புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர்களை வெளியேற்றிய தேர்வு கண்காணிப்பாளர்: தூக்கி வீசப்பட்டு படுகாயம்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
First topic message reminder :
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பரீட்சையில் காப்பி
அடித்த மாணவர்களை வெளியேற்றிய கண்காணிப்பாளர், வீட்டு கூரையிலிருந்து
தூக்கி வீசப்பட்டார். உ.பி., கான்பூர் மாவட் டத்தில் பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த வாரம் நடந்தது. ராம்
ரத்தன் இன்டர் கல்லூரியில் நடந்த தேர்வில் கண்காணிப்பாளராக லஜ்ஜா ராம்
யாதவ் நியமிக்கப்பட்டார்.
ஒரு அறையில் ஐந்து மாணவர்கள் காப்பி அடித்து
தேர்வு எழுதி கொண்டிருந்தனர். இதை பார்த்த லஜ்ஜா ராம், ஐந்து பேரின்
விடைத்தாளை பறித்துக் கொண்டு வெளியே அனுப்பி விட்டார். இதனால், ஐந்து
மாணவர்களும் கொதித்தனர். பரீட்சை முடிந்து வீட் டுக்கு சென்றார் லஜ்ஜாராம்.
இவரால் பாதிக்கப் பட்ட ஐந்து மாணவர்கள், சில ரவுடிகளை அழைத்து கொண்டு
லஜ்ஜாராம் வீட்டுக்கு சென்றனர். அங்கு லஜ்ஜாராமை நையப்புடைத்தனர். வலி தாள
முடியாத ராம், மாடிக்கு ஓடினார். அங் கும் ஓடிய மாணவர்கள், அவரை
மாடியிலிருந்து தூக்கி வீசினர். இதனால், கீழே விழுந்த லஜ்ஜாராமின் தலை,
கால், கழுத்து ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக,
இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடியவர்களை, போலீசார்
தேடி வருகின்றனர்.
நன்றி தினமலர்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பரீட்சையில் காப்பி
அடித்த மாணவர்களை வெளியேற்றிய கண்காணிப்பாளர், வீட்டு கூரையிலிருந்து
தூக்கி வீசப்பட்டார். உ.பி., கான்பூர் மாவட் டத்தில் பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த வாரம் நடந்தது. ராம்
ரத்தன் இன்டர் கல்லூரியில் நடந்த தேர்வில் கண்காணிப்பாளராக லஜ்ஜா ராம்
யாதவ் நியமிக்கப்பட்டார்.
ஒரு அறையில் ஐந்து மாணவர்கள் காப்பி அடித்து
தேர்வு எழுதி கொண்டிருந்தனர். இதை பார்த்த லஜ்ஜா ராம், ஐந்து பேரின்
விடைத்தாளை பறித்துக் கொண்டு வெளியே அனுப்பி விட்டார். இதனால், ஐந்து
மாணவர்களும் கொதித்தனர். பரீட்சை முடிந்து வீட் டுக்கு சென்றார் லஜ்ஜாராம்.
இவரால் பாதிக்கப் பட்ட ஐந்து மாணவர்கள், சில ரவுடிகளை அழைத்து கொண்டு
லஜ்ஜாராம் வீட்டுக்கு சென்றனர். அங்கு லஜ்ஜாராமை நையப்புடைத்தனர். வலி தாள
முடியாத ராம், மாடிக்கு ஓடினார். அங் கும் ஓடிய மாணவர்கள், அவரை
மாடியிலிருந்து தூக்கி வீசினர். இதனால், கீழே விழுந்த லஜ்ஜாராமின் தலை,
கால், கழுத்து ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக,
இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடியவர்களை, போலீசார்
தேடி வருகின்றனர்.
நன்றி தினமலர்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நிலாசகி wrote:இதுக்குதான் கேமரா வச்சிருவாங்க ,தொலைந்து போனதுக்கு மாணவர்களிடமிருந்தேநிர்பமா wrote:அடிக்க முடியாது இப்போதுள்ள மாணவர்களை.
மிரட்டி தான் வைக்க வேண்டும் ...
கொஞ்சம் சிரிச்சு பேசுனாலே கணினியில் ஹர்ட்டிஸ்க் காணாமல் போய்விடும் ....
இல்லையென்றால் மௌஸ் காணாமல் போயிருக்கும்
அப்புறம் நான் தான் தண்டம் அழவேண்டும் ...
பணம் பெற்று கொள்ள வேண்டும்
இங்கே கேமரா தான் இல்லையே ...
நான் ஒருத்தன் தான் கிடந்து இன்னல்களை அனுபவிக்கிறேன் சகி...
அதனால் எப்போதுமே என் கண்கள் தான் கேமரா .
சிவா wrote:கலை wrote: ஹூம் ...நானும் ஸ்ட்ரிக்டாத்தான் 12 மாணவர்கள் தேர்வுல இருக்கேன்... என்ககு என்ன ஆகப்போகுதோ... சிவா தான் காப்பாத்தனும்...
இதுபோன்ற மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனை மற்ற மாணவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவர்கள் காட்டு மிராண்டிகள்! பள்ளியிலேயே இப்படி என்றல் கல்லூரி சென்றால் சொல்லவே வேண்டாம்! இவர்கள் கல்வி கற்கத் தகுதியற்றவர்கள்!
வந்துட்டாருய்யா... என்னைக்காப்பாத்த வந்துட்டாருய்யா... சிவான்னு சொன்னாலே கோடி புண்ணியம்னு புரிஞ்சு போச்சே ... புரிஞ்சு போச்சே...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அழலாம், ஆனால் இவ்வளவு மோசமாக அழக்கூடாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரி ... கொஞ்சம் சீரியசா சிந்திப்போம்..
நான் பிஎட் படிக்கும் போதே அடல்சன்ஸ் சைக்காலஜி படிச்சவன்.. விடலைப்பருவத்து குறும்புகளைப்பற்றியும் அவற்றை கையாளும் விதமும் படித்தவன்...
ஆனால் உண்மை என்ன என்றால் இங்கே வடக்கில் பண்பாடு கொஞ்சம் குறைவே தான்... இம்மென்றால் துப்பாக்கி எடுத்து சுடும் காட்டுமிராண்டி கலாச்சாரம் உ பி பீகார் போன்ற மாநிலங்களில் அதிகம்.
தமிழகம் அப்படி இல்லை.. இவர்களோடு ஒப்பிடும் போது தமிழக மாணவர்களை எவ்வளவோ மேல் என்றுதான் சொல்லவேண்டும்..
கடந்த 22 வருடங்களாக கண்டிப்பாக அன்பால் மட்டுமே இங்கு இருக்கும் மாணவர்களை சமாளித்து வருகிறேன் என்பது தான் உண்மை.
வகுப்பறையில் சிகரெட் பிடிக்கும் மாணவர்களையும் ஹூட்டிங் செய்யும் மாணவர்களையும் ஆசிரியர்களை எதிர்த்துப்பேசும் மாணவர்களையும் ஏன் அடிக்கக்கூட செய்யும் மாணவர்களையும் இங்கே தான் நான் கண்டேன்.
என்ன செய்வது ... வயிறு இருக்கிறதே...
கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா...?
நான் பிஎட் படிக்கும் போதே அடல்சன்ஸ் சைக்காலஜி படிச்சவன்.. விடலைப்பருவத்து குறும்புகளைப்பற்றியும் அவற்றை கையாளும் விதமும் படித்தவன்...
ஆனால் உண்மை என்ன என்றால் இங்கே வடக்கில் பண்பாடு கொஞ்சம் குறைவே தான்... இம்மென்றால் துப்பாக்கி எடுத்து சுடும் காட்டுமிராண்டி கலாச்சாரம் உ பி பீகார் போன்ற மாநிலங்களில் அதிகம்.
தமிழகம் அப்படி இல்லை.. இவர்களோடு ஒப்பிடும் போது தமிழக மாணவர்களை எவ்வளவோ மேல் என்றுதான் சொல்லவேண்டும்..
கடந்த 22 வருடங்களாக கண்டிப்பாக அன்பால் மட்டுமே இங்கு இருக்கும் மாணவர்களை சமாளித்து வருகிறேன் என்பது தான் உண்மை.
வகுப்பறையில் சிகரெட் பிடிக்கும் மாணவர்களையும் ஹூட்டிங் செய்யும் மாணவர்களையும் ஆசிரியர்களை எதிர்த்துப்பேசும் மாணவர்களையும் ஏன் அடிக்கக்கூட செய்யும் மாணவர்களையும் இங்கே தான் நான் கண்டேன்.
என்ன செய்வது ... வயிறு இருக்கிறதே...
கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தண்டனை குடுத்ததினால்தான் ஆசிரியர்களுக்கு முன் உதாரணம் ஆகி விட்டார் அந்தசிவா wrote:கலை wrote: ஹூம் ...நானும் ஸ்ட்ரிக்டாத்தான் 12 மாணவர்கள் தேர்வுல இருக்கேன்... என்ககு என்ன ஆகப்போகுதோ... சிவா தான் காப்பாத்தனும்...
இதுபோன்ற மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனை மற்ற மாணவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவர்கள் காட்டு மிராண்டிகள்! பள்ளியிலேயே இப்படி என்றல் கல்லூரி சென்றால் சொல்லவே வேண்டாம்! இவர்கள் கல்வி கற்கத் தகுதியற்றவர்கள்!
ஆசிரியர் லஜ் ஜூ
தீதும் நன்றும் பிறர் தர வாரா
உண்மைதான் கலை! தென்னிந்தியாவில் உள்ள அளவிற்கு நாகரிகம், மக்களின் அன்பான கலாச்சாரம் வடமாநிலங்களில் வளரவில்லை என்பது என் கருத்து! ஆனால் பஞ்சாப் இதற்கு விதிவிலக்கு என நினைக்கிறேன்! பஞ்சாப் மக்கள் நன்கு கல்வியறிவு பெற்றுள்ள்னர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
சிவா wrote:உண்மைதான் கலை! தென்னிந்தியாவில் உள்ள அளவிற்கு நாகரிகம், மக்களின் அன்பான கலாச்சாரம் வடமாநிலங்களில் வளரவில்லை என்பது என் கருத்து! ஆனால் பஞ்சாப் இதற்கு விதிவிலக்கு என நினைக்கிறேன்! பஞ்சாப் மக்கள் நன்கு கல்வியறிவு பெற்றுள்ள்னர்!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நிர்பமா wrote:நிலாசகி wrote:இதுக்குதான் கேமரா வச்சிருவாங்க ,தொலைந்து போனதுக்கு மாணவர்களிடமிருந்தேநிர்பமா wrote:அடிக்க முடியாது இப்போதுள்ள மாணவர்களை.
மிரட்டி தான் வைக்க வேண்டும் ...
கொஞ்சம் சிரிச்சு பேசுனாலே கணினியில் ஹர்ட்டிஸ்க் காணாமல் போய்விடும் ....
இல்லையென்றால் மௌஸ் காணாமல் போயிருக்கும்
அப்புறம் நான் தான் தண்டம் அழவேண்டும் ...
பணம் பெற்று கொள்ள வேண்டும்
இங்கே கேமரா தான் இல்லையே ...
நான் ஒருத்தன் தான் கிடந்து இன்னல்களை அனுபவிக்கிறேன் சகி...
அதனால் எப்போதுமே என் கண்கள் தான் கேமரா .
கவலைப்படாதீங்க அண்ணா மாணவர்கள் என்றால் அப்படித்தான் நம்ம வேற பிசினஸ் பன்னுவோம் அண்ணா கொஞ்ச நாள் வெயிட் பன்னுங்க
சிவா wrote:உண்மைதான் கலை! தென்னிந்தியாவில் உள்ள அளவிற்கு நாகரிகம், மக்களின் அன்பான கலாச்சாரம் வடமாநிலங்களில் வளரவில்லை என்பது என் கருத்து! ஆனால் பஞ்சாப் இதற்கு விதிவிலக்கு என நினைக்கிறேன்! பஞ்சாப் மக்கள் நன்கு கல்வியறிவு பெற்றுள்ள்னர்!
உண்மை சிவா... பஞ்சாப்காரர்கள் படிப்பிற்கும் உழைப்பிற்கும் முதலிட்ம் தருகிறார்கள்...
நீங்கள் டெல்லி வந்தால் உங்களுக்கு ஒரு அதிசயம் காட்டுவேன்...
எல்லா வித மக்களும் பிச்சை எடுப்பதை காண்பிக்க முடியும்... ஆனால் எங்கே அலைந்து திரிந்தாலும் ஒரு பஞ்சாபி பிச்சை எடுப்பதை கண்களால் காண இயலாது.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
என்கல்கல்லூரியில் ஒரு வட இந்திய விரிவுரையாளர் (அனுபவம் மிகுந்தவர் என்று
சொல்லிகொள்வார் )..குஜராத் மாநிலம் ...எப்பொழுதும் தமிழ் மாணவர்களை திட்டி
கொண்டு இருப்பார்..எங்கள் ஊரில் மாணவர்கள் அவ்வளவு அமைதியாக வகுப்பை
கவனிப்பார் என்பார் ...............
தமிழ் மாணவர்கள் கேட்கும் நுட்பமான கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியாது
என்பது வேறு விஷயம்
அவரிடம் பிடித்த விஷயம் ..நாங்கள் வகுப்பில் தூங்கினால் இளம் மாணவர்கள்
பிரிஸ்கா ஆரோக்கியமா இருக்க வேண்டும் என்பார்
சொல்லிகொள்வார் )..குஜராத் மாநிலம் ...எப்பொழுதும் தமிழ் மாணவர்களை திட்டி
கொண்டு இருப்பார்..எங்கள் ஊரில் மாணவர்கள் அவ்வளவு அமைதியாக வகுப்பை
கவனிப்பார் என்பார் ...............
தமிழ் மாணவர்கள் கேட்கும் நுட்பமான கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியாது
என்பது வேறு விஷயம்
அவரிடம் பிடித்த விஷயம் ..நாங்கள் வகுப்பில் தூங்கினால் இளம் மாணவர்கள்
பிரிஸ்கா ஆரோக்கியமா இருக்க வேண்டும் என்பார்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?
» `தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை
» பாகுபலி லிங்கம் தூக்கி வருவதற்கு தூக்கி வருவதற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல...!
» டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு
» அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி
» `தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை
» பாகுபலி லிங்கம் தூக்கி வருவதற்கு தூக்கி வருவதற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல...!
» டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு
» அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|