புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 50%
viyasan
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
198 Posts - 41%
ayyasamy ram
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
21 Posts - 4%
prajai
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Mar 22, 2010 10:33 am

புவனேஸ்வர்: விவசாய உற்பத்தியில் சாதித்ததற்காக, தேசிய விருது பெற்ற மனைவியை கணவன் , வீட்டை விட்டு விரட்டினான்; 'விருது பெற ரயிலில் அதிகாரியுடன் பயணித்ததே கணவனின் கோபத்துக்கு காரணம்.வியப்பாக இருக்கிறதா? உண்மை தான். அறியாமையின் பிடியில் உள்ள பழங்குடி மக்களிடையே உள்ள பரிதாப நிலை இது.
ஒரிசா, கலகண்டி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி இனப்பெண் மதுரா சாபர் (40). இவரது கணவர் ராடான், கூலித் தொழிலாளி. ஐந்து குழந்தைகளுக்கு தாயான மதுரா சாபர், விவசாய தொழில் செய்துவந்தார்.இவர் தனது வயலில் சிறந்த முறையில் காளான் பயிரிட்டமைக்காக தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து பல மாநிலங்களை சேர்ந்த 101 விவசாயிகள், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.இவர்களுக்கு விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், கடந்த மாதம் டில்லியில் விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த விருது பெற , அரசு அதிகாரிகளுடன் மதுரா சாபர், ரயிலில் பயணம் செய்ய வேண்டியதாயிற்று. கணவனுடன் செல்லவில்லை. ரயிலில் மதுராவுடன் வேளாண் இணை இயக்குனர் ஒருவரும், நான்கு அதிகாரிகளும் பயணம் செய்தனர். இவருக்கு விருது பெற்ற மகிழ்ச்சி, அவர் வீடு திரும்புகையில் இல்லாமல் போய்விட்டது.
டில்லியிலிருந்து வீடு திரும்பியவுடன் இவரது கணவர், இவரை வீட்டில் சேர்க்க மறுத்து விட்டார். 20 நாட்கள் ஆகிறது, இன்னும் இவர் தனது தாய் வீட்டில் தான் இருக்கிறார்.கணவரின் செயல் குறித்து மதுரா கூறுகையில், 'நான் டில்லியிலிருந்து விருதுடன் திரும்பி வந்தவுடன் அவர் பெருமை அடையாமல், என்னை வீட்டில் சேர்க்க மறுத்து விட்டார். எனது கணவர் எனது நடத்தை குறித்து சந்தேகம் எழுப்புகிறார். நான் டில்லி செல்ல அவரிடம் அனுமதி பெற்றுதான் சென்றேன்.

நான் குற்றமற்றவள் என்று அவரிடம் கெஞ்சி பார்த்து விட்டேன். கிராமத்தார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் மசிவதாக தெரியவில்லை.' என்று தெரிவித்தார்.இவர் தனது கணவர் கூறும் பகுத்தறிவற்ற குற்றச்சாட்டுகளால் அதிர்ந்து போயிருப்பதாகவும், அவருடைய பணம் பொருள் ஏதும் தேவையில்லை என்றும், அவர் தன்னை ஒதுக்குவதற்கு என்ன காரணம் புரியவில்லை. இவ்வளவு அற்பத்தனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்கிறார்.கிராம பெரியவர்களும், அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தலையிட்டு, மதுராவை கணவன் ஏற்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக