புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமாதானம்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஆதவன் உதித்து மறைந்தாலும்
தரணி எங்கும் காரிருள்
மாந்தர் மனங்களெல்லாம்
மாறா கும்மிருள்
பிறர் நலமற்ற தன்னலத்திற்காய்
பார் முழுதும் போர்பலம்
நிலையற்ற உலகுக்காய்
எத்தனை போராட்டம்
நிச்சயமற்ற உலகில்
நிலைத்தவர் யாருமில்லை
ஆதிமுதல் இன்றுவரை
சமாதானம் ஒன்றுக்காய்
ஏங்கும் மனங்கள்தான் எத்தனை?
அத்தனையும்.....
ஏக்கங்களுடன் மறைந்தாலும்
மலரா மொட்டாய் மிளிர்வது
சமாதானம் ஒன்றுதான்
நேசங்களுடன் ஹாசிம்
ஆதவன் உதித்து மறைந்தாலும்
தரணி எங்கும் காரிருள்
மாந்தர் மனங்களெல்லாம்
மாறா கும்மிருள்
பிறர் நலமற்ற தன்னலத்திற்காய்
பார் முழுதும் போர்பலம்
நிலையற்ற உலகுக்காய்
எத்தனை போராட்டம்
நிச்சயமற்ற உலகில்
நிலைத்தவர் யாருமில்லை
ஆதிமுதல் இன்றுவரை
சமாதானம் ஒன்றுக்காய்
ஏங்கும் மனங்கள்தான் எத்தனை?
அத்தனையும்.....
ஏக்கங்களுடன் மறைந்தாலும்
மலரா மொட்டாய் மிளிர்வது
சமாதானம் ஒன்றுதான்
நேசங்களுடன் ஹாசிம்
ஆம் அதுவும் நானே எனது ஆக்கமேகலை wrote:ஹாசிம்... அவர்களே...
நம் ஈகரையின் குலவிளக்கு மீனு அவர்கள் பதிவிட்ட இந்த கவிதையை பாருங்கள்.
http://www.eegarai.net/-f2/-t7012.htm?highlight=%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%be+%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d
அந்த ஹாசிமும் நீங்களும் ஒன்றெனில் நீங்கள் இங்கே பதிந்தது மிகச்சரி தான். விளக்கம் தாருங்கள் ப்ளீஸ்.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
haseem_mhm wrote:ஆம் அதுவும் நானே எனது ஆக்கமேகலை wrote:ஹாசிம்... அவர்களே...
நம் ஈகரையின் குலவிளக்கு மீனு அவர்கள் பதிவிட்ட இந்த கவிதையை பாருங்கள்.
http://www.eegarai.net/-f2/-t7012.htm?highlight=%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%be+%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d
அந்த ஹாசிமும் நீங்களும் ஒன்றெனில் நீங்கள் இங்கே பதிந்தது மிகச்சரி தான். விளக்கம் தாருங்கள் ப்ளீஸ்.
சந்தேகம் தீர்ந்ததா அனைவருக்கும் ?
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்படியா நீங்கள்தானா அது
மணிக் அவர்களேManik wrote:மீனு எழுதிய கவிதையை இன்று ஹாசிம் பதிந்திருக்கிறார் அதான் அவரிடம் கேட்கிறோம்
மற்றவருடைய கவிதையை இடுவதன் தலைப்பு ரசித்த கவிதை செந்தக்கவிதையின் கீழ் சொந்த ஆக்கம் மட்டுமே இடவேண்டும் இது கூட தெரியாமலா ஈகரையின் அங்கமாக இருக்கிறோம் மீனு இட்ட கவிதையில் சின்னப்பாலமுனை ஹாசிம்
டோஹா-கட்டார்
என்று உண்டு நீங்கள் பார்கவில்லையா
எனது அறிமுகத்தில் அம்பாரை மாவட்டம் சின்னப்பாலமுனையை பிறப்பிடமாக கொண்டவன் என்த்தான இட்டிருக்கிறேன் திரும்பப்பிரட்டிப்பாருங்கள்
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
எனது கவிதைகள் முதலில் பிரசுரமானது லங்காஸ்ரீ கவிதைப்பகுகியில்தான் எனது ஆக்கங்களை ஈகரையில் பகிர்ந்து கொண்டது தப்பா?
என்னை பரிட்சிக்க நினைக்கிறீர்களா? நான் தயார்
நேசமுடன் ஹாசிம் (சின்னப்பாலமுனை -டோஹா கட்டார்)
- jayakumariதளபதி
- பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010
அருமையாக உள்ளது
haseem_mhm wrote:மணிக் அவர்களேManik wrote:மீனு எழுதிய கவிதையை இன்று ஹாசிம் பதிந்திருக்கிறார் அதான் அவரிடம் கேட்கிறோம்
மற்றவருடைய கவிதையை இடுவதன் தலைப்பு ரசித்த கவிதை செந்தக்கவிதையின் கீழ் சொந்த ஆக்கம் மட்டுமே இடவேண்டும் இது கூட தெரியாமலா ஈகரையின் அங்கமாக இருக்கிறோம் மீனு இட்ட கவிதையில் சின்னப்பாலமுனை ஹாசிம்
டோஹா-கட்டார்
என்று உண்டு நீங்கள் பார்கவில்லையா
எனது அறிமுகத்தில் அம்பாரை மாவட்டம் சின்னப்பாலமுனையை பிறப்பிடமாக கொண்டவன் என்த்தான இட்டிருக்கிறேன் திரும்பப்பிரட்டிப்பாருங்கள்
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
எனது கவிதைகள் முதலில் பிரசுரமானது லங்காஸ்ரீ கவிதைப்பகுகியில்தான் எனது ஆக்கங்களை ஈகரையில் பகிர்ந்து கொண்டது தப்பா?
என்னை பரிட்சிக்க நினைக்கிறீர்களா? நான் தயார்
நேசமுடன் ஹாசிம் (சின்னப்பாலமுனை -டோஹா கட்டார்)
அன்பு நண்பரே... சிறிய குழப்பம் ஏற்பட்டது ... அவ்வ்ளவுதான்... உங்களை பரீட்சிக்கும் நோக்கம் இல்லை... நடந்த குளறுபடிக்கு மன்ப்பூர்வமான வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்...
இதனால் உங்கள் மனம் சிறிதேனும் புண்பட்டிருந்தால் பெரிதுபடுத்த வேண்டாம்.. தொடர்ந்து பதியுங்கள்...
நன்றி வணக்கம்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
haseem_mhm wrote:மணிக் அவர்களேManik wrote:மீனு எழுதிய கவிதையை இன்று ஹாசிம் பதிந்திருக்கிறார் அதான் அவரிடம் கேட்கிறோம்
மற்றவருடைய கவிதையை இடுவதன் தலைப்பு ரசித்த கவிதை செந்தக்கவிதையின் கீழ் சொந்த ஆக்கம் மட்டுமே இடவேண்டும் இது கூட தெரியாமலா ஈகரையின் அங்கமாக இருக்கிறோம் மீனு இட்ட கவிதையில் சின்னப்பாலமுனை ஹாசிம்
டோஹா-கட்டார்
என்று உண்டு நீங்கள் பார்கவில்லையா
எனது அறிமுகத்தில் அம்பாரை மாவட்டம் சின்னப்பாலமுனையை பிறப்பிடமாக கொண்டவன் என்த்தான இட்டிருக்கிறேன் திரும்பப்பிரட்டிப்பாருங்கள்
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
எனது கவிதைகள் முதலில் பிரசுரமானது லங்காஸ்ரீ கவிதைப்பகுகியில்தான் எனது ஆக்கங்களை ஈகரையில் பகிர்ந்து கொண்டது தப்பா?
என்னை பரிட்சிக்க நினைக்கிறீர்களா? நான் தயார்
நேசமுடன் ஹாசிம் (சின்னப்பாலமுனை -டோஹா கட்டார்)
என்ன நண்பரே இப்படி கேட்டுட்டீங்க தவறான எண்ணத்தில் புரிந்து கொள்ள வேண்டாம்.......
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
நானும் அனைவரினது ஆக்கங்களையும் படித்தேன் ஹாசிம் என்பவருடைய கவிதைகளை நான் நிறைய பத்திரிகையில் பார்த்திருக்கிறேன் லங்கா சிரி இணையங்களிலும் படித்திருக்கிறேன் மிகவும் ரசித்திருக்கிறேன் ஆனால் நண்பன் ஹாசிம் நம் ஈகரையில் தொடர்பாகி உள்ளார் என்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
Mr.ஹாசிம் நீங்கள் கட்டாயம் நம் ஈகரைக்கு தேவை நண்பா உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதீர் பார்க்கிறோம் நன்றி
Mr.ஹாசிம் நீங்கள் கட்டாயம் நம் ஈகரைக்கு தேவை நண்பா உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதீர் பார்க்கிறோம் நன்றி
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Manik wrote:haseem_mhm wrote:மணிக் அவர்களேManik wrote:மீனு எழுதிய கவிதையை இன்று ஹாசிம் பதிந்திருக்கிறார் அதான் அவரிடம் கேட்கிறோம்
மற்றவருடைய கவிதையை இடுவதன் தலைப்பு ரசித்த கவிதை செந்தக்கவிதையின் கீழ் சொந்த ஆக்கம் மட்டுமே இடவேண்டும் இது கூட தெரியாமலா ஈகரையின் அங்கமாக இருக்கிறோம் மீனு இட்ட கவிதையில் சின்னப்பாலமுனை ஹாசிம்
டோஹா-கட்டார்
என்று உண்டு நீங்கள் பார்கவில்லையா
எனது அறிமுகத்தில் அம்பாரை மாவட்டம் சின்னப்பாலமுனையை பிறப்பிடமாக கொண்டவன் என்த்தான இட்டிருக்கிறேன் திரும்பப்பிரட்டிப்பாருங்கள்
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
எனது கவிதைகள் முதலில் பிரசுரமானது லங்காஸ்ரீ கவிதைப்பகுகியில்தான் எனது ஆக்கங்களை ஈகரையில் பகிர்ந்து கொண்டது தப்பா?
என்னை பரிட்சிக்க நினைக்கிறீர்களா? நான் தயார்
நேசமுடன் ஹாசிம் (சின்னப்பாலமுனை -டோஹா கட்டார்)
என்ன நண்பரே இப்படி கேட்டுட்டீங்க தவறான எண்ணத்தில் புரிந்து கொள்ள வேண்டாம்.......
கண்டிப்பாக இல்லை நன்பா சந்தேகமும் அதன் தீர்வுகளும் எம்மை மீண்டும் மீண்டும் நெருங்கச்செய்யும் என்பதில் சந்தேகமில்லை
நீங்கள் தவறாக நினைக்கவேண்டாம் நன்றி நன்பா....
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|