித்து ஊக்கப்படுத்திய என் பள்ளித்தோழர்களுக்கும் மற்றும் கல்லூரித்தோழர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனக்கு தெரிந்து, நான் முதலாவதாக சேமிக்கும் வகையில் வெள்ளை காகதித்தில் எழுதி சேகரிக்க ஆரம்பித்தது என் இரண்டாம் ஆண்டு கல்லூரி நாட்களில். கீழ்கண்ட இந்த வரிகள் என்னால் கவிதையென வரையப்பட்டது... கவிதைக்கான எந்தவித வரைமுறை இல்லாமல்...

என்னுயிரே!
நான்...
ஜெகத்தில் காதலித்த முதல்பெண் நீ!
யாகத்தில் பிறந்த பெண்ணா நீ?

ஜெபிக்கின்றேன் உன் பெயரை
யாசிக்கின்றேன் உன் அன்பை...
லட்சியமாய் என் மனதில் லட்சமல்ல
சுமையாய் என் மனதில் சுமையல்ல...
மின்னலாய் என் மனதில் மின்னுபவளே
காதலியாய் என் வாழ்வில் கலந்தவளே...


மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.] தங்களின் இனிமையான கேள்விக்கு... பல நினைவுகளை என் மனதில் இத்தருணம் அசைபோட வைத்தமைக்கு...

வரும்... ஆனா வராது என்று உங்களை காக்க வைத்தமைக்கு மிகவும் வருந்துகின்றேன்... மீண்டும் மன்னிக்கவும்...

அன்புடன்,
தஞ்சை.வாசன்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 17, 2010 1:19 am

சரண்யா wrote:ஒ,,,
வாசன் உங்க அறிமுகம் நல்லா கொடுத்து இருக்கீங்க...
பெங்களூர் பற்றியும் நல்லா பிரித்து கொடுத்து பதில் அளித்துள்ளீர்கள்...
நல்வாழ்த்துகள்..
நிச்சயம் நல்ல வாழ்க்கை அமையும்..ஈடுபாடில்லாமல் இறைவனை வழிப்படும் தங்களுக்கு முன்னுரிமை அளிப்பார் இறைவன்..தான் இருக்கிறேன் என காட்ட..
நன்றி..

மிக்க நன்றி சரண்யா.... தங்களுக்கு தனிமடல் எழுதலாம் என் நினைத்தபோதினும் முதலில் இங்கு பதிலளித்து பின்பு மடலிட விரும்புகின்றேன்...

இறைவன் மீது ஈடுபாடு இல்லை என்றால்... அதாவது இறைவனை ஆலயத்திற்கு சென்றுதான் வழிப்படவேண்டும், தினமும், இந்த நேரத்தில் இப்படித்தான் வழிப்பாடு செய்யவேண்டும் போன்றவற்றில் மட்டும்தான் ஈடுபாடு அற்றவன்... மற்றபடி இறை மீதும் தீரா நம்பிக்கை உடையவன் நான்.

உங்களின் வேண்டுதலுக்காகவும் அந்த இறைவன் செவி இசைத்து எனக்கு நன்மை புரியட்டும்... (எனக்கு மட்டுமில்லை நம் எல்லோருக்கும் தான்)

மிக்க மிகு மகிழ்ச்சி தங்களின் இனிய மறுமொழிக்கு...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 17, 2010 1:28 am

தஞ்சை.முரளி wrote:வாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... அருகில் வசிக்கும் எனக்கும் இந்த ஈகரை தான் செய்தி தந்தது என்றென்னும் போது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது........ வாழ்க வளமுடன்....... தங்களின் கல்யாண சாப்பாடை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.......

அன்புள்ள முரளி,
என்னைப்பற்றி தெரியாத சில விசயங்களை நீங்கள் இங்கே தெரிந்திருக்கலாம்... ஆனால் தற்போதைய என்னைப்பற்றி தங்களுக்கு தெரியாதது ஒன்றும் அல்ல. இங்கே புதிதாய் தெரிந்துக்கொள்ள... மிக்க மகிழ்ச்சி...

சாப்பாடு வேண்டுமென்றால் கேளுங்கள் வாங்கி தருகின்றேன்... கல்யாண சாப்பாடுதான் என்னுடன் சேர்ந்து உண்ணவேண்டும் என்றால், வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் தங்களின் திருமண வைபோகத்தில் அமர்ந்து உண்டு மகிழலாம்..... தங்களின் கல்யாண சாப்பாட்டை எதிர்நோக்கி கொண்டு நான்....

தங்களுக்கு இந்த திரியின் மூலமாக என்னின் முன்கூட்டிய திருமண நல்வாழ்த்துகள்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 17, 2010 1:33 am

srinihasan wrote:
Aathira wrote:என் உறவுகள் யாரும் சிறு வருத்தம் கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா [You must be registered and logged in to see this image.] ஆகையாலும், என் மனதிலும் எழுந்த ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போது முதல் கவிதை எழுதினீர்கள்? என்ன கவிதை? அனுபவம் எப்படி? ப்ளீஸ்.. தாமதமான கேள்விக்கு மன்னிக்கவும்.. பதில் கண்டிப்பாக... [You must be registered and logged in to see this image.]என்றும் தொடரும் அன்புடன்..

என்னின் தாமதமான பதிலுக்கு நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும்... பழிக்கு பழியல்ல.... காலத்தின் கோலமாய் மாற்ற இயல முடியாமல்... விதியின் வழியில் இன்று...

காமம் இல்லாத காதல் இருக்காது. காதல் இல்லாது கவிதை இருக்காது. காதல் என்றால் கண்ணில் கண்ட அல்லது காதல் கொண்ட கன்னி(யரை) பற்றி மட்டுமல்ல. இயற்கை, இசை என மற்ற பிறவும் கண்டு களித்தவையும் அடங்கும்... மனதில் கொண்ட காதல்தான், தான் கொண்ட மையலை மையமாய் வைத்து கவிபாட தொடங்கியது. இரண்டு அனுபவமும் புதுமையாய், இனிமையாய் என் இளமையில்... இந்த பொன்னான நேரத்தில் என்னின் வார்த்தைகளையும் வரிகளையும் ரசித்து ஊக்கப்படுத்திய என் பள்ளித்தோழர்களுக்கும் மற்றும் கல்லூரித்தோழர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனக்கு தெரிந்து, நான் முதலாவதாக சேமிக்கும் வகையில் வெள்ளை காகதித்தில் எழுதி சேகரிக்க ஆரம்பித்தது என் இரண்டாம் ஆண்டு கல்லூரி நாட்களில். கீழ்கண்ட இந்த வரிகள் என்னால் கவிதையென வரையப்பட்டது... கவிதைக்கான எந்தவித வரைமுறை இல்லாமல்...

என்னுயிரே!
நான்...
ஜெகத்தில் காதலித்த முதல்பெண் நீ!
யாகத்தில் பிறந்த பெண்ணா நீ?

ஜெபிக்கின்றேன் உன் பெயரை
யாசிக்கின்றேன் உன் அன்பை...
லட்சியமாய் என் மனதில் லட்சமல்ல
சுமையாய் என் மனதில் சுமையல்ல...
மின்னலாய் என் மனதில் மின்னுபவளே
காதலியாய் என் வாழ்வில் கலந்தவளே...


மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.] தங்களின் இனிமையான கேள்விக்கு... பல நினைவுகளை என் மனதில் இத்தருணம் அசைபோட வைத்தமைக்கு...

வரும்... ஆனா வராது என்று உங்களை காக்க வைத்தமைக்கு மிகவும் வருந்துகின்றேன்... மீண்டும் மன்னிக்கவும்...

அன்புடன்,
தஞ்சை.வாசன்

காத்திருத்தல் கன்னி சுகம் காதல் சுகம் அதிகரிக்கும் அருமருந்து என்பது காதலுக்கு மட்டுமல்ல கவிதைக்கும் என்பது இந்தக் கவிதையைப் படித்த பின் யாவரும் உணர்வர் வாசன். முதல் காதலே முதல் கவிதையே முத்தான கவிதையாக அமைந்து மனதை வருடுகிறது. அந்த இரண்டு முதல் காதலுக்கும் (வனிதை, இயற்கை)மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தமிழுக்கு வரவைத் தந்தமையால்..கவிதை ஒருபுறம் சுவையைத் தருகிறது என்றால் உங்கள் கடிதம் அதைவிடவும் சுவையாக அமைந்து விடுவது என்றும் இயல்பானது. பள்ளி, கல்லூரிப் பருவ நினைவுகளை மெல்ல அசை போட்டு எங்களுக்கு நுன்மையான பனிக்கூழாக, சுவையான கனிச் சாறாகக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி வாசன்.. எங்கள் பாராட்டும் வாழ்த்துக்களும் வரும்... வரும்...என்றும் வரும்...நன்றி வாசன்..
[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 17, 2010 1:34 am

தஞ்சை.முரளி wrote:
Aathira wrote:என் உறவுகள் யாரும் சிறு வருத்தம் கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா [You must be registered and logged in to see this image.] ஆகையாலும், என் மனதிலும் எழுந்த ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போது முதல் கவிதை எழுதினீர்கள்? என்ன கவிதை? அனுபவம் எப்படி? ப்ளீஸ்.. தாமதமான கேள்விக்கு மன்னிக்கவும்.. பதில் கண்டிப்பாக... [You must be registered and logged in to see this image.]என்றும் தொடரும் அன்புடன்..

தங்களின் கேள்விகளுக்கு வாசனின் மௌனம் தான் பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்..... பொருத்திருந்து உணவு இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்...... நாங்கள் உணவுவருந்த செல்கிறோம்.

மெளனம் பேசியது... எழுதியது.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 17, 2010 1:41 am

தஞ்சை.முரளி wrote:
Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் என்று வழிப்போக்கன் அறிமுகப்படுத்தியுள்ளது பொருத்தம் என்றாலும், உண்மையும், மலரொத்த மென்மையும், அதே வேளை மனத்தின்மையும், உடையவர் வாசன் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.
அன்பு வாசன், அத்தனை கேள்விகளுக்கும் மிக அழகாக நீங்கள் அளித்த பதில் உங்கள் மென்மனத்தைக் காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளது. உங்கள் பதிவைப் பார்த்த போது இவையெல்லாம் நான் முதலிலே அறிந்ததே (பெங்களூரு நகரச் செய்திகளைத் தவிர)என்றாலும் நான் அசந்து போனேன் என்பதே உண்மை..எப்படி இத்தனை தெளிவு உங்கள் கருத்தில் உள்ளது என்பதே அந்த அயர்வுக்குக் காரணம். வயதால் நீங்கள் இளையவர் என்றாலும் பண்பான வார்த்தைகளால் மட்டுமன்றி வாழ்க்கையாலும் மிக உயர்ந்தவராக காட்சியளிக்கிறீர்கள். இறையருள் கைகூடும் எல்லாம் நிறைவேற என்று வாழ்த்தும் அன்பு...சித்தி..
அன்புடன்
[You must be registered and logged in to see this image.]
ஆதிரா..

உங்களை போன்று ஈகரையில் உள்ள பல நல்லுள்ளங்களின் மனதில் அன்பான ஓர் இடத்தை பிடித்திருப்பது என மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது...

என் வாழ்வில் தங்களின் ஆதரவும் ஊக்கமும் என்றும் இவன் நாடி...

மிக்க நன்றி தங்களின் வரிகளுக்கு... [You must be registered and logged in to see this image.]

(நீங்கள் கேள்வி ஏதாவது கேட்பீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்... கேட்காதது மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்து என் மனதில். என்னை பற்றி இங்கே கேட்டு நீங்கள் அறிந்துக்கொள்ள கேள்வி ஒன்றுமிருக்காது என்பதும் எனக்கு தெரியும்... [You must be registered and logged in to see this image.] )

அன்புடன்,
தஞ்சை.வாசன் [You must be registered and logged in to see this image.]
என் உறவுகள் யாரும் சிறு வருத்தம் கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா [You must be registered and logged in to see this image.] ஆகையாலும், என் மனதிலும் எழுந்த ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போது முதல் கவிதை எழுதினீர்கள்? என்ன கவிதை? அனுபவம் எப்படி? ப்ளீஸ்.. தாமதமான கேள்விக்கு மன்னிக்கவும்.. பதில் கண்டிப்பாக... [You must be registered and logged in to see this image.]என்றும் தொடரும் அன்புடன்..

தங்களின் கேள்விகளுக்கு வாசனின் மௌனம் தான் பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்..... பொருத்திருந்து உணவு இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்...... நாங்கள் உணவுவருந்த செல்கிறோம்.
வாசனின் மெளனம் கலைந்தது.. இனிய கவிதையும் வந்தது...மகிழ்ச்சிதானே நண்பரே... என்ன வாசன் கொஞ்சம் சோம்பேறி.அவ்வளவுதான்..



[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 17, 2010 1:47 am

Aathira wrote:வாசனின் மெளனம் கலைந்தது.. இனிய கவிதையும் வந்தது...மகிழ்ச்சிதானே நண்பரே... என்ன வாசன் கொஞ்சம் சோம்பேறி.அவ்வளவுதான்..

கருப்பு வெள்ளை மைபூசபட வேண்டிய வரிகள் அல்ல அவை... உலகத்திற்கு வெளிச்சமாகட்டும்... குறைகளும் மற்றவர்களுக்கு தெரியட்டும்... தெரிந்துக்கொள்ளட்டும்... [You must be registered and logged in to see this image.]

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 17, 2010 1:51 am

Aathira wrote:காத்திருத்தல் கன்னி சுகம் காதல் சுகம் அதிகரிக்கும் அருமருந்து என்பது காதலுக்கு மட்டுமல்ல கவிதைக்கும் என்பது இந்தக் கவிதையைப் படித்த பின் யாவரும் உணர்வர் வாசன். முதல் காதலே முதல் கவிதையே முத்தான கவிதையாக அமைந்து மனதை வருடுகிறது. அந்த இரண்டு முதல் காதலுக்கும் (வனிதை, இயற்கை)மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தமிழுக்கு வரவைத் தந்தமையால்..கவிதை ஒருபுறம் சுவையைத் தருகிறது என்றால் உங்கள் கடிதம் அதைவிடவும் சுவையாக அமைந்து விடுவது என்றும் இயல்பானது. பள்ளி, கல்லூரிப் பருவ நினைவுகளை மெல்ல அசை போட்டு எங்களுக்கு நுன்மையான பனிக்கூழாக, சுவையான கனிச் சாறாகக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி வாசன்.. எங்கள் பாராட்டும் வாழ்த்துக்களும் வரும்... வரும்...என்றும் வரும்...நன்றி வாசன்..
[You must be registered and logged in to see this image.]


மிக்க மிகு நன்றி தங்களின் பாராட்டுக்கும் மற்றும் வாழ்த்திற்கும் அல்ல.... தங்களின் அன்பிற்கு... [You must be registered and logged in to see this image.]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 17, 2010 2:17 am

srinihasan wrote:
Aathira wrote:வாசனின் மெளனம் கலைந்தது.. இனிய கவிதையும் வந்தது...மகிழ்ச்சிதானே நண்பரே... என்ன வாசன் கொஞ்சம் சோம்பேறி.அவ்வளவுதான்..

கருப்பு வெள்ளை மைபூசபட வேண்டிய வரிகள் அல்ல அவை... உலகத்திற்கு வெளிச்சமாகட்டும்... குறைகளும் மற்றவர்களுக்கு தெரியட்டும்... தெரிந்துக்கொள்ளட்டும்... [You must be registered and logged in to see this image.]
வெள்ளை சாயம் கரைந்து விட்டதா? தெரிந்து விட்டதா?? [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 45 of 47 Previous  1 ... 24 ... 44, 45, 46, 47  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக