புதிய பதிவுகள்
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
by ayyasamy ram Today at 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவள் அழகானவளாக இருக்க வேண்டும்.
Page 1 of 1 •
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நாம் திருமணத்தின் பொழுது, நம்முடைய கணவர்களுக்கு விலை மதிக்க முடியாததொரு அன்பளிப்பாக அவர்களிடம் வந்து சேர்கின்றோம். நம்முடைய அழகு அவர்களை வசீகரப்படுத்துவதாகவும், அவர்களை உற்சாகப்படுத்துவதாகவும் இருக்கும் பொழுது தான், அவர்களது எண்ணங்கள் இன்னொருத்தியைத் தேடிப் போகாது. நம்முடைய உடலழகு தான் அவர்களுக்கும் நமக்கும் இடையே ஹலாலான - இஸ்லாத்தினால் அனுமதிக்கப்பட்ட தொடர்புகளை வலுப்படுத்தக் கூடிய குறிப்பிடத்தக்கதொரு அம்சமாக இருக்கின்றது என்பதை நாம் நம்முடைய அனுபவங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே, நாம் நம்முடைய அழகை எப்படி திருமணத்தின் பொழுது கொண்டு வந்தோமோ, அதைப் போலவே அதனை ஒரு பரிசுப்பொருளைப் பாதுகாப்பது போல நாம் பாதுகாக்க வேண்டும். நம்முடைய கணவன் வேலை விட்டுத் திரும்பி வரும் பொழுது, நம்மைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டவனாக நம்மை நோக்கி வர வேண்டும் என்ற உணர்வை அவனுக்குள் நாம் ஏற்படுத்த வேண்டும். நாம் நம்முடைய சிகை அலங்காரம், உடை அலங்காரம் மற்றும் நம்முடைய தோற்றம் ஆகியவற்றை பொடுபோக்குத் தனமாக, அதனைப் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளாமல், நம்முடைய தோற்றம் நம் கணவர்களை திருப்தி இழக்கச் செய்யக் கூடியதாக, நம்மைப் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ள இயலாத நிலைக்கு நாம் தள்ளிவிடக் கூடாது. நம் கணவர்களிடம் நம்மை ஒப்படைப்பதற்கு, நாம் சிரத்தை எடுத்துக் கொள்வதோடு அதற்காக நேரத்தையும் நாம் செலவிட வேண்டும், அதன் மூலம் நம்மை நோக்கி அவர்களைக் கவர்வதற்கு சிறப்பு வழிகளையும் நாம் கடைபிடிக்கும் பொழுது, ஒவ்வொரு தடவையும் அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் அந்த உறவைப் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய உறவு மலர்கின்றது.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
ஒரு சொர்க்கத்துப் பெண்மணியை நான் உங்களுக்குக் காண்பிக்கட்டுமா? நான் கூறினேன். ஆம்! காட்டுங்கள். அவர் கூறினார் : இந்தக் கறுப்பு நிறப் பெண், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, நான் இழுப்பு நோயால் பாதிக்கப்படுகின்றேன், (அப்பொழுது) என்னுடைய உடம்பில் போர்த்தியிருக்கும் உடைகள் விலகி விடுகின்றன. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்களே, தயவுசெய்து எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை புரியுங்கள் என்று கூறினாள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நீ விரும்பினால் பொறுமையாக இரு, நீ சொர்க்கத்தில் நுழையலாம்: மேலும், நீ விரும்பினால், இறைவனிடம் உனக்காகப் பிரார்த்தனையும் செய்கின்றேன். (இதில் நீ எதை விரும்புகின்றாய்) என்று கூறினார்கள். அவள் கூறினாள், நான் பொறுமையாக இருந்து கொள்கின்றேன், ஆனால் உடைகள் விலகுவதனால் என்னுடைய உடம்பு வெளியே தெரிகின்றதே, ஆகையால் அதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் அதன் மூலம் என்னுடைய உடைகள் விலகாமல் இருக்குமே என்று கூறினாள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணிக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். (புகாரி)
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மேலும், நமக்கு முன் சென்ற அந்த முன்மாதிரிகள், தன்னடக்கமுள்ளவர்களாகவும், மதிப்பும் மரியாதையும் கண்ணியமிக்கவர்களாகவும், சுயமதிப்பு உடையவர்களாவும் இருந்திருக்கின்றார்கள் என்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். மேலும், அவர்கள் தங்களது உடலழகுகள் கணவனல்லாத பிற ஆடவர்களுக்கு வெளிப்பட்டு விடக் கூடாது என்பதில் எந்தளவு கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொண்டார்கள் என்பதையும், தன்னுடைய உடழகுகளை பிற ஆடவர்கள் ரசிப்பதற்கு ஏதுவாக அமைந்து விடக் கூடாது என்பதிலும் அவர்கள் எந்தளவு கவனம் செலுத்தி உள்ளார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. என்னருமைச் சகோதரிகளே! ஊண்மையிலேயே நீங்கள் இறையச்சமிக்க பெண்மணிகளாகத் திகழ வேண்டும் என்று விரும்பினால், நமக்கு முன் சென்ற அந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்து நேரடியாகப் பாடம் பயின்ற அந்த நபித்தோழியர்கள் போல நாமும் நம்முடைய உடலழகைப் பேணுவதோடு, அந்த உடலழகு கணவனுக்கு மட்டுமே உரித்தானதாக இருக்க வேண்டுமே ஒழிய, பிற ஆடவர்கள் ரசிக்கத் தக்கதாக இருந்து விடக் கூடாது என்பதில், அவர்கள் செலுத்திய கவனத்தைப் போல நாமும் செலுத்த வேண்டும். கண்ணியம் என்பது ஈமானில் ஒரு பகுதி. இந்தக் கண்ணியம் என்பது நாம் அணிந்திருக்கக் கூடிய ஆடைகளில் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை, மாறாக, வெளிச் செல்லும் பொழுது நம்முடைய இயற்கைப் பகுதிகளை வெளிப்படுத்தாததாக நம்முடைய ஆடைகள் அமைந்திருக்க வேண்டும். நாம் உண்மையிலேயே நம்முடைய அழகு நம் கணவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற கொள்கையில் மிகவும் பிடித்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும், நாம் அதிக வெட்கமுள்ளவர்களாக இருப்பதற்கு நமக்கு நாமே பயிற்சியளித்துக் கொள்பவர்களாகவும், கண்ணியம், சுயமரியாதை கொண்டவர்களாகத் திகழ்ந்த நபித்தோழியர்களைப் போல நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
சபீர் wrote:நல்லதொரு விளக்கம் அஸ்லி நன்றி
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|