புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
432 Posts - 48%
heezulia
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
29 Posts - 3%
prajai
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராவணன் நல்லவனே..


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 10:07 am

First topic message reminder :

அழகிழந்தாள் சூர்ப்பனகை
அண்ணனிடம் முறையிட்டாள்..

ஆத்திரம் கொண்டான் அவன்...

கொதித்தெழுந்த இராவணனை
கொஞ்சம் அடக்கிச் சொன்னாள்
சீதையைக் கவர்ந்து வந்து
சிறைவைப்போம் என்றாள் அவள்...

மாரீசன் மாமனுடன் மயில் வாகனமேறி
சென்றடைந்தான் அடர் காடு...

சின்னவோர் மானாக தோன்றிய
மாரீசனை வேண்டி நின்றாள் சீதை...

இராமனால் பிடித்துத் தர
இயலாது அம்பெய்தான்...

இலக்குமணா என்ற குரல்
எங்கும் எதிரொலிக்க
தீங்கேதோ அண்ணனுக்கு
எனச் சீதை இலக்குவன்
எண்ணாத வார்த்தைகளை
எடுத்துரைக்க இளையவனும்
காடு சென்ற தருணம் கண்டு
கண்மணி சீதை தனை
கவர்ந்து வந்தான் இராவணனும்...

சீதை சிறை இருக்க
கோதை அவளை
கொடுமைப் படுத்தாது தன்
காவலிலே வைத்திருந்தான்
கற்பிற்கும் பங்கமின்றி...

இராவணனைக் கொன்ற பின்
இன்சொல் கிளி சீதை தனை
இராமபிரான் மீட்டவளை
தீயில் அமர்ந்துன் கற்பின்
திறன் காட்ட வேண்டும்
என்ற ஆணைதனை ஏற்று
தன்நிலையை நிரூபித்தாள் ...

இராமனின் இச்செயலை
இராவணனோடு ஒப்பிடுங்கால்
இராவணன் நல்லவனே....



இராவணன் நல்லவனே.. - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Mar 21, 2010 1:35 pm

வணக்கம்
போற்றப் படும் அனைவரும் புனிதமானவர்கள் அல்லர், இது எல்லா மதத்தினரும் அறிய வேண்டிய உண்மை, மதக் கருத்துக்களை அல்லது நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் அமைவதில் எனக்கு உடன்பாடில்லை, இந்து மதத்தில் இராமனை யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம் இது இந்து மதம் கொடுத்துள்ள உரிமை, காரணம் அது தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்தது, இது இதர மதத்துக்குப் பொருந்துமா?
அப்படி விமரிசித்தால் அவர்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா?
அன்புடன்
நந்திதா

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 1:39 pm

Raja2009 wrote:ஹனி அவர்களே..

என்னுடைய முந்தைய பதிவும், தங்களுடைய பதிவும் cross ஆகி இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னுடைய முந்தைய பதிவில் தங்களுக்கான விடை இருக்கிறது. இதை அரசியல் சம்பந்தப்பட்ட முறையாக தான் பார்க்க வேண்டுமே தவிர வேறொன்றுமில்லை.

ராமன் சிந்தையாலும் பிற மாதரை தொடேன் என்று சீதைக்கு வாக்கு கொடுத்து அதை காப்பாற்றியதால் தான் ராமனைப் போல் கணவன் அமைய வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுகிறார்கள். கணவனோடு காட்டில் அலைய கூட பெண்களுக்கு மகிழ்ச்சி தான்..ஒரே ஊரில், வீட்டில் சக்களத்திகளோடு போராடும் போது அல்ல...

ராஜா
ராஜா
அது என்னவோ உண்மைதான் காட்டுக்குச் சென்ற சீதை பட்டத்து ராணியாவதற்க்கு மீண்டும் வந்தாரா?



இராவணன் நல்லவனே.. - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 21, 2010 1:42 pm

என்னை பொருத்த வரையில் ராவணன் நல்லவன் தான் அவன் சீதை சிறை எடுத்தது மட்டும் தவறு..
ராமன் செய்த தவறு சீதையை சோதித்து பார்க்க வைத்தது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இராவணன் நல்லவனே.. - Page 3 Ila
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 21, 2010 1:46 pm

//ராமன் சிந்தையாலும் பிற மாதரை தொடேன் என்று சீதைக்கு வாக்கு கொடுத்து அதை காப்பாற்றியதால் //

ராமன் சிந்தையாலும் பிற மாதரை தொடமாட்டேன் என்று கூறியமைக்கு காரணம்... அவன் குலதோன்றல்...

சீதை தன்னை அப்படியும் நினைக்க கூடாது என்ற எண்ணம்.... சத்தியம் செய்தான்...

தெரிந்து மூன்று மனைவிகள், தாலி கட்டாமல் ஆயிரம் மனைவிகள்...

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Mar 21, 2010 1:50 pm

வணக்கம்
முறையாக இசை கற்றவர்கள் ஒவ்வொரு இராகத்தைப் பாடுவதற்கு முன்னால் அந்த இராகத்தைக் கண்டு கொடுத்தவரை ரிஷி (ரிஷி என்பதற்கு வழி காட்டியவர்கள் என்று பொருள்) இந்த வகையில் ஹம்ஸத்வனி என்ற இராகத்திற்கு இராவணன் தான் ரிஷி, சங்கீதத்தை முறையாகப் பயின்றவள் என்ற காரணத்தால் இதை இங்கு பதிவு செய்கிறேன், போற்ற வேண்டிய இடத்தில் போற்றுவது இந்துக்களின் பண்பு
அன்புடன்
நந்திதா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 21, 2010 1:51 pm

nandhtiha wrote:வணக்கம்
போற்றப் படும் அனைவரும் புனிதமானவர்கள் அல்லர், இது எல்லா மதத்தினரும் அறிய வேண்டிய உண்மை, மதக் கருத்துக்களை அல்லது நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் அமைவதில் எனக்கு உடன்பாடில்லை, இந்து மதத்தில் இராமனை யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம் இது இந்து மதம் கொடுத்துள்ள உரிமை, காரணம் அது தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்தது, இது இதர மதத்துக்குப் பொருந்துமா?
அப்படி விமரிசித்தால் அவர்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா?

அன்புடன்
நந்திதா

வருந்துகிறேன் நந்திதா அவ்ர்களே...

இங்கே நடப்பது காவிய நாயகன் இராமனையும் அவனை எதிர்த்து மாண்ட நல்லவன் இராவணனைப் பற்றியும் தானே தவிர இங்கே மதம் எங்கே நுழைகிறது என்பது எனக்கு புரியவில்லை..

இராமன் இந்து மதத்துக்கு மட்டும் தான் உரிய்வன் என்பது தவறான கண்ணோட்டம்.

சந்தைக்கு வந்த பின் விமரிசனத்துக்கு தயங்குதல் கூடாது.

இராமன் அவதார புருஷன் என்பதை இந்துக்கள் கட்டி அழட்டும்.

என்னைப்பொறுத்தவரை அவன் ஒரு கதை நாயகன் தான். அவனை விமரிசிக்க மனிதர்களுக்கு தகுதி இல்லைஎன்றால் யாருக்கு இருக்கிறது...?

தங்கள் கருத்தை சற்றே பரிசீலிக்கவும்.

மன்னியுங்கள். தனிமனிதம் பற்றி நான் கருத்து கூறவில்லை.

நன்றி வணக்கம்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 21, 2010 1:53 pm

//ஆனால் அது இராமனின் வீரத்துக்கு இழுக்காகும்//

ராமனின் வீரம் அறிந்ததே.... வாலி எவ்வளவு கெட்டவன் ஆக இருந்திருந்தாலும்...

சூரிய குலதோன்றல்... அவன்(வாலி) முன் தோன்றி கொல்லாது மறைந்திருந்து கொன்றதன் வீரம் அறிவோம்... ஆயிரம் விளக்க அளிக்கலாம்.. ராமன் செய்த செயல் இதனை விட அவன் வீரத்திற்கு இழிவு சொல்ல தேவையில்லை...


ராமன் வீரர்கள் பலபேரை கொன்றது அவனது வீரத்தால் மட்டும் அல்ல என்பதனை தெரிவிக்கின்றேன்....

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 1:55 pm

கலை wrote:
nandhtiha wrote:வணக்கம்
போற்றப் படும் அனைவரும் புனிதமானவர்கள் அல்லர், இது எல்லா மதத்தினரும் அறிய வேண்டிய உண்மை, மதக் கருத்துக்களை அல்லது நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் அமைவதில் எனக்கு உடன்பாடில்லை, இந்து மதத்தில் இராமனை யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம் இது இந்து மதம் கொடுத்துள்ள உரிமை, காரணம் அது தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்தது, இது இதர மதத்துக்குப் பொருந்துமா?
அப்படி விமரிசித்தால் அவர்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா?

அன்புடன்
நந்திதா

வருந்துகிறேன் நந்திதா அவ்ர்களே...

இங்கே நடப்பது காவிய நாயகன் இராமனையும் அவனை எதிர்த்து மாண்ட நல்லவன் இராவணனைப் பற்றியும் தானே தவிர இங்கே மதம் எங்கே நுழைகிறது என்பது எனக்கு புரியவில்லை..

இராமன் இந்து மதத்துக்கு மட்டும் தான் உரிய்வன் என்பது தவறான கண்ணோட்டம்.

சந்தைக்கு வந்த பின் விமரிசனத்துக்கு தயங்குதல் கூடாது.

இராமன் அவதார புருஷன் என்பதை இந்துக்கள் கட்டி அழட்டும்.

என்னைப்பொறுத்தவரை அவன் ஒரு கதை நாயகன் தான். அவனை விமரிசிக்க மனிதர்களுக்கு தகுதி இல்லைஎன்றால் யாருக்கு இருக்கிறது...?

தங்கள் கருத்தை சற்றே பரிசீலிக்கவும்.

மன்னியுங்கள். தனிமனிதம் பற்றி நான் கருத்து கூறவில்லை.

நன்றி வணக்கம்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



இராவணன் நல்லவனே.. - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Mar 21, 2010 1:56 pm

வணக்கம்
திரு கலை அவர்களே. சந்தைக்கு வந்த அனைவரையும் விமரிசிக்கலாமா? இராமாயணம் என்பது இந்துக்களின் புனித காவியமல்லவா?
அன்புடன்
நந்திதா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 21, 2010 2:00 pm

சாப்பிட்டுவிட்டு பதில் தருகிறேன் நந்திதா அவர்களே...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக