புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:13 pm
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:07 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:17 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 7:33 am
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 6:40 am
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 6:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:29 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:05 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:44 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:32 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:21 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:55 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:47 am
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:55 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:19 am
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:16 am
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:16 am
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:13 am
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:12 am
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:06 am
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 7:50 am
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 7:49 am
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:22 am
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:19 am
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 12:58 am
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 12:51 am
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 1:15 pm
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:05 pm
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 8:57 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 10:58 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:04 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:36 am
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:28 am
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:44 am
by ayyasamy ram Today at 11:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:13 pm
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:07 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:17 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 7:33 am
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 6:40 am
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 6:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:29 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:05 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:44 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:32 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:21 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:55 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:47 am
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:55 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:19 am
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:16 am
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:16 am
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:13 am
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:12 am
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:06 am
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 7:50 am
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 7:49 am
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:22 am
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:19 am
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 12:58 am
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 12:51 am
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 1:15 pm
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:05 pm
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 8:57 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 10:58 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:04 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:36 am
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:28 am
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
M. Priya | ||||
D. sivatharan | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Rutu | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய வழிநடத்துனர்கள்
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 02/01/2010
வாழ்த்துகள் கலைநிலா மாஸ்டர்...!
வாழ்த்துகள் ஆதிரா மேடம்...!
வாழ்த்துகள் இளமாறன் இளவலே...!
:suspect: :suspect: :suspect: :suspect:
வாழ்த்துகள் ஆதிரா மேடம்...!
வாழ்த்துகள் இளமாறன் இளவலே...!
:suspect: :suspect: :suspect: :suspect:
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
எவர் வழியும் செல்லாது தனக்கென தனி வழி வகுத்து தாய்த்தமிழ் சிறக்கப் பாடுபடும் இளமாறன்,
செந்தமிழே சிலையாகி, பைந்தமிழ் பாடிவரும் கவிப்பேரழகி ஆதிரா,
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடுமாம், ஆனால் இவர் கண்ணில் படுவதெல்லாம் கவியாகி நிற்கும், காட்சிகளை கவியாக்கி, எங்கள் மனதை இனிமையாக்கி, தன் கவிதைகளுக்கென தனிப்பாதை அமைத்துச் செல்லும் கலைநிலா.....!!!
மூவரின் வழிநடத்தலால் இனி இக் களஞ்சியம் சிறக்கட்டும், மூவேந்தர் (சேர, சோழ, பாண்டியர்) புகழ்போல் இம்மூவரின் புகழ் தமிழ் இணையம் முழுதும் ப்ரவட்டும்! அதைக் கண்டு நம் மனம் மகிழட்டும்!
திக்கெட்டும் எட்டட்டும் தமிழின் புகழ்.
திரும்பிய திசையெல்லாம் பாடட்டும் இம்மூவரின் புகழ்!
கைகொட்டி வாழ்த்தட்டும் நம் மன்ற உறவுகள்!
நாளைய சரித்திரம் பாடட்டும் இந்த இணையத்தின் செயலை!
வழிநடத்துனர்களாகப் பொறுப்பேற்றுள்ள என் அன்பு உறவுகளுக்கு என் வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்கள்!
நம்மை வாழ்த்தட்டும் வளரும் தலைமுறை!
அவர்களுக்கு விட்டுச் செல்வோம் நம் அறிவுத்தடங்களை!
தமிழ் வளர வேண்டும், தன் இனத்தின் சுவடுகள் இணையத்தில் பொறிக்கப்பட வேண்டும் என தன் பொன்னான நேரங்களை இங்கு கழிக்கும் என் அன்பு உறவுகளை இவ்வேளையில் வாழ்த்தி மகிழ்கிறேன்!
செந்தமிழே சிலையாகி, பைந்தமிழ் பாடிவரும் கவிப்பேரழகி ஆதிரா,
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடுமாம், ஆனால் இவர் கண்ணில் படுவதெல்லாம் கவியாகி நிற்கும், காட்சிகளை கவியாக்கி, எங்கள் மனதை இனிமையாக்கி, தன் கவிதைகளுக்கென தனிப்பாதை அமைத்துச் செல்லும் கலைநிலா.....!!!
மூவரின் வழிநடத்தலால் இனி இக் களஞ்சியம் சிறக்கட்டும், மூவேந்தர் (சேர, சோழ, பாண்டியர்) புகழ்போல் இம்மூவரின் புகழ் தமிழ் இணையம் முழுதும் ப்ரவட்டும்! அதைக் கண்டு நம் மனம் மகிழட்டும்!
திக்கெட்டும் எட்டட்டும் தமிழின் புகழ்.
திரும்பிய திசையெல்லாம் பாடட்டும் இம்மூவரின் புகழ்!
கைகொட்டி வாழ்த்தட்டும் நம் மன்ற உறவுகள்!
நாளைய சரித்திரம் பாடட்டும் இந்த இணையத்தின் செயலை!
வழிநடத்துனர்களாகப் பொறுப்பேற்றுள்ள என் அன்பு உறவுகளுக்கு என் வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்கள்!
நம்மை வாழ்த்தட்டும் வளரும் தலைமுறை!
அவர்களுக்கு விட்டுச் செல்வோம் நம் அறிவுத்தடங்களை!
தமிழ் வளர வேண்டும், தன் இனத்தின் சுவடுகள் இணையத்தில் பொறிக்கப்பட வேண்டும் என தன் பொன்னான நேரங்களை இங்கு கழிக்கும் என் அன்பு உறவுகளை இவ்வேளையில் வாழ்த்தி மகிழ்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 02/01/2010
சிவா wrote:எவர் வழியும் செல்லாது தனக்கென தனி வழி வகுத்து தாய்த்தமிழ் சிறக்கப் பாருபடும் இளமாறன்,
செந்தமிழே சிலையாகி, பைந்தமிழ் பாடிவரும் கவிப்பேரழகி ஆதிரா,
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடுமாம், ஆனால் இவர் கண்ணில் படுவதெல்லாம் கவியாகி நிற்கும், காட்சிகளை கவியாக்கி, எங்கள் மனதை இனிமையாக்கி, தன் கவிதைகளுக்கென தனிப்பாதை அமைத்துச் செல்லும் கலைநிலா.....!!!
மூவரின் வழிநடத்தலால் இனி இக் களஞ்சியம் சிறக்கட்டும், மூவேந்தர் (சேர, சோழ, பாண்டியர்) புகழ்போல் இம்மூவரின் புகழ் தமிழ் இணையம் முழுதும் படவட்டும்! அதைக் கண்டு நம் மனம் மகிழட்டும்!
திக்கெட்டும் எட்டட்டும் தமிழின் புகழ்.
திரும்பிய திசையெல்லாம் பாடட்டும் இம்மூவரின் புகழ்!
கைகொட்டி வாழ்த்தட்டும் நம் மன்ற உறவுகள்!
நாளைய சரித்திரம் பாடட்டும் இந்த இணையத்தின் செயலை!
வழிநடத்துனர்களாகப் பொருப்பேற்றுள்ள என் அன்பு உறவுகளுக்கு என் வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்கள்!
நம்மை வாழ்த்தட்டும் வளரும் தலைமுறை!
அவர்களுக்கு விட்டுச் செல்வோம் நம் அறிவுத்தடங்களை!
தமிழ் வளர வேண்டும், தன் இனத்தின் சுவடுகள் இணையத்தில் பொறிக்கப்பட வேண்டும் என தன் பொன்னான நேரங்களை இங்கு களிக்கும் என் அன்பு உறவுகளை இவ்வேளையில் வாழ்த்தி மகிழ்கிறேன்!
:suspect: :suspect: :suspect: :suspect:
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
சிவா wrote:எவர் வழியும் செல்லாது தனக்கென தனி வழி வகுத்து தாய்த்தமிழ் சிறக்கப் பாடுபடும் இளமாறன்,
செந்தமிழே சிலையாகி, பைந்தமிழ் பாடிவரும் கவிப்பேரழகி ஆதிரா,
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடுமாம், ஆனால் இவர் கண்ணில் படுவதெல்லாம் கவியாகி நிற்கும், காட்சிகளை கவியாக்கி, எங்கள் மனதை இனிமையாக்கி, தன் கவிதைகளுக்கென தனிப்பாதை அமைத்துச் செல்லும் கலைநிலா.....!!!
மூவரின் வழிநடத்தலால் இனி இக் களஞ்சியம் சிறக்கட்டும், மூவேந்தர் (சேர, சோழ, பாண்டியர்) புகழ்போல் இம்மூவரின் புகழ் தமிழ் இணையம் முழுதும் ப்ரவட்டும்! அதைக் கண்டு நம் மனம் மகிழட்டும்!
திக்கெட்டும் எட்டட்டும் தமிழின் புகழ்.
திரும்பிய திசையெல்லாம் பாடட்டும் இம்மூவரின் புகழ்!
கைகொட்டி வாழ்த்தட்டும் நம் மன்ற உறவுகள்!
நாளைய சரித்திரம் பாடட்டும் இந்த இணையத்தின் செயலை!
வழிநடத்துனர்களாகப் பொறுப்பேற்றுள்ள என் அன்பு உறவுகளுக்கு என் வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்கள்!
நம்மை வாழ்த்தட்டும் வளரும் தலைமுறை!
அவர்களுக்கு விட்டுச் செல்வோம் நம் அறிவுத்தடங்களை!
தமிழ் வளர வேண்டும், தன் இனத்தின் சுவடுகள் இணையத்தில் பொறிக்கப்பட வேண்டும் என தன் பொன்னான நேரங்களை இங்கு கழிக்கும் என் அன்பு உறவுகளை இவ்வேளையில் வாழ்த்தி மகிழ்கிறேன்!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சர்க்கரையைச் சுமந்துவரும் இனித்தசுவை தலைவா!
இக்கரைக்கும் அக்கரைக்கும் பாலமொன்று கண்டாய்
எளிதாகப் பயணம் செய்ய வழிமுறையும் சொன்னாய்
அக்கரையாய்க் கரம்பிடித்து ஏற்றி விடுகின்றாய்!-என்போல்
மக்கரையும் தினம்மதித்து மாண்புகளைத் தந்தாய்
தமிழ்வளர்த்த பாண்டியனாய் வாழ்த்துகளைச் சொன்னாய்
என்னென்பேன் உன்அன்பு உன் கருணை உன்தயவு
பண்ணுடனே நன்றிசொல்ல ஏங்கும்மனம் உண்டு
ஏற்பதில்லை உறவிடம் நீநன்றி என்ற சொல்லை!-அதனால்
உனஅடிச்சுவட்டை பின்பற்றி ஈகரையை மேலேற்றும்
உன்எண்ணமதைச் செயலாக்க உறுதியதைக் கொண்டேன்.
என்னை
வழிநடத்துனராக நியமித்த தஙகள் அன்புள்ளத்திற்கு என் ஆழ்மனத்திலிருந்து
எழும் நன்றியை என்றென்றும் தங்களுக்கு உரித்தாக்குவேன் சிவா. நன்றி.
அன்புடன்
ஆதிரா.
Aathira wrote:
சர்க்கரையைச் சுமந்துவரும் இனித்தசுவை தலைவா!
இக்கரைக்கும் அக்கரைக்கும் பாலமொன்று கண்டாய்
எளிதாகப் பயணம் செய்ய வழிமுறையும் செய்தாய்
அக்கரையாய்க் கரம்பிடித்து ஏற்றி விடுகின்றாய்! என்போல்
மக்கரையும் தினம்மதித்து மாண்புகளைத் தந்தாய்
தமிழ்வளர்த்த பாண்டியனாய் வாழ்த்துகளைச் சொன்னாய்
என்னென்பேன் உன்அன்பு உன் கருணை உன்தயவு
பண்ணுடனே நன்றிசொல்ல ஏங்கும்மனம் உண்டு
ஏற்பதில்லை உறவிடம்நீ நன்றி என்ற ஒன்றை!அதனால்
உனஅடிச்சுவட்டை பின்பற்றி ஈகரையை மேலேற்றும்
உன்எண்ணமதை செயலாக்க உறுதியதைக் கொண்டேன்.
என்னை
வழிநடத்துனராக நியமித்த தஙகள் அன்புள்ளத்திற்கு என் ஆழ்மனத்திலிருந்து
எழும் நன்றியை என்றென்றும் தங்களுக்கு உரித்தாக்குவேன் சிவா. நன்றி.
அன்புடன்
ஆதிரா.
தமிழின் பெருமைகளை நானறிவேன்! செம்மொழியின் சிறப்புக்களையும் சிறப்புற அறிவேன்! ஆனால் அம்மொழிக்கும் ஓர் சுவையுண்டு என்பதை தங்களின் கவி வழி கண்டேன்!
தமிழை நேசிக்கும் என் போன்ற உறவுகளுக்குகிடையில், தமிழை சுவாசிக்கும் ஓர் உயிர் நீங்கள் என்பதை இங்கு அனைவரும் அறிவர்!
உங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன் ஆதிரா!
நன்றி சிவா. தங்கள் எண்ணம் எங்கள் செயலாக இருக்க இறையருள் வேண்டுகிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:Aathira wrote:
சர்க்கரையைச் சுமந்துவரும் இனித்தசுவை தலைவா!
இக்கரைக்கும் அக்கரைக்கும் பாலமொன்று கண்டாய்
எளிதாகப் பயணம் செய்ய வழிமுறையும் செய்தாய்
அக்கரையாய்க் கரம்பிடித்து ஏற்றி விடுகின்றாய்! என்போல்
மக்கரையும் தினம்மதித்து மாண்புகளைத் தந்தாய்
தமிழ்வளர்த்த பாண்டியனாய் வாழ்த்துகளைச் சொன்னாய்
என்னென்பேன் உன்அன்பு உன் கருணை உன்தயவு
பண்ணுடனே நன்றிசொல்ல ஏங்கும்மனம் உண்டு
ஏற்பதில்லை உறவிடம்நீ நன்றி என்ற ஒன்றை!அதனால்
உனஅடிச்சுவட்டை பின்பற்றி ஈகரையை மேலேற்றும்
உன்எண்ணமதை செயலாக்க உறுதியதைக் கொண்டேன்.
என்னை
வழிநடத்துனராக நியமித்த தஙகள் அன்புள்ளத்திற்கு என் ஆழ்மனத்திலிருந்து
எழும் நன்றியை என்றென்றும் தங்களுக்கு உரித்தாக்குவேன் சிவா. நன்றி.
அன்புடன்
ஆதிரா.
தமிழின் பெருமைகளை நானறிவேன்! செம்மொழியின் சிறப்புக்களையும் சிறப்புற அறிவேன்! ஆனால் அம்மொழிக்கும் ஓர் சுவையுண்டு என்பதை தங்களின் கவி வழி கண்டேன்!
தமிழை நேசிக்கும் என் போன்ற உறவுகளுக்குகிடையில், தமிழை சுவாசிக்கும் ஓர் உயிர் நீங்கள் என்பதை இங்கு அனைவரும் அறிவர்!
உங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன் ஆதிரா!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா wrote:Aathira wrote:
சர்க்கரையைச் சுமந்துவரும் இனித்தசுவை தலைவா!
இக்கரைக்கும் அக்கரைக்கும் பாலமொன்று கண்டாய்
எளிதாகப் பயணம் செய்ய வழிமுறையும் செய்தாய்
அக்கரையாய்க் கரம்பிடித்து ஏற்றி விடுகின்றாய்! என்போல்
மக்கரையும் தினம்மதித்து மாண்புகளைத் தந்தாய்
தமிழ்வளர்த்த பாண்டியனாய் வாழ்த்துகளைச் சொன்னாய்
என்னென்பேன் உன்அன்பு உன் கருணை உன்தயவு
பண்ணுடனே நன்றிசொல்ல ஏங்கும்மனம் உண்டு
ஏற்பதில்லை உறவிடம்நீ நன்றி என்ற ஒன்றை!அதனால்
உனஅடிச்சுவட்டை பின்பற்றி ஈகரையை மேலேற்றும்
உன்எண்ணமதை செயலாக்க உறுதியதைக் கொண்டேன்.
என்னை
வழிநடத்துனராக நியமித்த தஙகள் அன்புள்ளத்திற்கு என் ஆழ்மனத்திலிருந்து
எழும் நன்றியை என்றென்றும் தங்களுக்கு உரித்தாக்குவேன் சிவா. நன்றி.
அன்புடன்
ஆதிரா.
தமிழின் பெருமைகளை நானறிவேன்! செம்மொழியின் சிறப்புக்களையும் சிறப்புற அறிவேன்! ஆனால் அம்மொழிக்கும் ஓர் சுவையுண்டு என்பதை தங்களின் கவி வழி கண்டேன்!
தமிழை நேசிக்கும் என் போன்ற உறவுகளுக்குகிடையில், தமிழை சுவாசிக்கும் ஓர் உயிர் நீங்கள் என்பதை இங்கு அனைவரும் அறிவர்!
உங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன் ஆதிரா!
நன்றி சிவா. தங்கள் எண்ணம் எங்கள் செயலாக இருக்க இறையருள் வேண்டுகிறேன்.
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7
|
|