புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
புவனேஸ்வர்: விவசாய உற்பத்தியில் சாதித்ததற்காக, தேசிய விருது பெற்ற மனைவியை கணவன் , வீட்டை விட்டு விரட்டினான்; 'விருது பெற ரயிலில் அதிகாரியுடன் பயணித்ததே கணவனின் கோபத்துக்கு காரணம்.வியப்பாக இருக்கிறதா? உண்மை தான். அறியாமையின் பிடியில் உள்ள பழங்குடி மக்களிடையே உள்ள பரிதாப நிலை இது.
ஒரிசா, கலகண்டி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி இனப்பெண் மதுரா சாபர் (40). இவரது கணவர் ராடான், கூலித் தொழிலாளி. ஐந்து குழந்தைகளுக்கு தாயான மதுரா சாபர், விவசாய தொழில் செய்துவந்தார்.இவர் தனது வயலில் சிறந்த முறையில் காளான் பயிரிட்டமைக்காக தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து பல மாநிலங்களை சேர்ந்த 101 விவசாயிகள், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.இவர்களுக்கு விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், கடந்த மாதம் டில்லியில் விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த விருது பெற , அரசு அதிகாரிகளுடன் மதுரா சாபர், ரயிலில் பயணம் செய்ய வேண்டியதாயிற்று. கணவனுடன் செல்லவில்லை. ரயிலில் மதுராவுடன் வேளாண் இணை இயக்குனர் ஒருவரும், நான்கு அதிகாரிகளும் பயணம் செய்தனர். இவருக்கு விருது பெற்ற மகிழ்ச்சி, அவர் வீடு திரும்புகையில் இல்லாமல் போய்விட்டது.
டில்லியிலிருந்து வீடு திரும்பியவுடன் இவரது கணவர், இவரை வீட்டில் சேர்க்க மறுத்து விட்டார். 20 நாட்கள் ஆகிறது, இன்னும் இவர் தனது தாய் வீட்டில் தான் இருக்கிறார்.கணவரின் செயல் குறித்து மதுரா கூறுகையில், 'நான் டில்லியிலிருந்து விருதுடன் திரும்பி வந்தவுடன் அவர் பெருமை அடையாமல், என்னை வீட்டில் சேர்க்க மறுத்து விட்டார். எனது கணவர் எனது நடத்தை குறித்து சந்தேகம் எழுப்புகிறார். நான் டில்லி செல்ல அவரிடம் அனுமதி பெற்றுதான் சென்றேன்.
நான் குற்றமற்றவள் என்று அவரிடம் கெஞ்சி பார்த்து விட்டேன். கிராமத்தார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் மசிவதாக தெரியவில்லை.' என்று தெரிவித்தார்.இவர் தனது கணவர் கூறும் பகுத்தறிவற்ற குற்றச்சாட்டுகளால் அதிர்ந்து போயிருப்பதாகவும், அவருடைய பணம் பொருள் ஏதும் தேவையில்லை என்றும், அவர் தன்னை ஒதுக்குவதற்கு என்ன காரணம் புரியவில்லை. இவ்வளவு அற்பத்தனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்கிறார்.கிராம பெரியவர்களும், அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தலையிட்டு, மதுராவை கணவன் ஏற்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஒரிசா, கலகண்டி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி இனப்பெண் மதுரா சாபர் (40). இவரது கணவர் ராடான், கூலித் தொழிலாளி. ஐந்து குழந்தைகளுக்கு தாயான மதுரா சாபர், விவசாய தொழில் செய்துவந்தார்.இவர் தனது வயலில் சிறந்த முறையில் காளான் பயிரிட்டமைக்காக தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து பல மாநிலங்களை சேர்ந்த 101 விவசாயிகள், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.இவர்களுக்கு விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், கடந்த மாதம் டில்லியில் விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த விருது பெற , அரசு அதிகாரிகளுடன் மதுரா சாபர், ரயிலில் பயணம் செய்ய வேண்டியதாயிற்று. கணவனுடன் செல்லவில்லை. ரயிலில் மதுராவுடன் வேளாண் இணை இயக்குனர் ஒருவரும், நான்கு அதிகாரிகளும் பயணம் செய்தனர். இவருக்கு விருது பெற்ற மகிழ்ச்சி, அவர் வீடு திரும்புகையில் இல்லாமல் போய்விட்டது.
டில்லியிலிருந்து வீடு திரும்பியவுடன் இவரது கணவர், இவரை வீட்டில் சேர்க்க மறுத்து விட்டார். 20 நாட்கள் ஆகிறது, இன்னும் இவர் தனது தாய் வீட்டில் தான் இருக்கிறார்.கணவரின் செயல் குறித்து மதுரா கூறுகையில், 'நான் டில்லியிலிருந்து விருதுடன் திரும்பி வந்தவுடன் அவர் பெருமை அடையாமல், என்னை வீட்டில் சேர்க்க மறுத்து விட்டார். எனது கணவர் எனது நடத்தை குறித்து சந்தேகம் எழுப்புகிறார். நான் டில்லி செல்ல அவரிடம் அனுமதி பெற்றுதான் சென்றேன்.
நான் குற்றமற்றவள் என்று அவரிடம் கெஞ்சி பார்த்து விட்டேன். கிராமத்தார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் மசிவதாக தெரியவில்லை.' என்று தெரிவித்தார்.இவர் தனது கணவர் கூறும் பகுத்தறிவற்ற குற்றச்சாட்டுகளால் அதிர்ந்து போயிருப்பதாகவும், அவருடைய பணம் பொருள் ஏதும் தேவையில்லை என்றும், அவர் தன்னை ஒதுக்குவதற்கு என்ன காரணம் புரியவில்லை. இவ்வளவு அற்பத்தனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்கிறார்.கிராம பெரியவர்களும், அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தலையிட்டு, மதுராவை கணவன் ஏற்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|