புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
உங்களிடம் உள்ள அல்லது நீங்கள் கருதும்
ஒரு நல்ல குணம் அல்லது செயல்,
ஒரு கெட்ட குணம் அல்லது செயல்
அதனால் உங்களுக்கு ஏற்பாடும் நன்மை தீமை
இவற்றை பற்றிய சிறிய விளக்கமும் தருக.
(தயவுசெய்து இதில் உண்மயை மட்டும் எழுதுங்கள்)
அதனால் உங்களுக்கும் பயன் உண்டு
மற்றவர்களுக்கும் பயன் உண்டு
முதலில் நான் என்னிடம் உள்ள குணங்களைப் பற்றி சொல்லி விடுகிறேன்.
என்னிடம் இருக்கும் ஒரு பெரிய நல்ல குணம் என்று நான் கருதுவது
நான் ஒரு முக்கியமான காரியத்தில் ஈடுபடும் முன்
அக் காரியம் வெற்றி பெற்றால் என் அடுத்த கட்ட
நகர்வு என்ன என்றும்,மாறாக அது தோல்வியில் முடியுமானால்
என் அடுத்த கட்ட முயற்சி என்ன என்பதையும் நான் முன்பே
சிந்திப்பேன். இதனால் எனக்கு பல நன்மைகள் உண்டு!
தோல்வி வந்தால் துவண்டுவிடாமலும், வெற்றி வந்தால்
அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதயும் வேகமாக
செயல்ப்படுத்த முடிகிறது.
நான் மிகுந்த நல்லவன் என்று உங்கள் எல்லோருக்குமே தெரியும்
இருந்தாலும் என்னிடமும் ஒரு சிறியகேட்ட குணம் இருக்கிறது.
அதுதான் "பிடிவாதம்" அது எல்லா நேரத்திலும் கிடயாது
சில சில நேரத்தில் தான். இதனால் பல நேரங்களில்
அவமானப்பட்டதும் உண்டு,சிலவற்றை இழந்ததும் உண்டு.
இவைதான் என் சுய மதிப்பீடு நீங்களும் உங்களை பற்றி எழுதுங்கள்
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்
உங்களிடம் உள்ள அல்லது நீங்கள் கருதும்
ஒரு நல்ல குணம் அல்லது செயல்,
ஒரு கெட்ட குணம் அல்லது செயல்
அதனால் உங்களுக்கு ஏற்பாடும் நன்மை தீமை
இவற்றை பற்றிய சிறிய விளக்கமும் தருக.
(தயவுசெய்து இதில் உண்மயை மட்டும் எழுதுங்கள்)
அதனால் உங்களுக்கும் பயன் உண்டு
மற்றவர்களுக்கும் பயன் உண்டு
முதலில் நான் என்னிடம் உள்ள குணங்களைப் பற்றி சொல்லி விடுகிறேன்.
என்னிடம் இருக்கும் ஒரு பெரிய நல்ல குணம் என்று நான் கருதுவது
நான் ஒரு முக்கியமான காரியத்தில் ஈடுபடும் முன்
அக் காரியம் வெற்றி பெற்றால் என் அடுத்த கட்ட
நகர்வு என்ன என்றும்,மாறாக அது தோல்வியில் முடியுமானால்
என் அடுத்த கட்ட முயற்சி என்ன என்பதையும் நான் முன்பே
சிந்திப்பேன். இதனால் எனக்கு பல நன்மைகள் உண்டு!
தோல்வி வந்தால் துவண்டுவிடாமலும், வெற்றி வந்தால்
அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதயும் வேகமாக
செயல்ப்படுத்த முடிகிறது.
நான் மிகுந்த நல்லவன் என்று உங்கள் எல்லோருக்குமே தெரியும்
இருந்தாலும் என்னிடமும் ஒரு சிறியகேட்ட குணம் இருக்கிறது.
அதுதான் "பிடிவாதம்" அது எல்லா நேரத்திலும் கிடயாது
சில சில நேரத்தில் தான். இதனால் பல நேரங்களில்
அவமானப்பட்டதும் உண்டு,சிலவற்றை இழந்ததும் உண்டு.
இவைதான் என் சுய மதிப்பீடு நீங்களும் உங்களை பற்றி எழுதுங்கள்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
நிலாசகி wrote:எனக்கு இந்த மதிப்பிடுனாலே அலர்ஜி.....பள்ளி கல்லூரிலதான் மார்க் போட்ராங்கனா இங்கயுமா.....
ஓஓ... மழைக்கு கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கல் என்டது உங்களத்தானா?
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
- GuestGuest
நிலாசகி wrote:எனக்கு இந்த மதிப்பிடுனாலே அலர்ஜி.....பள்ளி கல்லூரிலதான் மார்க் போட்ராங்கனா
இங்கயுமா.....
பொதுவா மதிப்பீடுகல்னாலே நம்ம மதிப்ப ஒசத்தி காட்ருதுக்குத்தானே
அப்புறம் ஏன் தயக்கம்
ப்ளீஸ் அசததுங்களேன்
அசத்த போவது யாரு
- GuestGuest
ஈழமகன் wrote:நிலாசகி wrote:எனக்கு இந்த மதிப்பிடுனாலே அலர்ஜி.....பள்ளி கல்லூரிலதான் மார்க் போட்ராங்கனா இங்கயுமா.....
ஓஓ... மழைக்கு கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கல் என்டது உங்களத்தானா?
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
என்னை பொறுத்த வரைக்கும் நான் ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றை கற்றுகொண்டேதான் இருக்கிறேன்...
ஒரு கூட்டத்தில் எனை யாரென்று கண்டுபிடிக்க வேண்டுமென்றால்....என்றும் புன்னகையுடன் எனை சுற்றிஇருக்கும் நண்பர்களும் சிரித்துகொண்டேய்தான் இருப்பார்கள்.காரணம் நான் நல்லா காமெடி பண்ணுவேன்(ஆனா ஜோக்கேர் கிடையாது).நாமும் மற்றவரும் ஆரோக்கியமாய் வாழ சிரிப்பு ஒன்றே மருந்து.
\
முன்பெல்லாம் மிக அதிகமாக கோபம் வரும்...தவறு செயபது யாராக இருந்தால் எந்த நிலைமையுஇல் இருந்தாலும் அவர்களை கேட்டுவிடுவேன்.ஆனால் இப்பொழுது அப்படி இல்லை...என்ன நீ கோப படுவியா என்று அனைவரும் அதிசயமாய் கேட்பார்கள்
ஏன் என்றால் இப்பொழுதெல்லாம் அனைவரும் நல்லவர்கள் என்று எண்ணம் வந்துவிட்டது..
எனக்கு நிறைய தாழ்வு மனப்பான்மை...ஆனால் நான் எதையும் negative எ நினைக்க மாட்டேன்.........எனை பார்த்து யாரும் இரக்க பட கூடாது என்று நினைப்பேன்.
எனக்கு இன்றும் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று ஆணும் பெண்ணும் கடலை போடுவது அதுவும் படிக்க வந்த இடத்தில் ..........இப்பொழுதும எனக்கு பிடிக்காதுதான் அனால் அவர்களை பார்த்து அசிங்கமாய் நினைப்பதை நிறுத்தி கொண்டேன்......
அப்பறம் தில்லு முள்ளு படத்தில் வரும் தேங்காய் சீனிவாசன் பாத்திரம் எனது அவர் சொல்லுவாரே எனக்கு கால்பந்து விளையாடுபவர்களை பிடிக்காதுதான் சொன்னேன்...விளையாட்ட பாக்க மாட்டேன்னு சொன்னேனா...
அதுமாதிரி எனக்கு நாகரிகமே இல்லாமல் காதலிக்கும் காதலர்களை கண்டால் சுத்தமா பிடிக்காது.
எனக்கு என்னிடம் பிடித்த குணம் நம்பினவர்களை கைவிடமாட்டேன்..உதவி செய்தவர்களை மறக்க மாட்டேன் .நன்றியுடன் இருப்பேன்...
"எனக்கு நல்லவர்களை பிடிக்கும் கெட்டவர்களையும் பிடிக்கும் ஆனால் கெட்டவன் ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிரவர்களை பிடிக்காது".
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
ஒரு கூட்டத்தில் எனை யாரென்று கண்டுபிடிக்க வேண்டுமென்றால்....என்றும் புன்னகையுடன் எனை சுற்றிஇருக்கும் நண்பர்களும் சிரித்துகொண்டேய்தான் இருப்பார்கள்.காரணம் நான் நல்லா காமெடி பண்ணுவேன்(ஆனா ஜோக்கேர் கிடையாது).நாமும் மற்றவரும் ஆரோக்கியமாய் வாழ சிரிப்பு ஒன்றே மருந்து.
\
முன்பெல்லாம் மிக அதிகமாக கோபம் வரும்...தவறு செயபது யாராக இருந்தால் எந்த நிலைமையுஇல் இருந்தாலும் அவர்களை கேட்டுவிடுவேன்.ஆனால் இப்பொழுது அப்படி இல்லை...என்ன நீ கோப படுவியா என்று அனைவரும் அதிசயமாய் கேட்பார்கள்
ஏன் என்றால் இப்பொழுதெல்லாம் அனைவரும் நல்லவர்கள் என்று எண்ணம் வந்துவிட்டது..
எனக்கு நிறைய தாழ்வு மனப்பான்மை...ஆனால் நான் எதையும் negative எ நினைக்க மாட்டேன்.........எனை பார்த்து யாரும் இரக்க பட கூடாது என்று நினைப்பேன்.
எனக்கு இன்றும் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று ஆணும் பெண்ணும் கடலை போடுவது அதுவும் படிக்க வந்த இடத்தில் ..........இப்பொழுதும எனக்கு பிடிக்காதுதான் அனால் அவர்களை பார்த்து அசிங்கமாய் நினைப்பதை நிறுத்தி கொண்டேன்......
அப்பறம் தில்லு முள்ளு படத்தில் வரும் தேங்காய் சீனிவாசன் பாத்திரம் எனது அவர் சொல்லுவாரே எனக்கு கால்பந்து விளையாடுபவர்களை பிடிக்காதுதான் சொன்னேன்...விளையாட்ட பாக்க மாட்டேன்னு சொன்னேனா...
அதுமாதிரி எனக்கு நாகரிகமே இல்லாமல் காதலிக்கும் காதலர்களை கண்டால் சுத்தமா பிடிக்காது.
எனக்கு என்னிடம் பிடித்த குணம் நம்பினவர்களை கைவிடமாட்டேன்..உதவி செய்தவர்களை மறக்க மாட்டேன் .நன்றியுடன் இருப்பேன்...
"எனக்கு நல்லவர்களை பிடிக்கும் கெட்டவர்களையும் பிடிக்கும் ஆனால் கெட்டவன் ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிரவர்களை பிடிக்காது".
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
உங்களின் ஒவ்வொரு பதில்களிலும் சிறந்தவொரு அனுபவம் தெறிகிறது
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
kirupairajah wrote:உங்களின் ஒவ்வொரு பதில்களிலும் சிறந்தவொரு அனுபவம் தெறிகிறது
- GuestGuest
நிலாசகி wrote:என்னை பொறுத்த வரைக்கும் நான் ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றை கற்றுகொண்டேதான் இருக்கிறேன்...
ஒரு கூட்டத்தில் எனை யாரென்று கண்டுபிடிக்க வேண்டுமென்றால்..............
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
சே நிலா சகி அம்மா தூள் கெளப்பிட்டீங்க
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நன்றி மகனே
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|