புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -6
Page 1 of 1 •
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும். ” (முஸ்லிம்)
விளக்கம் :
இதன் கருத்தாவது : மனைவி அழகானவளாய் இல்லை என்றாலோ வேறு ஏதேனும் ஒரு குறைபாடு காணப்பட்டாலோ அதற்காக உடனே அவளுடைய உறவைத் துண்டித்துக் கொள்ள முடிவெடுக்காதீர்கள்! ஒரு பெண்ணின் பழக்கங்களில் ஏதேனும் குறை இருந்தாலும், அவளிடமுள்ள வேறு பல பழக்கங்கள் கணவனின் இதயத்தைக் கவரக்கூடியதாகவும் இருக்கலாம். ஆகவே, அவளுக்கு அவகாசம் அளித்துப் பார்க்க வேண்டும். அவளுடைய ஒரே ஒரு குறையைக் கண்டு உள்ளத்தில் அவளைப் பற்றி நிரந்தரமான வெறுப்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது.
அறிவிப்பாளர் : அம்ர் பின் அஹ்வல் அல்ஜுஷமி (ரலி)
நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் கூறக் கேட்டேன்:
அண்ணலார் (ஸல்) அவர்கள் முதலில் இறைவனைப் புகழ்ந்து துதித்த பின்பு சில அறிவுரைகளை வழங்கினார்கள். பிறகு கூறினார்கள் : “மக்களே! கேளுங்கள்: பெண்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்! ஏனெனில், அவர்கள் உங்களிடம் சிறைக்கைதிகளின் அந்தஸ்தில் உள்ளனர். அவர்கள் வெளிப்படையாக உங்களுக்கு மாறு செய்யும்போதுதான் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்கு மாறு செய்தால், படுக்கையறையில் அவர்களுடன் தொடர்பைத் துண்டித்துப் கொள்ளுங்கள்! அவர்களை காயப்படுத்தக்கூடிய அளவில் அல்லாமல் இலேசாக அடியுங்கள்! பிறகு, அவர்கள் உங்கள் சொல்லை ஏற்று நடந்தால் அவர்களைத் துன்புறுத்திட வழி தேடாதீர்கள்! கேளுங்கள்: உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமை என்னவெனில், அவர்கள் உங்களுக்கு விருப்பமில்லாத ஒருவரை உங்கள் விரிப்பை மிதிக்க விடக்கூடாது. மேலும், உங்களுக்கு விருப்பமில்லாத ஒருவரை உங்கள் வீட்டினுள் வர அனுமதிக்கக்கூடாது. கேளுங்கள்: உங்கள் மீது அவர்களுக்கிருக்கும் உரிமை அவர்களுக்கு நீங்கள் சரிவர உணவும், உடையும் அளிப்பதாகும். ” (திர்மிதி)
அறிவிப்பாளர் : அப+ மஸ்ஊத் பத்ரீ (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
“மனிதன் மறுமையில் நற்கூலி பெறும் எண்ணத்துடன் தன் வீட்டாருக்காகச் செலவிடும்போது அது அவனுக்கு அறமாக (ஸதகாவாக) அமைந்து விடுகின்றது. ” (புகாரி முஸ்லிம்)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
“மனிதன், தான் எவர்களுக்கு உணவளிக் (கக் கடமைப்பட்டிருக்) கின்றானோ அவர்களை (கண்காணிக்காமல்) வீணாக்கி விடுவதே அவனைப் பாவியாக்கிடப் போதுமானதாகும். ” (அப+தாவ+த்)
அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)
“ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும். ” (முஸ்லிம்)
விளக்கம் :
இதன் கருத்தாவது : மனைவி அழகானவளாய் இல்லை என்றாலோ வேறு ஏதேனும் ஒரு குறைபாடு காணப்பட்டாலோ அதற்காக உடனே அவளுடைய உறவைத் துண்டித்துக் கொள்ள முடிவெடுக்காதீர்கள்! ஒரு பெண்ணின் பழக்கங்களில் ஏதேனும் குறை இருந்தாலும், அவளிடமுள்ள வேறு பல பழக்கங்கள் கணவனின் இதயத்தைக் கவரக்கூடியதாகவும் இருக்கலாம். ஆகவே, அவளுக்கு அவகாசம் அளித்துப் பார்க்க வேண்டும். அவளுடைய ஒரே ஒரு குறையைக் கண்டு உள்ளத்தில் அவளைப் பற்றி நிரந்தரமான வெறுப்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது.
அறிவிப்பாளர் : அம்ர் பின் அஹ்வல் அல்ஜுஷமி (ரலி)
நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் கூறக் கேட்டேன்:
அண்ணலார் (ஸல்) அவர்கள் முதலில் இறைவனைப் புகழ்ந்து துதித்த பின்பு சில அறிவுரைகளை வழங்கினார்கள். பிறகு கூறினார்கள் : “மக்களே! கேளுங்கள்: பெண்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்! ஏனெனில், அவர்கள் உங்களிடம் சிறைக்கைதிகளின் அந்தஸ்தில் உள்ளனர். அவர்கள் வெளிப்படையாக உங்களுக்கு மாறு செய்யும்போதுதான் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்கு மாறு செய்தால், படுக்கையறையில் அவர்களுடன் தொடர்பைத் துண்டித்துப் கொள்ளுங்கள்! அவர்களை காயப்படுத்தக்கூடிய அளவில் அல்லாமல் இலேசாக அடியுங்கள்! பிறகு, அவர்கள் உங்கள் சொல்லை ஏற்று நடந்தால் அவர்களைத் துன்புறுத்திட வழி தேடாதீர்கள்! கேளுங்கள்: உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமை என்னவெனில், அவர்கள் உங்களுக்கு விருப்பமில்லாத ஒருவரை உங்கள் விரிப்பை மிதிக்க விடக்கூடாது. மேலும், உங்களுக்கு விருப்பமில்லாத ஒருவரை உங்கள் வீட்டினுள் வர அனுமதிக்கக்கூடாது. கேளுங்கள்: உங்கள் மீது அவர்களுக்கிருக்கும் உரிமை அவர்களுக்கு நீங்கள் சரிவர உணவும், உடையும் அளிப்பதாகும். ” (திர்மிதி)
அறிவிப்பாளர் : அப+ மஸ்ஊத் பத்ரீ (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
“மனிதன் மறுமையில் நற்கூலி பெறும் எண்ணத்துடன் தன் வீட்டாருக்காகச் செலவிடும்போது அது அவனுக்கு அறமாக (ஸதகாவாக) அமைந்து விடுகின்றது. ” (புகாரி முஸ்லிம்)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
“மனிதன், தான் எவர்களுக்கு உணவளிக் (கக் கடமைப்பட்டிருக்) கின்றானோ அவர்களை (கண்காணிக்காமல்) வீணாக்கி விடுவதே அவனைப் பாவியாக்கிடப் போதுமானதாகும். ” (அப+தாவ+த்)
அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
நன்றி நாநா நல்ல ஹதீஸ்
ஒரு சிரு குறிப்பு; நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ் என்று
சொல்லி இருந்தீர்கள் முதல் ஹஜ்ஜீம் அதுதானே
ஒரு சிரு குறிப்பு; நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ் என்று
சொல்லி இருந்தீர்கள் முதல் ஹஜ்ஜீம் அதுதானே
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
முதலும் இறுதியும் அதுதான் சகோதரிஹனி wrote:நன்றி நாநா நல்ல ஹதீஸ்
ஒரு சிரு குறிப்பு; நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ் என்று
சொல்லி இருந்தீர்கள் முதல் ஹஜ்ஜீம் அதுதானே
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
மிக அருமையான பகிர்வு....
தவறு செய்பவரை தண்டித்துவிடாதீர்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என்று சொல்லிருப்பது மிக சிறப்பு.... மன்னிக்கும் பண்பே சிறந்தது என்று நபிகள் உரைத்திருப்பது அருமை....
புற அழகை பார்க்காமல் அக அழகை பார்த்தால் வெறுக்க தோணாது... உண்மையே....
அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சபீர்..
தவறு செய்பவரை தண்டித்துவிடாதீர்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என்று சொல்லிருப்பது மிக சிறப்பு.... மன்னிக்கும் பண்பே சிறந்தது என்று நபிகள் உரைத்திருப்பது அருமை....
புற அழகை பார்க்காமல் அக அழகை பார்த்தால் வெறுக்க தோணாது... உண்மையே....
அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சபீர்..
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|