புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
களக்காடு: களக்காடு பெரிய கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத
நிகழ்ச்சி நடந்தது. நெல்லை மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி
அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் 20, 21, 22 ஆகிய
தேதிகளில், மூலவர் மீது சூரிய ஒளி விழும். மூலவர் மீது சூரிய ஒளி விழும்
வகையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. நேற்று களக்காடு பெரியகோவில் மூலவர்
மீது சூரிய ஒளி விழுந்தது. சூரிய ஒளி விழும் நிகழ்ச்சியை காண பொதுமக்கள்
அதிகாலையிலேயே கோவிலுக்கு வந்தனர். இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
கோவில் நடையும் அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்றும், நாளையும்
மூலவர் மீது சூரியஒளி விழும் அற்புத நிகழ்ச்சி நடக்கிறது.
நன்றி : தினமலர்
அப்படியே இங்கயும் படிங்க!!!
http://www.eegarai.net/-f8/---t39.htm
தமிழர்கள் கட்டடக் கலையில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது!
http://www.eegarai.net/-f8/---t39.htm
தமிழர்கள் கட்டடக் கலையில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சிவா wrote:அப்படியே இங்கயும் படிங்க!!!
http://www.eegarai.net/-f8/---t39.htm
தமிழர்கள் கட்டடக் கலையில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது!
அப்படியே இங்கயும் படிங்க!!!
[url=http://www.eegarai.net/-f8/---t39.htm]http://www.eegarai.net/-f8/---t39.htm[/url]
தமிழர்கள் கட்டடக் கலையில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது!
[url=http://www.eegarai.net/-f8/---t39.htm]http://www.eegarai.net/-f8/---t39.htm[/url]
தமிழர்கள் கட்டடக் கலையில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
தாரமங்கலம் கைலாசனாதர் கோவில்
இது மேற்கு பார்த்த சிவன் கோயில். இங்கு மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது.
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : தாரைமங்கலம்
ஊர் : தாரமங்கலம்
மாவட்டம் : சேலம்
மாநிலம் : தமிழ்நாடு
மேலும் இக்கோவில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள வாலி,சுக்ரிவன்,ராமன் போர்க்களக் காட்சி மிகவும் பிரசித்தி பெற்றது.
பாதாள லிங்கம் : இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும்
நன்றி தினமலர்
இது மேற்கு பார்த்த சிவன் கோயில். இங்கு மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது.
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : தாரைமங்கலம்
ஊர் : தாரமங்கலம்
மாவட்டம் : சேலம்
மாநிலம் : தமிழ்நாடு
மேலும் இக்கோவில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள வாலி,சுக்ரிவன்,ராமன் போர்க்களக் காட்சி மிகவும் பிரசித்தி பெற்றது.
பாதாள லிங்கம் : இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும்
நன்றி தினமலர்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
சுலப சூத்திரம் என்ற ஒரு நூல் உளது. அதில் கண்ட ஒரு சூத்திரத்தின் விளக்கத்தை இங்கே பதிய வைப்பதற்கு மதிப்புக்குரிய சகோதரர் சிவா அவர்களின் அனுமதியும் வேண்டுகிறேன்.
சூத்திரத்தின் பொருள்
ஒரு வட்டத்தைச் சதுரமாக்கி (அதாவது ஒருவட்டத்தின் சுற்றளவு 44 செ மீ என்றால் சதுரத்தின் ஒரு பக்கம் 11 செ மீ ஆக வைத்து ஒரு சதுரம் செய்து அந்த வட்டத்தின் ஆரத்தை சதுரத்தின் உயரமாக்கி ஒரு பிரமிட் செய்தால் அது BISPHEREலிருந்து வரும் எந்த அதிர்விலிருந்தும் காப்பாற்றும் என்பதே ஆம். இந்த அளவில் தான் கருவறை விமானங்கள் கட்டப் படுகின்றன, இந்துக் கோயில்களில் கோபுரம் என்பது முன்னால் உள்ளது ( நுழை வாயிலில் உள்ளது) விமானம் என்பது கருவறையின் மேல் உள்ளது, கோபுரம் உயர்ந்து நிற்கும் ஆனால் விமானம் தாழ்வாகத் தான் இருக்கும், (தஞ்சை பெரிய கோயிலைத்தவிர- அது பிரசாதம் என்ற முறைப் படி கட்டப் பட்டது. அநேகமாக எல்லா வட இந்தியக் கோயில்களும் பிரசாதம் என்ற முறைப்படி தான் கட்டப் பட்டிருக்கின்றன)
அன்புடன்
நந்திதா
சுலப சூத்திரம் என்ற ஒரு நூல் உளது. அதில் கண்ட ஒரு சூத்திரத்தின் விளக்கத்தை இங்கே பதிய வைப்பதற்கு மதிப்புக்குரிய சகோதரர் சிவா அவர்களின் அனுமதியும் வேண்டுகிறேன்.
சூத்திரத்தின் பொருள்
ஒரு வட்டத்தைச் சதுரமாக்கி (அதாவது ஒருவட்டத்தின் சுற்றளவு 44 செ மீ என்றால் சதுரத்தின் ஒரு பக்கம் 11 செ மீ ஆக வைத்து ஒரு சதுரம் செய்து அந்த வட்டத்தின் ஆரத்தை சதுரத்தின் உயரமாக்கி ஒரு பிரமிட் செய்தால் அது BISPHEREலிருந்து வரும் எந்த அதிர்விலிருந்தும் காப்பாற்றும் என்பதே ஆம். இந்த அளவில் தான் கருவறை விமானங்கள் கட்டப் படுகின்றன, இந்துக் கோயில்களில் கோபுரம் என்பது முன்னால் உள்ளது ( நுழை வாயிலில் உள்ளது) விமானம் என்பது கருவறையின் மேல் உள்ளது, கோபுரம் உயர்ந்து நிற்கும் ஆனால் விமானம் தாழ்வாகத் தான் இருக்கும், (தஞ்சை பெரிய கோயிலைத்தவிர- அது பிரசாதம் என்ற முறைப் படி கட்டப் பட்டது. அநேகமாக எல்லா வட இந்தியக் கோயில்களும் பிரசாதம் என்ற முறைப்படி தான் கட்டப் பட்டிருக்கின்றன)
அன்புடன்
நந்திதா
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
nandhtiha wrote:வணக்கம்
சுலப சூத்திரம் என்ற ஒரு நூல் உளது. அதில் கண்ட ஒரு சூத்திரத்தின் விளக்கத்தை இங்கே பதிய வைப்பதற்கு மதிப்புக்குரிய சகோதரர் சிவா அவர்களின் அனுமதியும் வேண்டுகிறேன்.
சூத்திரத்தின் பொருள்
ஒரு வட்டத்தைச் சதுரமாக்கி (அதாவது ஒருவட்டத்தின் சுற்றளவு 44 செ மீ என்றால் சதுரத்தின் ஒரு பக்கம் 11 செ மீ ஆக வைத்து ஒரு சதுரம் செய்து அந்த வட்டத்தின் ஆரத்தை சதுரத்தின் உயரமாக்கி ஒரு பிரமிட் செய்தால் அது BISPHEREலிருந்து வரும் எந்த அதிர்விலிருந்தும் காப்பாற்றும் என்பதே ஆம். இந்த அளவில் தான் கருவறை விமானங்கள் கட்டப் படுகின்றன, இந்துக் கோயில்களில் கோபுரம் என்பது முன்னால் உள்ளது ( நுழை வாயிலில் உள்ளது) விமானம் என்பது கருவறையின் மேல் உள்ளது, கோபுரம் உயர்ந்து நிற்கும் ஆனால் விமானம் தாழ்வாகத் தான் இருக்கும், (தஞ்சை பெரிய கோயிலைத்தவிர- அது பிரசாதம் என்ற முறைப் படி கட்டப் பட்டது. அநேகமாக எல்லா வட இந்தியக் கோயில்களும் பிரசாதம் என்ற முறைப்படி தான் கட்டப் பட்டிருக்கின்றன)
அன்புடன்
நந்திதா
நாங்க நூல் விட்டா நீங்க எல்லாம் பட்டமே விட்டுருறீங்க...
அருமையான தகவல் அக்கா
நன்றி
nandhtiha wrote:வணக்கம்
சுலப சூத்திரம் என்ற ஒரு நூல் உளது. அதில் கண்ட ஒரு சூத்திரத்தின் விளக்கத்தை இங்கே பதிய வைப்பதற்கு மதிப்புக்குரிய சகோதரர் சிவா அவர்களின் அனுமதியும் வேண்டுகிறேன்.
சூத்திரத்தின் பொருள்
ஒரு வட்டத்தைச் சதுரமாக்கி (அதாவது ஒருவட்டத்தின் சுற்றளவு 44 செ மீ என்றால் சதுரத்தின் ஒரு பக்கம் 11 செ மீ ஆக வைத்து ஒரு சதுரம் செய்து அந்த வட்டத்தின் ஆரத்தை சதுரத்தின் உயரமாக்கி ஒரு பிரமிட் செய்தால் அது BISPHEREலிருந்து வரும் எந்த அதிர்விலிருந்தும் காப்பாற்றும் என்பதே ஆம். இந்த அளவில் தான் கருவறை விமானங்கள் கட்டப் படுகின்றன, இந்துக் கோயில்களில் கோபுரம் என்பது முன்னால் உள்ளது ( நுழை வாயிலில் உள்ளது) விமானம் என்பது கருவறையின் மேல் உள்ளது, கோபுரம் உயர்ந்து நிற்கும் ஆனால் விமானம் தாழ்வாகத் தான் இருக்கும், (தஞ்சை பெரிய கோயிலைத்தவிர- அது பிரசாதம் என்ற முறைப் படி கட்டப் பட்டது. அநேகமாக எல்லா வட இந்தியக் கோயில்களும் பிரசாதம் என்ற முறைப்படி தான் கட்டப் பட்டிருக்கின்றன)
அன்புடன்
நந்திதா
உங்களின் கருத்துக்கள் என்றும் வரவேற்கப்படுகிறது நந்திதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Raja2009புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
அருமையான தகவலை பகிர்ந்ததற்கு அசோகனுக்கு நன்றி.
நந்திதா அவர்களுக்கு,
நீங்கள் கூறிய கணக்கை வைத்து தான் கிராமத்து குடில்களையும் அமைத்தார்களோ?..ஏனென்றால் அவைகளும் அந்த கணக்கில் அந்த அமைப்பில் வருகின்றனவே..அதனால் தானோ என்னவோ அவர்கள் அமைதியாக வாழ்ந்தார்கள்??..!!
ராஜா.
நந்திதா அவர்களுக்கு,
நீங்கள் கூறிய கணக்கை வைத்து தான் கிராமத்து குடில்களையும் அமைத்தார்களோ?..ஏனென்றால் அவைகளும் அந்த கணக்கில் அந்த அமைப்பில் வருகின்றனவே..அதனால் தானோ என்னவோ அவர்கள் அமைதியாக வாழ்ந்தார்கள்??..!!
ராஜா.
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
சபீர் wrote:அப்படியே இங்கயும் படிங்க!!!
[url=http://www.eegarai.net/-f8/---t39.htm]http://www.eegarai.net/-f8/---t39.htm[/url]
தமிழர்கள் கட்டடக் கலையில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது!
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|