புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10 
91 Posts - 61%
heezulia
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10 
1 Post - 1%
viyasan
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10 
1 Post - 1%
eraeravi
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10 
283 Posts - 45%
heezulia
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10 
19 Posts - 3%
prajai
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 25 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!


   
   

Page 25 of 47 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 36 ... 47  Next

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 26, 2010 10:37 pm

சிவா wrote:கலை சாரின் மனம் திறந்த பதில்கள் அருமை.

இளமையில் வறுமை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நீங்கள் இந்த அளவிற்கு ஒரு பக்குவப்பட்ட, பலராலும் போற்றக் கூடிய மனிதனாக வந்திருக்க மாட்டீர்கள். இளமையில் வறுமையென்றாலும் அதைப் போராடி வெற்றிகொண்ட உங்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.

உன் நண்பன் யாரென்று சொல், நான் உன்னைப் பற்றிக் கூறுகிறேன் என்று வரும்பொழுது யோசிக்காமல் என் நண்பன் நீங்களென கை நீட்டுவேன்.

உங்கள் கூற்றை முன்மொழிகிறேன்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 27, 2010 12:34 am

சிறந்த பதில்கள் வந்த வண்ணம் உள்ளது இன்னும் பதில் வர விருக்கிறது வாழ்த்துவதற்கு காத்திருக்கும் அன்பு உள்ளங்களில் நானும் ஒருவன் கலை அண்ணாவின் பதில்கள் கண் கலங்க வைக்கிறது உங்கள் வாழ்வில் நின்மதி சந்தோசம் அடைய என் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் என்றும் உண்டு அண்ணா வாழ்க வழமுடன்.



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 27, 2010 12:37 pm

கலை சார் உங்க முதல் கேள்விக்கான பதில் என்னை சிறிது கலங்க வச்சுட்டது.எதார்த்தமா, எதையும் மறைக்காம பதில் சொல்லி இருந்த பாங்கு என்னை வியப்பில் ஆழ்த்தியது.
மற்ற கேள்விகளுக்கான பதில்களையும் ஆவலுடன் எதிர் பார்கிறேன்.



[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 27, 2010 1:10 pm

அடைதிறந்த வெள்ளம்போல் கலைசாரின் சரிதை வெள்ளம் கரை புரள்கிறது அருமையாக மனம் திறந்திருக்கிறீர்கள் கலைசார்
நட்பில் எங்களை விட்டு விட்டீர்கள் நீங்கள் வெறுத்தாலும் உங்களை நேசிக்கும் உறவுகள் நாங்கள் அதற்கு வழிவகுத்தது ஈகரை உங்கள் பார்வைக்கு உறவுகள் வெறுப்பது போல் இருந்தாலும் யார் யார் அதிகம் நேசிக்கிறார்களோ அங்குதான் வெறுப்பின் வெளிப்பாடும் இருக்கும் நீங்கள் தமிழை நேசிப்பதால் உங்களை நேசிக்கும் உறவுகள் அதிகம் அதில் நானும் ஒர் அங்கம்
அனைத்து கேள்விகளின் பதில் களும் கவலையுடன் ருசித்து
கடைசிக்கேள்வி முக்கியமானதல்லவா காத்திருக்கிறோம் ... [You must be registered and logged in to see this image.]



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 8:35 pm

ஹாசிம் wrote:மடைதிறந்த வெள்ளம்போல் கலைசாரின் சரிதை வெள்ளம் கரை புரள்கிறது அருமையாக மனம் திறந்திருக்கிறீர்கள் கலைசார்
நட்பில் எங்களை விட்டு விட்டீர்கள் நீங்கள் வெறுத்தாலும் உங்களை நேசிக்கும் உறவுகள் நாங்கள் அதற்கு வழிவகுத்தது ஈகரை உங்கள் பார்வைக்கு உறவுகள் வெறுப்பது போல் இருந்தாலும் யார் யார் அதிகம் நேசிக்கிறார்களோ அங்குதான் வெறுப்பின் வெளிப்பாடும் இருக்கும் நீங்கள் தமிழை நேசிப்பதால் உங்களை நேசிக்கும் உறவுகள் அதிகம் அதில் நானும் ஒர் அங்கம்
அனைத்து கேள்விகளின் பதில் களும் கவலையுடன் ருசித்து
கடைசிக்கேள்வி முக்கியமானதல்லவா காத்திருக்கிறோம் ... [You must be registered and logged in to see this image.]

நண்பரே...

எனது வாழ்வில் எனக்கு தீங்குகளையே தொடர்ந்து செய்துவரும் எனது சில உறவுகளைக்கூட நான் வெறுத்ததில்லை என்பதை கூறிக்கொள்கிறேன்...

உங்க்ளை எல்லாம் நான்வெறுக்கிறேன் என்று உங்களை நினைக்க வைத்தது என் பதிவோ செயலோ எதுவாயிருந்தாலும் நான் வருந்துகிறேன்..

நண்பர்கள் என்று வரும் போது ஈகரையில் என்னை கனிவுடன் நட்புகாட்டும் எல்லோருமே எனக்கு நண்பர்கள் தானே...?

உங்களைவிட்டுவிட்டேன் என்று உங்களை நினைக்கும்படி இருந்தமைக்கு வருந்துகிறேன்...

விரும்பத்தெரியாமல் இருக்கலாம் நான்... வெறுக்கத்தெரியாதவன் நான்..

நன்றி ஹாசிம்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 8:40 pm

உதயசுதா wrote:கலை சார் உங்க முதல் கேள்விக்கான பதில் என்னை சிறிது கலங்க வச்சுட்டது.எதார்த்தமா, எதையும் மறைக்காம பதில் சொல்லி இருந்த பாங்கு என்னை வியப்பில் ஆழ்த்தியது.
மற்ற கேள்விகளுக்கான பதில்களையும் ஆவலுடன் எதிர் பார்கிறேன்.

உதய சுதா...

உங்களை அழவைக்கும் நோக்கமோ என்னைப் பெருமைப்படுத்திக்கொள்ளும் நோக்கமோ இல்லை அக்கா..

என்னைப்பற்றி அப்பட்டமாக எல்லாம் கூறியதன் காரணம் இன்றைய தலைமுறைக்கு தன்னம்பிக்கையும் உழைக்கவேண்டுமெனும் ஊக்கமும் ஏழ்மை சாபமல்ல ..சவால் தான்.. என்று அறிவிக்கவும் தான்...

உங்கள் கனிவான பாராட்டுக்கு நன்றி சொர்ணாக்கா நம்பர் ஒன்...! [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 8:45 pm

அப்புகுட்டி wrote:சிறந்த பதில்கள் வந்த வண்ணம் உள்ளது இன்னும் பதில் வர விருக்கிறது வாழ்த்துவதற்கு காத்திருக்கும் அன்பு உள்ளங்களில் நானும் ஒருவன் கலை அண்ணாவின் பதில்கள் கண் கலங்க வைக்கிறது உங்கள் வாழ்வில் நின்மதி சந்தோசம் அடைய என் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் என்றும் உண்டு அண்ணா வாழ்க வழமுடன்.

அன்புத்தம்பி அப்பு...

கண்கலங்காதீங்க தம்பி... இப்போது ஓரளவுக்கு நல்லவிதமாக தங்கைகளை மணமுடித்துக்கொடுத்து தந்தைக்கு அவரது வாழ்நாளில் இறுதிக்கட்டத்தை சுகமாகக்கழிக்க வசதிசெய்து அவரது மறைவுக்குப்பிறகு ஊரேவியக்கும் வண்ணம் அவருக்கு என் கடமைகளைச் செய்து சற்றே கடன்கள் என்னை நெரித்தாலும் மனம் நிறைய திருப்தியுடன் காலம் கழிகிறது அப்பு...

இளமை ஒரு வரப்பிரசாதம் தம்பி.. அந்த இளமையை வறுமைப்புயலில் தொலைத்தவன் நான்... என் அனுபவங்கள் அனைவருக்கும் கொஞ்சமேனும் விழிப்புணர்வு தரும் எனில் நான் பெரிதும் மகிழ்வேன்...

தொடர்வேன் தம்பி...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 8:48 pm

kalaimoon70 wrote:
சிவா wrote:கலை சாரின் மனம் திறந்த பதில்கள் அருமை.

இளமையில் வறுமை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நீங்கள் இந்த அளவிற்கு ஒரு பக்குவப்பட்ட, பலராலும் போற்றக் கூடிய மனிதனாக வந்திருக்க மாட்டீர்கள். இளமையில் வறுமையென்றாலும் அதைப் போராடி வெற்றிகொண்ட உங்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.

உன் நண்பன் யாரென்று சொல், நான் உன்னைப் பற்றிக் கூறுகிறேன் என்று வரும்பொழுது யோசிக்காமல் என் நண்பன் நீங்களென கை நீட்டுவேன்.

உங்கள் கூற்றை முன்மொழிகிறேன்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

என் அருமைத்தோழர்கள் சிவாவுக்கும் கலைநிலாவுக்கும் எனது பெருமிதமான நன்றி... ஈகரையில் முதன் முதலில் நான் நுழைந்தபோது என்ன நினைத்தேன்,, பிறகு நான் சேர்ந்தபிறகு என்ன மாற்றங்கள் எனக்குள் நிகழ்ந்தன என்பதை நண்பர் சிவாவின் பதிலில் விரிவாக கூறுவேன்,,,

நன்றி நண்பர்களே...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 9:05 pm

௫)
ஒரு பேச்சுக்கு கணணியும், தொலை பேசியும் உங்களிற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம், அதன் போது உங்கள் நிலை என்னவாக இருக்கும்? கணணியிலும், தொலைபேசியிலும் செலவிடும் நேரங்களை எந்த வகையில் பயன்படுத்திக் கொள்வீர்கள் என்பதனைக் கூற முடியுமா..?

இணையம் எனக்கு அறிமுகமானது இரண்டாயிரத்தில் ( 2000 ) தான்..

அதற்கும் முன்னால் புத்தகங்கள் தான் எனக்கு உற்ற துணையாக இருந்தன. சாப்பிடக்கூட மனமில்லாமல் எடுத்த புத்தகத்தை முடிக்காமல் விடுவதில்லை என்னும் என் தீவிரமெல்லாம் இணையமும் கணிணியும் அறிமுகமானபிறகு போயே போயிற்று என்றே கூறவேண்டும்..

இணையத்தில் உலவுவதும் நிறைய செய்திகள் வாசிப்பதும் கருத்துக்களங்களில் கருத்திடுவதும் தான் எனது பொழுது போக்காய் உள்ளது.

இந்த நிலையில் நீங்கள் சொன்னபடி இணையமும் தொலைபேசியும் எனக்கு மறுக்கப்பட்டால் மீண்டும் ஒரு அட்டாக் வந்தாலும் வியப்பதற்கில்லை..

ஏனெனில் இவற்றுடன் அத்தனை இணைந்து கலந்துவிட்டேன் என்றே கூறவேண்டும்....

அப்படி ஒரு நிலைமை வந்தால் மீண்டும் புத்தகங்களைத்தான் நாடுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..

நண்பர்களுக்கு போன் செய்ய இயலாத நிலையில் கடிதம் எழுதிதினமும் அனுப்புவேன்,,, குறிப்பிட்ட நாள் கழிந்து அவற்றுக்கு தொடர்ந்து வரும் பதில்களைப் படித்து மகிழ்வேன்...

முதல் கடிதம் இப்படி ஒரு நிலைமையை யோசித்த பாலனுக்கு தான் அனுப்புவேன்... [You must be registered and logged in to see this image.]

நன்றி பாலன்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 9:07 pm

அருமை நண்பர் பாலனின் ஐந்து கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டேன்...

இனி மற்ற நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறேன்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 25 of 47 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 36 ... 47  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக