புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
44 Posts - 41%
heezulia
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
3 Posts - 3%
prajai
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Barushree
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
21 Posts - 5%
prajai
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராவணன் நல்லவனே..


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 10:07 am

First topic message reminder :

அழகிழந்தாள் சூர்ப்பனகை
அண்ணனிடம் முறையிட்டாள்..

ஆத்திரம் கொண்டான் அவன்...

கொதித்தெழுந்த இராவணனை
கொஞ்சம் அடக்கிச் சொன்னாள்
சீதையைக் கவர்ந்து வந்து
சிறைவைப்போம் என்றாள் அவள்...

மாரீசன் மாமனுடன் மயில் வாகனமேறி
சென்றடைந்தான் அடர் காடு...

சின்னவோர் மானாக தோன்றிய
மாரீசனை வேண்டி நின்றாள் சீதை...

இராமனால் பிடித்துத் தர
இயலாது அம்பெய்தான்...

இலக்குமணா என்ற குரல்
எங்கும் எதிரொலிக்க
தீங்கேதோ அண்ணனுக்கு
எனச் சீதை இலக்குவன்
எண்ணாத வார்த்தைகளை
எடுத்துரைக்க இளையவனும்
காடு சென்ற தருணம் கண்டு
கண்மணி சீதை தனை
கவர்ந்து வந்தான் இராவணனும்...

சீதை சிறை இருக்க
கோதை அவளை
கொடுமைப் படுத்தாது தன்
காவலிலே வைத்திருந்தான்
கற்பிற்கும் பங்கமின்றி...

இராவணனைக் கொன்ற பின்
இன்சொல் கிளி சீதை தனை
இராமபிரான் மீட்டவளை
தீயில் அமர்ந்துன் கற்பின்
திறன் காட்ட வேண்டும்
என்ற ஆணைதனை ஏற்று
தன்நிலையை நிரூபித்தாள் ...

இராமனின் இச்செயலை
இராவணனோடு ஒப்பிடுங்கால்
இராவணன் நல்லவனே....



இராவணன் நல்லவனே.. - Page 5 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 21, 2010 2:56 pm

உங்களைத்தான் வழிப்போக்கன் 99 வயசு முதியவரை பெரியவரேன்னு சொல்லாமா எப்படி சொல்றது



இராவணன் நல்லவனே.. - Page 5 Uஇராவணன் நல்லவனே.. - Page 5 Dஇராவணன் நல்லவனே.. - Page 5 Aஇராவணன் நல்லவனே.. - Page 5 Yஇராவணன் நல்லவனே.. - Page 5 Aஇராவணன் நல்லவனே.. - Page 5 Sஇராவணன் நல்லவனே.. - Page 5 Uஇராவணன் நல்லவனே.. - Page 5 Dஇராவணன் நல்லவனே.. - Page 5 Hஇராவணன் நல்லவனே.. - Page 5 A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 21, 2010 3:08 pm

[quote="valippokkan"][quote="உதயசுதா"][quote="valippokkan"][quote="srinihasan"]
valippokkan wrote:


ஆமா நீங்க பெரியவரே என்று சொன்னது வாசனைத்தானே சுதாக்கா புன்னகை


நான் வரல இந்த விளையாட்டுக்கு இராவணன் நல்லவனே.. - Page 5 230655 இராவணன் நல்லவனே.. - Page 5 230655 இராவணன் நல்லவனே.. - Page 5 230655

வழிப்போக்கன், வர வழியில அப்படியே என்னையும் சேர்த்து கோர்த்துபோட்டு வாங்குறீங்களே...ஏன்?

அக்காவுக்கு நல்லா தெரியும் யாரு பெரியவர்... சிறியவர்னு... இராவணன் நல்லவனே.. - Page 5 514396 இராவணன் நல்லவனே.. - Page 5 514396

avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Sun Mar 21, 2010 5:22 pm

உதய சுதா அக்கா....

//இன்னொருவன் பேச்சைக் கேட்டு சீதைய கானகத்துக்கு அனுப்பினான் என்றால்
அவன் சாதாரண ஒரு குடிமகனுடைய கருத்துக்கும் மதிப்பளித்தான் என்றுதான்
பொருள் கொள்ளவேணும்//


எந்த ஒரு சாதரண குடிமகனின் பேச்சைகேட்டும் அவன் பதவியை துறக்கவில்லை...
பட்டத்துக்கு உரியவன் தசரதன் கூறியதாலும் தந்தையின் மீது வைத்திருந்த பாசத்தாலும் மரியாதையினாலும் அவன் கானகம் சென்றான்...

ஸ்ரீநிஹாசன அவர்களுக்கு,

"குடிமகனின் பேச்சு" என்று உதயசுதா சொன்னது இராமன் முதலில் கானகம் சென்ற நிகழ்வு பற்றி அல்ல. நீஙகள் இரு நிகழ்வுகளைப் போட்டு குழப்புகிறீர்கள்.

கலை அவர்களுக்கு,

சந்தைக்கு வந்தவற்றை மட்டுமல்ல, எல்லாவற்றையும் விமர்சனத்துக்கு பொருத்திவிட்டு தான் ஏற்றுக் கொண்ட கலாசாரம் இது. கடவுள் நம்பிக்கையை பிரதானமாக கொள்ளாமல் அறத்தை, தர்மத்தை பிரதானமாக கொண்ட கலாச்சாரம் இது. ஜாபாலி என்ற நாத்திக ரிஷியே இராமனோடு வாதம் புரிந்துள்ளார். இதன் காரணத்தினாலேயே வால்மீகியோ, கம்பனோ அந்தந்த பாத்திரத்தின் குணநலன்களை முற்றும் சொல்கிறார்கள்(both positives and negatives). இராவணனையும் ஸாம வேதம் படித்த ப்ராமணனாகவும், ஸம்ஸ்க்ருதம் பேச வல்லவனாகவும், இசையில் வல்லவனாகவும் எல்லாம் எடுத்துரைத்தார்கள்.ஆனால் தங்கையான சூர்ப்பனகை விதைத்த காம விதைக்கு ஆளாகி, அடுத்தவன் மனைவியை கவர்ந்த போது கண்டிக்கவும் செய்கிறார்கள். அவன் தம்பி கும்பகர்ணனும், விபீஷணனும் அறிவுரை கூறியும், அவர்களையும் கண்டித்து, தான் செய்வதே சரி என்கிறான். காவியத்தில் இந்த கட்டத்தில் வரும் இராவணன் நல்லவனே என்று கூறுகிற மாதிரி இராமனை இகழ்வதை எப்படி எடுத்தக் கொள்வது? உள்ளர்த்தம் உள்ளதாக தானே எடுத்துக் கொள்ள முடியும்?

இந்த சுதந்திரம் இல்லாத மற்ற மதங்களும் சந்தைக்கு வந்தவை தானே..? அந்தந்த மதத்தலைவர்களையும், மதக் கடவுளரையும் விமர்சனம் செய்ய முடியுமா? விமர்சனத்துக்கும் அதற்கு அவர்களின் பதில்களும் எப்படியிருக்கும் என்று உலகம் கண்டது தானே.

ராஜா

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக