புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
77 Posts - 36%
i6appar
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jun 09, 2009 5:21 pm

First topic message reminder :

உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்

உங்களிடம் உள்ள அல்லது நீங்கள் கருதும்
ஒரு நல்ல குணம் அல்லது செயல்,
ஒரு கெட்ட குணம் அல்லது செயல்
அதனால் உங்களுக்கு ஏற்பாடும் நன்மை தீமை
இவற்றை பற்றிய சிறிய விளக்கமும் தருக.

(தயவுசெய்து இதில் உண்மயை மட்டும் எழுதுங்கள்)
அதனால் உங்களுக்கும் பயன் உண்டு
மற்றவர்களுக்கும் பயன் உண்டு

முதலில் நான் என்னிடம் உள்ள குணங்களைப் பற்றி சொல்லி விடுகிறேன்.

என்னிடம் இருக்கும் ஒரு பெரிய நல்ல குணம் என்று நான் கருதுவது
நான் ஒரு முக்கியமான காரியத்தில் ஈடுபடும் முன்
அக் காரியம் வெற்றி பெற்றால் என் அடுத்த கட்ட
நகர்வு என்ன என்றும்,மாறாக அது தோல்வியில் முடியுமானால்
என் அடுத்த கட்ட முயற்சி என்ன என்பதையும் நான் முன்பே
சிந்திப்பேன். இதனால் எனக்கு பல நன்மைகள் உண்டு!
தோல்வி வந்தால் துவண்டுவிடாமலும், வெற்றி வந்தால்
அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதயும் வேகமாக
செயல்ப்படுத்த முடிகிறது.

நான் மிகுந்த நல்லவன் என்று உங்கள் எல்லோருக்குமே தெரியும்
இருந்தாலும் என்னிடமும் ஒரு சிறியகேட்ட குணம் இருக்கிறது.
அதுதான் "பிடிவாதம்" அது எல்லா நேரத்திலும் கிடயாது
சில சில நேரத்தில் தான். இதனால் பல நேரங்களில்
அவமானப்பட்டதும் உண்டு,சிலவற்றை இழந்ததும் உண்டு.

இவைதான் என் சுய மதிப்பீடு நீங்களும் உங்களை பற்றி எழுதுங்கள்


ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Jul 19, 2009 12:01 am

நிலாசகி wrote:எனக்கு இந்த மதிப்பிடுனாலே அலர்ஜி.....பள்ளி கல்லூரிலதான் மார்க் போட்ராங்கனா இங்கயுமா.....

ஓஓ... மழைக்கு கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கல் என்டது உங்களத்தானா?

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Jul 19, 2009 12:48 am

ஒன்னும் புரியல

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 8:30 am

நிலாசகி wrote:எனக்கு இந்த மதிப்பிடுனாலே அலர்ஜி.....பள்ளி கல்லூரிலதான் மார்க் போட்ராங்கனா
இங்கயுமா.....

பொதுவா மதிப்பீடுகல்னாலே நம்ம மதிப்ப ஒசத்தி காட்ருதுக்குத்தானே

அப்புறம் ஏன் தயக்கம்

ப்ளீஸ் அசததுங்களேன்

அசத்த போவது யாரு

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 8:30 am

ஈழமகன் wrote:
நிலாசகி wrote:எனக்கு இந்த மதிப்பிடுனாலே அலர்ஜி.....பள்ளி கல்லூரிலதான் மார்க் போட்ராங்கனா இங்கயுமா.....

ஓஓ... மழைக்கு கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கல் என்டது உங்களத்தானா?

சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2009 12:03 pm

மகிழ்ச்சி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 19, 2009 4:58 pm

என்னை பொறுத்த வரைக்கும் நான் ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றை கற்றுகொண்டேதான் இருக்கிறேன்...
ஒரு கூட்டத்தில் எனை யாரென்று கண்டுபிடிக்க வேண்டுமென்றால்....என்றும் புன்னகையுடன் எனை சுற்றிஇருக்கும் நண்பர்களும் சிரித்துகொண்டேய்தான் இருப்பார்கள்.காரணம் நான் நல்லா காமெடி பண்ணுவேன்(ஆனா ஜோக்கேர் கிடையாது).நாமும் மற்றவரும் ஆரோக்கியமாய் வாழ சிரிப்பு ஒன்றே மருந்து.
\
முன்பெல்லாம் மிக அதிகமாக கோபம் வரும்...தவறு செயபது யாராக இருந்தால் எந்த நிலைமையுஇல் இருந்தாலும் அவர்களை கேட்டுவிடுவேன்.ஆனால் இப்பொழுது அப்படி இல்லை...என்ன நீ கோப படுவியா என்று அனைவரும் அதிசயமாய் கேட்பார்கள்
ஏன் என்றால் இப்பொழுதெல்லாம் அனைவரும் நல்லவர்கள் என்று எண்ணம் வந்துவிட்டது..
எனக்கு நிறைய தாழ்வு மனப்பான்மை...ஆனால் நான் எதையும் negative எ நினைக்க மாட்டேன்.........எனை பார்த்து யாரும் இரக்க பட கூடாது என்று நினைப்பேன்.

எனக்கு இன்றும் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று ஆணும் பெண்ணும் கடலை போடுவது அதுவும் படிக்க வந்த இடத்தில் ..........இப்பொழுதும எனக்கு பிடிக்காதுதான் அனால் அவர்களை பார்த்து அசிங்கமாய் நினைப்பதை நிறுத்தி கொண்டேன்......

அப்பறம் தில்லு முள்ளு படத்தில் வரும் தேங்காய் சீனிவாசன் பாத்திரம் எனது அவர் சொல்லுவாரே எனக்கு கால்பந்து விளையாடுபவர்களை பிடிக்காதுதான் சொன்னேன்...விளையாட்ட பாக்க மாட்டேன்னு சொன்னேனா...
அதுமாதிரி எனக்கு நாகரிகமே இல்லாமல் காதலிக்கும் காதலர்களை கண்டால் சுத்தமா பிடிக்காது.



எனக்கு என்னிடம் பிடித்த குணம் நம்பினவர்களை கைவிடமாட்டேன்..உதவி செய்தவர்களை மறக்க மாட்டேன் .நன்றியுடன் இருப்பேன்...


"எனக்கு நல்லவர்களை பிடிக்கும் கெட்டவர்களையும் பிடிக்கும் ஆனால் கெட்டவன் ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிரவர்களை பிடிக்காது".



பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.



தீதும் நன்றும் பிறர் தர வாரா


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jul 19, 2009 5:11 pm

உங்களின் ஒவ்வொரு பதில்களிலும் சிறந்தவொரு அனுபவம் தெறிகிறது

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 19, 2009 5:13 pm

kirupairajah wrote:உங்களின் ஒவ்வொரு பதில்களிலும் சிறந்தவொரு அனுபவம் தெறிகிறது
புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 5:14 pm

நிலாசகி wrote:என்னை பொறுத்த வரைக்கும் நான் ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றை கற்றுகொண்டேதான் இருக்கிறேன்...
ஒரு கூட்டத்தில் எனை யாரென்று கண்டுபிடிக்க வேண்டுமென்றால்..............


பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.



தீதும் நன்றும் பிறர் தர வாரா


சே நிலா சகி அம்மா தூள் கெளப்பிட்டீங்க மகிழ்ச்சி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 19, 2009 5:15 pm

நன்றி மகனே

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக