புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_c10ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_m10ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_c10ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_m10ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_c10ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_m10ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_c10ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_m10ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_c10ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_m10ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 02, 2010 5:32 pm

உலக பயங்கரவாத நாடான இஸ்ரேலை நாமே
இஸ்ரேல் என்று அழைத்து அதற்க்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டாம் ஆகையால் இனி
நாம் எங்கு இஸ்ரேல் என்று பயன்படுத்தினாலும் அதற்க்கு முன்னால் "ஆக்கிரமிப்பு
ஃபாலஸ்தீன்" என்ற வார்த்ததயை பயன்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்.




மன்னிக்கவும் பின்வரும் கட்டூரையில்
இஸ்ரேல் என்று தான் பயன்படுத்தப்பட்டுள்ளது இதை
என்னால் திருத்த(edit) முடியவில்லை






நூற்றுக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் புறப்பட்ட 'Freedom Flotilla'
என்ற பெயருடன் சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டு மேலும் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்கவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலால் திறந்த சிறையாக மற்றப்பட்ட காஸா மக்களுக்காக உணவுப்பொருட்கள் கட்டுமானப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என 10000டன் பொருட்களுடன் புறப்பட்ட இந்தக் கப்பலில் துருக்கி கிரீஸ் உட்பட பல நாட்டு சமூக ஆர்வலர்கள் பயணம் மேற்கொண்டனர்.


உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்த வண்ணம் இந்தக் கப்பலை காஸ்ஸாவிற்கு செல்லவிடாமல்
சுமார் 150 கிலோமீட்டருக்கு கடல் பகுதியில் இஸ்ரேல ஆக்கிரமிப்பு இராணுவதால் சிறை பிடிக்கப்பட்டது.


பல நாடுகள் இஸ்ரேலிடம் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்த கப்பலை காஸ்ஸாவிற்குள் அனுமதிக்குமாறு கூறியும் வழக்கம் போல தனது அடவடித்தனமே இஸ்ரேலின் பதிலாக இருந்தது.


கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பின் நேற்று காலை இஸ்ரேல ராணுவம் அதிரடியாக கப்பலுக்குள் தமது ராணுவத்தை அனுப்பி கப்பலில் இருந்த பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரின் மீதும் மிருகத்தனமான தாக்குதலை நடத்தி கிட்டத்தட்ட
இருபதிற்கும் அதிகமான மக்களை கொன்று குவித்துள்ளது.


கப்பலில் ராணுவம் செய்த அட்டூழியங்களை கப்பலில் வைக்கப்பட்ட ரகசிய கேமரா மூலம் AL
JAZEERA
தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. ஆனால் இதை மறுத்த இஸ்ரேலிய அரசு வழக்கம் போல கப்பலில் இருந்தவர்கள்
ராணுவத்தை நோக்கி தாக்குதல் நடத்தினர். எனவே தான் ராணுவம் தாக்குதல் நடத்த நேரிட்டது என ஒரு அற்பமான பொய்யை கூறி உள்ளது இந்தத் தாக்குதலில் இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் துருக்கியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.


இத்தாக்குதல் குறித்து உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை முதன்மை செய்தியாக வெளியிட்டன.


ஆனால் இந்திய ஊடகங்களை தவிர. குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மிகவும் கேவலமான முறையில் அப்படி ஒரு தாக்குதலே நடக்க வில்லை என்பது போல ஒரு செய்தியையும்
வெளிவிட வில்லை. இது தான் பத்திரிக்கை
சுதந்திரம்.அதே நேரத்தில் பலஸ்தீனியர்களின் தாக்குதலில்
ஒரு இஸ்ரேலியர் காயம் பட்டாலும் அதை பெரிய செய்தியாக போடும் நமது ஊடகங்களின் நடுநிலை தன்மை இதுதான்.


வெளிநாடுகளில் இருந்து காஸ்ஸாவிற்குள் செல்ல நினைத்த அதுவும் உணவுப்பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய
பொருட்களும் கிடைக்காத காஸ்ஸா மக்களுக்காக வீடு கட்டுமானப் பொருட்கள் உணவுப் பொருட்கள் என மனிதாபிமான பொருட்கள் கொண்டு சென்ற இவர்களுக்கே
இந்த நிலை என்றால் காஸ்ஸாவில் வாழும் மக்களை நினைக்கும் போது அவர்கள் படும் துன்பங்களை நினைத்துப் பார்க்கவே முடியாது.


இதில் இன்னொரு கொடுமை என்னவெனில் மனித உரிமையை பற்றி சிறிதும் கவலைப்படாத இஸ்ரேலிடம் நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்கள் இருந்தும் இதைப் பற்றி ஒரு கண்டனத்தையோ
அல்லது அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட
வேண்டும் என்று கூறாத அமெரிக்கா தனது மின் தேவைக்காக அணுவை பயன்படுத்துவதை கூட ஈரானுக்கு அனுமதி அளிக்க மறுக்கிறது.


என்றைக்கு இருந்தாலும் இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பது உலக நாடுகளுக்கு ஆபத்து தான் என்பதற்கு இந்த கொடூர தாக்குதலும் ஒரு உதாரணம்.


உலக நாடுகள் இப்பொழுதே முன் வந்து இஸ்ரேலின் கொடூரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதே அமைதியை விரும்பும் ஒவ்வொரு சராசரி மனிதனின் எதிர்பார்ப்பு.


ஆக்கம்
: பாலைவனத் தூது





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 02, 2010 5:42 pm

அருமையான பதிவுக்கு நன்றி நண்பா உலக நாடுகள் கண்திறக்குமா வாய்திறக்குமா என்பது தான் இன்றைய கேள்வியாகிவிட்டது
அத்தனையும் உறங்கிக்கொண்டிருக்கிறது



நேசமுடன் ஹாசிம்
ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Jun 02, 2010 7:11 pm

சுமார் 75 லகரம் மக்கள் தொகை கொன்ட மிகசிரிய நாடன இஸ்ரேலை 1948 முதல் அன்னைத்து இஸ்லாமிய நாடுகளும் எதிரியாக பாற்கின்றன.ஆனால் தனி நாடாக தன் அன்னைத்து எதிரியையும் கண்களில் விரல் விட்டு ஆட்டி வருகிரது இஸ்ரேல்.உலக் நாடுகளில் ரேடார் தொழில் நுட்பத்தில் முதலிட்ம் ,சூரிய ஓளியை மின்சாரமாக மாற்றுவதில் முதலிட்ம்,பல்வெறு இடற்பாடுகள் இருந்தும் விவசாயதிளும் மிக மிக சிறந்து விளங்குகிரது.அதனால் பொறாமையில் மற்ற நாடுகள் அதனை அழிக்க முயலுகின்றன.இந்தியா ,பாகிஸ்தான் போல் பாலஸ்தீனம் இறன்டாக 1948 ல் பிரிக்க பட்ட பின் தனது 25% சதம் வருமானத்தை ரானுவத்திற்காக ஒவொரு வருடமும் பயன்படுதி வருகிரது .பின்பு ஏர்பட்ட பல சன்டைகலில் பாலஸ்தினத்தின் ஒரு பகுதியை பிடித்து வைத்துல்லது .அமெரிக்கா,ஜெர்மன் இங்கிலாந்து நாடுகளின் உதவியுடன் மொத்த இஸ்லாமிய நாடுகலுக்கும் இன்றும் இஸ்ரெல் சிம்ம சொப்பனம்
ராம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 02, 2010 7:21 pm

rarara wrote:சுமார் 75 லகரம் மக்கள் தொகை கொன்ட மிகசிரிய நாடன இஸ்ரேலை 1948 முதல் அன்னைத்து இஸ்லாமிய நாடுகளும் எதிரியாக பாற்கின்றன.ஆனால் தனி நாடாக தன் அன்னைத்து எதிரியையும் கண்களில் விரல் விட்டு ஆட்டி வருகிரது இஸ்ரேல்.உலக் நாடுகளில் ரேடார் தொழில் நுட்பத்தில் முதலிட்ம் ,சூரிய ஓளியை மின்சாரமாக மாற்றுவதில் முதலிட்ம்,பல்வெறு இடற்பாடுகள் இருந்தும் விவசாயதிளும் மிக மிக சிறந்து விளங்குகிரது.அதனால் பொறாமையில் மற்ற நாடுகள் அதனை அழிக்க முயலுகின்றன.இந்தியா ,பாகிஸ்தான் போல் பாலஸ்தீனம் இறன்டாக 1948 ல் பிரிக்க பட்ட பின் தனது 25% சதம் வருமானத்தை ரானுவத்திற்காக ஒவொரு வருடமும் பயன்படுதி வருகிரது .பின்பு ஏர்பட்ட பல சன்டைகலில் பாலஸ்தினத்தின் ஒரு பகுதியை பிடித்து வைத்துல்லது .அமெரிக்கா,ஜெர்மன் இங்கிலாந்து நாடுகளின் உதவியுடன் மொத்த இஸ்லாமிய நாடுகலுக்கும் இன்றும் இஸ்ரெல் சிம்ம சொப்பனம்
ராம்
வணக்கம் நண்பரே தாங்கள் தவறாக இஸ்ரேல் பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள் இஸ்ரேல் ஒரு உருவாக்க நாடு அதன் ஆரம்பம் குடியேற்றம் மாத்திரம்தான் அதன் மீது பொறாமையால் எந்த நாடும் போர் செய்யவில்லை அனியாயமாக அப்பாவி மக்களை கொண்று குமிக்கும் அட்டூழித்துக்கு எதிர்த்துத்தான் இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது இந்த நாட்டை வளர்த்தது விட்டது மேற்கத்தய நாடுகள் உங்களுக்கு அதிகமான ஆதரம் தரவேண்டி இருக்கிறது பொறுத்திருங்கள்



நேசமுடன் ஹாசிம்
ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 02, 2010 7:32 pm

நண்பரே இஸ்ரேல்தோற்றம் பற்றி கீழ்சென்று கற்று வாருங்கள்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80608253&format=பிரிண்ட்



நேசமுடன் ஹாசிம்
ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 02, 2010 7:50 pm

ஹாசிம் wrote:
rarara wrote:சுமார் 75 லகரம் மக்கள் தொகை கொன்ட மிகசிரிய நாடன இஸ்ரேலை 1948 முதல் அன்னைத்து இஸ்லாமிய நாடுகளும் எதிரியாக பாற்கின்றன.ஆனால் தனி நாடாக தன் அன்னைத்து எதிரியையும் கண்களில் விரல் விட்டு ஆட்டி வருகிரது இஸ்ரேல்.உலக் நாடுகளில் ரேடார் தொழில் நுட்பத்தில் முதலிட்ம் ,சூரிய ஓளியை மின்சாரமாக மாற்றுவதில் முதலிட்ம்,பல்வெறு இடற்பாடுகள் இருந்தும் விவசாயதிளும் மிக மிக சிறந்து விளங்குகிரது.அதனால் பொறாமையில் மற்ற நாடுகள் அதனை அழிக்க முயலுகின்றன.இந்தியா ,பாகிஸ்தான் போல் பாலஸ்தீனம் இறன்டாக 1948 ல் பிரிக்க பட்ட பின் தனது 25% சதம் வருமானத்தை ரானுவத்திற்காக ஒவொரு வருடமும் பயன்படுதி வருகிரது .பின்பு ஏர்பட்ட பல சன்டைகலில் பாலஸ்தினத்தின் ஒரு பகுதியை பிடித்து வைத்துல்லது .அமெரிக்கா,ஜெர்மன் இங்கிலாந்து நாடுகளின் உதவியுடன் மொத்த இஸ்லாமிய நாடுகலுக்கும் இன்றும் இஸ்ரெல் சிம்ம சொப்பனம்
ராம்
வணக்கம் நண்பரே தாங்கள் தவறாக இஸ்ரேல் பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள் இஸ்ரேல் ஒரு உருவாக்க நாடு அதன் ஆரம்பம் குடியேற்றம் மாத்திரம்தான் அதன் மீது பொறாமையால் எந்த நாடும் போர் செய்யவில்லை அனியாயமாக அப்பாவி மக்களை கொண்று குமிக்கும் அட்டூழித்துக்கு எதிர்த்துத்தான் இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது இந்த நாட்டை வளர்த்தது விட்டது மேற்கத்தய நாடுகள் உங்களுக்கு அதிகமான ஆதரம் தரவேண்டி இருக்கிறது பொறுத்திருங்கள்
ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் 359383 ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் 359383 ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக