புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
100 Posts - 48%
heezulia
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
7 Posts - 3%
prajai
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
2 Posts - 1%
sanji
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
227 Posts - 51%
heezulia
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
29 Posts - 7%
T.N.Balasubramanian
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
18 Posts - 4%
prajai
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_m10தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 6:52 pm

ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார்.


கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார்.


டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். பாபர் ராமன் சொல்லாமலேயே நின்று விட்டானே சரியான தோல்விதான் அவனுக்கு என மகிழ்ந்தார்.


ஒருநாள் பாபர் தன் மந்திரியுடன் உலாவச் சென்றார். வழக்கம்போல அரண்மனைச் சேவகன் ஒருவன் சில பொன்முடிப்புகளைச் சுமந்து வந்தான். மன்னர் குதிரையை மெதுவாக நடத்திச் சென்று கொண்டிருந்தார். பாதை ஓரத்தில் முஸ்லிம் கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே ஏதோ செடிகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரருகே சென்று தன் குதிரையை நிறுத்தினார்." பெரியவரே! இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"


" நல்ல மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன்." இதை அவர் மிகவும் சிரமப் பட்டுக் கூறினார்.


" ஏன் ஐயா! இந்தத் தள்ளாத வயதில் உமக்கு ஏன் இந்தத் தொல்லை! அத்துடன் இது காய்த்துப் பின் பழுத்து அந்தப் பழத்தை நீர் உண்ணப் போகிறீரா? " என்று சிரித்தார்.


" அரசே! நாம் உண்ணும் மாங்கனிகள் நம் முன்னோர் நட்டதுதானே! அவர்கள் மரங்களை நட்டதால் தானே நாம் இன்று மாங்கனிகளை உண்ணுகிறோம்! அவர்கள் நடாமல் இருந்திருந்தால் நமக்கு ஏது மாம்பழங்கள்?


எனவே வரும் தலைமுறையினர் உண்ணவே இம்மரங்களை நான் நடுகிறேன்"


"ஆஹா! சரியான பதில். நல்லவிளக்கம். மிக்க மகிழ்ச்சி." உடனே மந்திரியார் ஒரு பொன் முடிப்பைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட கிழவர் சிரித்தார். " அரசே! அல்லா பெரியவர். எல்லோருக்கும் மரம்


பழுத்தபிறகே பலன் தரும். ஆனால் பாபரின் ஆட்சியில் மரம் நட்டவுடனே பலன் கொடுத்து விட்டதே!"


பாபர் மனம் பெரிதும் மகிழ்ந்தது. "ஆகா! சரியாகச் சொன்னீர்கள் பெரியவரே!" என்றபடியே மந்திரியைப் பார்க்க அவர் இன்னொரு பொன்முடிப்பை அளித்தார். அதையும் பெற்றுக்கொண்ட பெரியவர், "அரசே! இந்த மாங்கனிகள் பழுத்துப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். ஆனால் தங்களின் மேலான குணத்தினால் நட்டவுடனே இருமுறை எனக்குப் பலனளித்து விட்டது. என்னே அல்லாவின் கருணை?"


என்றார். "நன்றாகச் சொன்னீர்கள் பெரியவரே! " என்று கூறியவர் மீண்டும் ஒரு பொன் முடிப்பையும் அளித்தார். பின் மந்திரியைப் பார்த்து "மந்திரியாரே! சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையேல் சாதுர்யமாகப்பேசி நம் பொக்கிஷத்தையே காலிசெய்து விடுவார் இந்தப் பெரியவர்." என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் பாபர்.


" சற்று நிற்க முடியுமா அரசே?" என்று சொன்ன பெரியவர் தன் தாடி மீசையைக் களைந்து விட்டுத தெனாலி ராமனாக நின்றார். பாபர் திகைத்தார். சற்று நேரத்திற்குள் மூன்று பரிசுகளைப் பெற்றவன் தெனாலி ராமனா?


தெனாலி ராமன் பணிவுடன் கூறினான். "அரசே, மன்னிக்கவேண்டும். எங்கள் மன்னர் கிருஷ்ண தேவ ராயர் தங்களிடம் நான் பரிசு பெற்று வரவேண்டும் எனக் கட்டளையிட்டு அனுப்பினார். இன்று அவரது கட்டளைப் படியே தங்களிடம் பரிசுகளைப் பெற்று விட்டேன். இனி ஊர் திரும்பத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்."


"தெனாலி ராமா! உண்மையிலேயே நீ திறமைசாலிதான். உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவி. நாளைக்கு அரச மரியாதையையும் பெற்றுக் கொண்டு விஜயநகரம் செல்லலாம்." என்றார் அரசர். பின் மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பினார்..


வெற்ற்யுடன் ஊருக்கு வந்து சேர்ந்த தெனாலி ராமனைப் பார்த்த கிருஷ்ணதேவ ராயர் நடந்தவைகளைக் கேட்டறிந்தார். தான் சொன்னபடியே தெனாலி ராமனுக்குப் பல பரிசுகளையும் கொடுத்தார். தன் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றிய ராமனை மன்னரும் மக்களும் போற்றிப் புகழ்ந்தனர்.



தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 6:53 pm

தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை 677196 தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை 677196 தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை 677196



தெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Uதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Dதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Aதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Yதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Aதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Sதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Uதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Dதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை Hதெனாலிராமன் டில்லி அரசரை வென்ற கதை A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக