புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உனக்காக வாழ்கிறேன் நான்
Page 1 of 1 •
உனக்காக வாழ்கிறேன் நான்
கனவிலும்
காதல் வேதம் படித்து
மனதிலும் உனக்காக நேசம் வளர்த்து
உயிரையும்
உனக்காய் உயில் எழுதி
உணர்ச்சிகளையும் உனக்காக ஒதுக்கி
உன்னை
உண்மையாக நேசிக்க தொடங்கியவன்
உன்னை உண்மையாக நேசிப்பவன் தானடி
காதல்
வேதம் படித்து
கன்னி அவளை தினமும் நினைத்து
கண்ணீரையும் விழிகள்
மறந்து
காலங்களு இனிமையாக கடந்து
காலம் தோறும் காதலர்களாக வாழலாம்
என்று
காதலித்ததடி உன்னை என் உள்ளம் - ஆனால் இன்று
கனவிலும்
உனக்காய் காதல் வேதம் படித்தவன்
கனவிலும் கண்ணீர் வடிக்கிறேன்
கண்ணீரை
மறந்த விழிகளை கண்ணீரோட வாழ கட்டளையிட்டாய்
காலங்களும் இன்று என் காதல்
சாட்சியாய் போனதடி
காலம் முழுவதும் காதலர்களாக வாழலாம் என்று
நினைத்தவனை
காலம் முழுவதும் கலங்க வைத்துவிட்டாய்
மனதிலும்
உனக்கு வளர்த்தேன் நேசம்
மனமுழுவதிலும் உன்னையே நினைத்தேன்
மலரிலும்
மென்மையாக மனதினில் உன்னை சுமந்தேன்
மன வாழ்கையில் இணைந்து
மறு
ஜென்மம் வரை உன்னோடு வாழ நினைத்தேன் - ஆனால் இன்று
மனதில் வளர்த்த
நேசம் மறைந்து போகவில்லையடி
மனதில் உன்னை நினைத்தவன் மனம் கலங்கி
தவிக்கிறேனடி
மலரிலும் மென்மையாக உன்னை சுமந்தவன் சருகாய் போனானடி
மன
வாழ்க்கையில் மறு ஜென்மம் வரை வாழ நினைத்தவன்
மறு ஜென்மம் வரை உன்னை
நினைத்து கலங்க வைத்துவிட்டாயடி
உயிரையும் உனக்காய் எழுதினேன் உயில்
உறவுகளையும்
உனக்காய் மறந்து
உறங்காமல் ஊர் உறங்கிய பின்பும் உன்னை நினைத்து
உரிமையோடு
நேசித்தேன் என் உடலின்
உயிர் நீதான் என்று - ஆனல் இன்று
உனக்காய்
எழுதிய உயிரையும் உருக வைத்து
உறவுகளை மறந்தவனை தனிமையில் தவிக்க
வைத்து
உறங்காமல் உன்னை நினைத்தவன்
உறக்கம் இன்றி இன்று கண்ணீர்
வடிக்க வைத்து
உரிமையோடு நேசித்தவனை உலர வைத்துவிட்டாயடி
உணச்சிகளையும்
உனக்காய் ஒதுக்கி
உலகில் புனிதமான காதல் உணர்வை உனக்காய் வளர்த்து
உண்மையாக
நேசித்தேன் உன்னை நானடி - ஆனால் இன்று
உனக்காய் ஒதுக்கிய
உணர்ச்சிகள் உடலை வதைக்குதடி
உலகில் புனிதமான காதல் உணர்வு மட்டும்
என்னுள் நிலைக்குதடி
உண்மையாக நேசிதவன் உன்னை தானடி
உலகில் நான்
வாழும் வரை என் காதலி நீதானடி
உலகம் உள்ளவரை இந்த காதல் வாழும்
என்
காதல் வாழும் வரை என் உடல் வாழும்
என் உடல் வாழும் வரை என்னுள் நீ
வாழ்வாய்
கனவிலும்
காதல் வேதம் படித்து
மனதிலும் உனக்காக நேசம் வளர்த்து
உயிரையும்
உனக்காய் உயில் எழுதி
உணர்ச்சிகளையும் உனக்காக ஒதுக்கி
உன்னை
உண்மையாக நேசிக்க தொடங்கியவன்
உன்னை உண்மையாக நேசிப்பவன் தானடி
காதல்
வேதம் படித்து
கன்னி அவளை தினமும் நினைத்து
கண்ணீரையும் விழிகள்
மறந்து
காலங்களு இனிமையாக கடந்து
காலம் தோறும் காதலர்களாக வாழலாம்
என்று
காதலித்ததடி உன்னை என் உள்ளம் - ஆனால் இன்று
கனவிலும்
உனக்காய் காதல் வேதம் படித்தவன்
கனவிலும் கண்ணீர் வடிக்கிறேன்
கண்ணீரை
மறந்த விழிகளை கண்ணீரோட வாழ கட்டளையிட்டாய்
காலங்களும் இன்று என் காதல்
சாட்சியாய் போனதடி
காலம் முழுவதும் காதலர்களாக வாழலாம் என்று
நினைத்தவனை
காலம் முழுவதும் கலங்க வைத்துவிட்டாய்
மனதிலும்
உனக்கு வளர்த்தேன் நேசம்
மனமுழுவதிலும் உன்னையே நினைத்தேன்
மலரிலும்
மென்மையாக மனதினில் உன்னை சுமந்தேன்
மன வாழ்கையில் இணைந்து
மறு
ஜென்மம் வரை உன்னோடு வாழ நினைத்தேன் - ஆனால் இன்று
மனதில் வளர்த்த
நேசம் மறைந்து போகவில்லையடி
மனதில் உன்னை நினைத்தவன் மனம் கலங்கி
தவிக்கிறேனடி
மலரிலும் மென்மையாக உன்னை சுமந்தவன் சருகாய் போனானடி
மன
வாழ்க்கையில் மறு ஜென்மம் வரை வாழ நினைத்தவன்
மறு ஜென்மம் வரை உன்னை
நினைத்து கலங்க வைத்துவிட்டாயடி
உயிரையும் உனக்காய் எழுதினேன் உயில்
உறவுகளையும்
உனக்காய் மறந்து
உறங்காமல் ஊர் உறங்கிய பின்பும் உன்னை நினைத்து
உரிமையோடு
நேசித்தேன் என் உடலின்
உயிர் நீதான் என்று - ஆனல் இன்று
உனக்காய்
எழுதிய உயிரையும் உருக வைத்து
உறவுகளை மறந்தவனை தனிமையில் தவிக்க
வைத்து
உறங்காமல் உன்னை நினைத்தவன்
உறக்கம் இன்றி இன்று கண்ணீர்
வடிக்க வைத்து
உரிமையோடு நேசித்தவனை உலர வைத்துவிட்டாயடி
உணச்சிகளையும்
உனக்காய் ஒதுக்கி
உலகில் புனிதமான காதல் உணர்வை உனக்காய் வளர்த்து
உண்மையாக
நேசித்தேன் உன்னை நானடி - ஆனால் இன்று
உனக்காய் ஒதுக்கிய
உணர்ச்சிகள் உடலை வதைக்குதடி
உலகில் புனிதமான காதல் உணர்வு மட்டும்
என்னுள் நிலைக்குதடி
உண்மையாக நேசிதவன் உன்னை தானடி
உலகில் நான்
வாழும் வரை என் காதலி நீதானடி
உலகம் உள்ளவரை இந்த காதல் வாழும்
என்
காதல் வாழும் வரை என் உடல் வாழும்
என் உடல் வாழும் வரை என்னுள் நீ
வாழ்வாய்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
டேய் இந்த மாதிரி அழகிய கவிதைலாம் உனக்கு யாருடா அனுப்புறது சூப்பரா இருக்குடா
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
நண்பன் றிபாஸ் ரசிக்கும் கவிதைகள் ஒவ்வொன்றும் காதலி படிக்கும் முதல் தூங்கி விடுவா பாவம் அந்த பிள்ளை
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- அ.பாலாபண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009
வரிகள் கொஞ்சம் அதிகமாக இருக்கு உங்கள் காத்திருப்பு போல
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|