புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
Page 28 of 47 •
Page 28 of 47 • 1 ... 15 ... 27, 28, 29 ... 37 ... 47
திரியை தொடரலாமா...? [51Vote ]
1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்
4690%2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்
00%3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?
510%
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
First topic message reminder :
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
கலை wrote:என் இனிய அன்பும் ஆசிகளும் இனிய வாழ்த்துகளும் உங்களுக்கு என்றும் இருக்கும் அப்பு தம்பி... [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
கலை wrote:சிவா wrote:திரு வேந்தனிடம் எனது கேள்விகள்:
பல ஆண்டுகளாக கருத்துக் களங்களில் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றுள்ளீர்கள். அப்பொழுது தங்களுக்கு நேர்ந்துள்ள மகிழ்வான அனுபவங்கள் மற்றும் மனதை வருத்தும் சம்பவங்களை விரும்பினால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் நமது தளம் ஆரம்பித்து ஒன்றரை வருடமாகிவிட்டது. இதன் செயல்பாடு பற்றி திருப்தியடைகிறீர்களா?
நான் எந்த கருத்துக்களத்துக்கு சென்றாலும் என்னை முதலில் தயார்படுத்திக்கொள்வது எதற்கென்றால் என்னை எதற்கும் காம்ப்ரமைஸ் செய்துகொள்வதில்லைஎன்பது தான்...
எனக்கு சரியென்று படுவதை சொல்லுவதும் என் கருத்து தவறென்று உணரும் போது தயங்காமல் மன்னிப்புக் கேட்பதும் என் வழக்கம்.
இணையம் தானே என்று எதைவேண்டுமானாலும் கூறக்கூடாது, லாஜிக் இருக்கும் செய்திகளையும் உண்மையான செய்திகளையுமே பதியவேண்டும்.
நான் இருந்த இருக்கின்ற கருத்துக்களத்தில் என் இந்த திறந்த மனமும் தயங்காத பதிலும் என்னை தவறாகப் புரிந்து கொள்ள காரணமாய் அமைந்திருக்கிறது.
பலர் என்னை என் கருத்தை மட்டும் பார்க்காமல் என் தனிப்பட்ட விஷயங்களையும் தாக்கிப்பேச முனைந்த போது அருவெருப்படைந்து இருக்கிறேன்.
சில கசப்பான இங்கே கூறவியலாத சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன...
என்றாலும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றே நான் நடந்துகொண்டு இருக்கிறேன்..
இனி ஈகரைப்பற்றி...
நான் முதன் முதலாக நுழைந்த போது இருந்த பக்குவமற்ற நிலை மாறி இப்போது மிக மிக அருமையான சரியான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது... [You must be registered and logged in to see this image.]
ஒரு வரிக்கென ஒரு திரி...
தலைப்புக்குத் தொடர்பில்லாத பதிவுகள்...
வீண் அரட்டைகள்...
தலைப்பு மாறி இடப்படும் திரிகள்,,,
வருகிறேன் சாப்பிடுகிறேன் உறங்குகிறேன் என்று ஆளாளுக்கு ஒரு திரியாக நூற்றுக்கணக்கான திரிகள்
கவிதையா உரை நடையா என்று பகுத்தறிய இயலாத பதிவுகள்...
பிறர் கவிதைகளைக் கூசாமல் தம் கவிதை எனப்பதிவு இடும் திரிகள்..
இவைகள் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி ஒரு தகவல் களஞ்சியம் எப்படி இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் உணர்த்தியதே தாங்கள் தானே பிரபு!!
இவ்வாறு நான் கண்ட சிலகுறைகளைத் தவிர்த்துப்பார்த்தால்...
தனிததனியாக பிரிக்கப்பட்ட தலைப்புகளில் வற்றாத மதிப்புக்குரிய பல பொக்கிஷங்கள் சிவாவின் உழைப்பினாலும் அவருக்குத் தோள் கொடுத்த தமிழன் [You must be registered and logged in to see this image.] ராஜா [You must be registered and logged in to see this image.] தாமு [You must be registered and logged in to see this image.] மற்றும் பல நண்பர்களின் [You must be registered and logged in to see this image.] அயராத உழைப்பினாலும் ஈகரை ஒரு பொக்கிஷ களஞ்சியமாக விளங்கியதையும் கண்ணாறக்கண்டு மகிழந்தேன்.
இதற்கு ஈகரையின் கர்த்தா சிவாவுக்கு நன்றி கூறக்கடமைப்பட்டு இருக்கிறேன்.. [You must be registered and logged in to see this image.]
இனி...
என் ஆதங்கம் கண்டு அன்பாய் ஒரு கனிந்த வெள்ளை உள்ளத்துடன் என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த சிவாவுக்கு உண்மையுடனும் நேர்மையுடனும் நடுநிலையுடனும் என்னாலியன்ற சேவையைச் செய்து வருவேன் என்று உறுதிகூறிக்கொள்கிறேன், [You must be registered and logged in to see this image.]
என் ஒரே உறுதி ஈகரையைப் பொறுத்து இது தான் :
ஈகரைக்காக யாரையும் இழக்கலாம்; யாருக்காகவும் ஈகரையை இழக்கலாகாது. [You must be registered and logged in to see this image.]
மீண்டும் நன்றி சிவா...
என் கேள்விகளுக்குப் பதில் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி கலை!
ஈகரையின் சீரான, சிறப்பான செயல்பாட்டிற்கு தலைவராக இருக்கும் உங்களுக்கு என் உதவி என்றும் இருக்கும்....!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
ஈகரைக்காக யாரையும் இழக்கலாம்; யாருக்காகவும் ஈகரையை இழக்கலாகாது.
அருமையான வார்த்தைகள் இது .உண்மையான வார்த்தைகள் ..
நன்றி தோழரே !
அருமையான வார்த்தைகள் இது .உண்மையான வார்த்தைகள் ..
நன்றி தோழரே !
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
மிக்க நன்றி கலை அவர்களே, எனதும் மற்றும் கேள்வி கேட்டவர்கள் அனைவரது கேள்விக்கும், மனம்திறந்த உங்கள் பதில்கள் அத்தனையும் சிறப்பாக அமைந்துள்ளன.
உங்களை ஏற்கனவே அறிந்திருந்தாலும் அனைவரும் அறியும் வகையில் சிறப்புற விரிவான உங்கள் பதில்களிற்கு எனது பணிவான வணக்கங்கள்.
மேலும் கேள்விகள் கேட்ட நண்பர்களிற்கும் எனது நன்றிகள்
உங்களை ஏற்கனவே அறிந்திருந்தாலும் அனைவரும் அறியும் வகையில் சிறப்புற விரிவான உங்கள் பதில்களிற்கு எனது பணிவான வணக்கங்கள்.
மேலும் கேள்விகள் கேட்ட நண்பர்களிற்கும் எனது நன்றிகள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
- சரண்யாஇளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
ஓ..முடிந்து விட்டதா...
வாழ்த்துகள் சார்..ரொம்ப அழகா பதில் மனம் திறந்து சொல்லி இருக்கீங்க...
வாழ்த்துகள் சார்..ரொம்ப அழகா பதில் மனம் திறந்து சொல்லி இருக்கீங்க...
சிவா wrote:கலை wrote:சிவா wrote:திரு வேந்தனிடம் எனது கேள்விகள்:
பல ஆண்டுகளாக கருத்துக் களங்களில் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றுள்ளீர்கள். அப்பொழுது தங்களுக்கு நேர்ந்துள்ள மகிழ்வான அனுபவங்கள் மற்றும் மனதை வருத்தும் சம்பவங்களை விரும்பினால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் நமது தளம் ஆரம்பித்து ஒன்றரை வருடமாகிவிட்டது. இதன் செயல்பாடு பற்றி திருப்தியடைகிறீர்களா?
நான் எந்த கருத்துக்களத்துக்கு சென்றாலும் என்னை முதலில் தயார்படுத்திக்கொள்வது எதற்கென்றால் என்னை எதற்கும் காம்ப்ரமைஸ் செய்துகொள்வதில்லைஎன்பது தான்...
எனக்கு சரியென்று படுவதை சொல்லுவதும் என் கருத்து தவறென்று உணரும் போது தயங்காமல் மன்னிப்புக் கேட்பதும் என் வழக்கம்.
இணையம் தானே என்று எதைவேண்டுமானாலும் கூறக்கூடாது, லாஜிக் இருக்கும் செய்திகளையும் உண்மையான செய்திகளையுமே பதியவேண்டும்.
நான் இருந்த இருக்கின்ற கருத்துக்களத்தில் என் இந்த திறந்த மனமும் தயங்காத பதிலும் என்னை தவறாகப் புரிந்து கொள்ள காரணமாய் அமைந்திருக்கிறது.
பலர் என்னை என் கருத்தை மட்டும் பார்க்காமல் என் தனிப்பட்ட விஷயங்களையும் தாக்கிப்பேச முனைந்த போது அருவெருப்படைந்து இருக்கிறேன்.
சில கசப்பான இங்கே கூறவியலாத சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன...
என்றாலும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றே நான் நடந்துகொண்டு இருக்கிறேன்..
இனி ஈகரைப்பற்றி...
நான் முதன் முதலாக நுழைந்த போது இருந்த பக்குவமற்ற நிலை மாறி இப்போது மிக மிக அருமையான சரியான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது... [You must be registered and logged in to see this image.]
ஒரு வரிக்கென ஒரு திரி...
தலைப்புக்குத் தொடர்பில்லாத பதிவுகள்...
வீண் அரட்டைகள்...
தலைப்பு மாறி இடப்படும் திரிகள்,,,
வருகிறேன் சாப்பிடுகிறேன் உறங்குகிறேன் என்று ஆளாளுக்கு ஒரு திரியாக நூற்றுக்கணக்கான திரிகள்
கவிதையா உரை நடையா என்று பகுத்தறிய இயலாத பதிவுகள்...
பிறர் கவிதைகளைக் கூசாமல் தம் கவிதை எனப்பதிவு இடும் திரிகள்..
இவைகள் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி ஒரு தகவல் களஞ்சியம் எப்படி இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் உணர்த்தியதே தாங்கள் தானே பிரபு!!
இவ்வாறு நான் கண்ட சிலகுறைகளைத் தவிர்த்துப்பார்த்தால்...
தனிததனியாக பிரிக்கப்பட்ட தலைப்புகளில் வற்றாத மதிப்புக்குரிய பல பொக்கிஷங்கள் சிவாவின் உழைப்பினாலும் அவருக்குத் தோள் கொடுத்த தமிழன் [You must be registered and logged in to see this image.] ராஜா [You must be registered and logged in to see this image.] தாமு [You must be registered and logged in to see this image.] மற்றும் பல நண்பர்களின் [You must be registered and logged in to see this image.] அயராத உழைப்பினாலும் ஈகரை ஒரு பொக்கிஷ களஞ்சியமாக விளங்கியதையும் கண்ணாறக்கண்டு மகிழந்தேன்.
இதற்கு ஈகரையின் கர்த்தா சிவாவுக்கு நன்றி கூறக்கடமைப்பட்டு இருக்கிறேன்.. [You must be registered and logged in to see this image.]
இனி...
என் ஆதங்கம் கண்டு அன்பாய் ஒரு கனிந்த வெள்ளை உள்ளத்துடன் என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த சிவாவுக்கு உண்மையுடனும் நேர்மையுடனும் நடுநிலையுடனும் என்னாலியன்ற சேவையைச் செய்து வருவேன் என்று உறுதிகூறிக்கொள்கிறேன், [You must be registered and logged in to see this image.]
என் ஒரே உறுதி ஈகரையைப் பொறுத்து இது தான் :
ஈகரைக்காக யாரையும் இழக்கலாம்; யாருக்காகவும் ஈகரையை இழக்கலாகாது. [You must be registered and logged in to see this image.]
மீண்டும் நன்றி சிவா...
என் கேள்விகளுக்குப் பதில் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி கலை!
ஈகரையின் சீரான, சிறப்பான செயல்பாட்டிற்கு தலைவராக இருக்கும் உங்களுக்கு என் உதவி என்றும் இருக்கும்....!
[You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ரௌத்திரம் பழகு என்று பாரதியார் சொன்னது தவறா என்ற கேள்வி எழுகிறது.
உண்மை.
எங்கே அநியாயம் நடைபெறுகிறதோ.. எங்கே அநீதி தலைவிரித்து ஆடுகிறதோ அங்கே
கோபம் கொள்ளாமல் விட்டால் அந்த அநியாயமும் அநீதியும் வென்றுவிடும் என்பதால்
அங்கே கோபம் கொள்ள வேண்டும்...
தன்னைக்கொல்ல வரும் பசுவையும்
கொல்லலாம் என்று வேதம் உரைக்கிறது. அப்படியானால் தனனைத்
தற்காத்துக்கொள்ளவும் ரௌத்திரம் தேவைப்படுகிறது.
என்றும் எப்போதும்
கொள்ளும் கோபத்திற்கு மதிப்பின்றிப்போய்விடுவது உண்டு.
ஆக
உணவுக்கு தேவையான உப்பின் அளவைப்போல் நம் வாழ்க்கைகும் கோபம் அவசியம். அது
இன்றி வாழ்வில் ஏமாற்றம் மிஞ்சிவிடும்.
அதிக கோபத்தினால் அனேக இடங்களில் என் வாய்ப்புகள் தவறி இருக்கின்றன அண்ணா ....
உங்கள் அனைத்து பதில்களும் பசுமரத்தில் அடித்த ஆணி போல் நெஞ்சிலே பதிந்து விட்டது அண்ணா ...
நன்றி நன்றி நன்றி .....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அடுத்தவர் யாருன்னு சொல்லிடுங்க.இளமாறனா,தமிழனா
அப்பத்தான் கேட்க வசதியா இருக்கும்.
அப்பத்தான் கேட்க வசதியா இருக்கும்.
Page 28 of 47 • 1 ... 15 ... 27, 28, 29 ... 37 ... 47
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 28 of 47
|
|